tag:blogger.com,1999:blog-30441113.post157401373081753990..comments2023-10-29T15:39:40.815+01:00Comments on ஜனநாயகம்: தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல்P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-30441113.post-81903681069322089552013-03-16T01:39:28.082+01:002013-03-16T01:39:28.082+01:00மாணவர்களை பலிகடாவாக்கி லாபம் காணும் அரசியல்வாதிகளே...மாணவர்களை பலிகடாவாக்கி லாபம் காணும் அரசியல்வாதிகளே தமிழகத்தில் இன்று முன்னணியில் இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் விஷயம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30441113.post-56489463092697630852013-01-03T02:13:28.666+01:002013-01-03T02:13:28.666+01:00மிகவும் அருமையான ஆழமான பதிவு .. சாதிய, மத பிரிவினை...மிகவும் அருமையான ஆழமான பதிவு .. சாதிய, மத பிரிவினை வாத அரசியலிலேயே இலங்கையின் ஏகாதிபத்தியங்களும், உலக ஏகாதிபத்தியங்களும் குளிர் காய்கின்றன, இலங்கைத் தமிழர்களை பற்பலக் கூறுகளாக சிதறடித்து, அவர்களின் தாயக, சுயாட்சி உரிமைகளை இல்லாமல் செய்வதில் பல வெற்றியைக் கண்டு விட்ட போதும், இந்த உண்மைகளை பல இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் உணராமல் இருப்பதுவே வேதனையான ஒன்றாக உள்ளது. <br /><br />தலித்களை பிரித்து வைக்கும் மனோபாவத்தை புலம் பெயர் நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கூட காணக் கூடியதாக உள்ளது, வெளிப்படையாக ஏற்காவிட்டால் கூட மணம், வியாபாரம், கோவில் எனப் பற்பல சந்தர்பங்களில் இரு சாராரும் பிரிந்தேக் கிடக்கின்றனர். இது தமிழன் என்ற முறையில் எம்மை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்குகின்றது .. !<br /><br />:(Anonymousnoreply@blogger.com