tag:blogger.com,1999:blog-304411132024-03-07T21:18:00.708+01:00ஜனநாயகம்"குருதிக்கறைபடிந்த"தமிழீழ"ப் போராட்டத்தின் வரலாற்றைக் கற்றுக்கொள்வது அவசியம்;மேலும் அந்நியர்கள் எம்மைக் கொல்லாதிருக்க!"P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.comBlogger187125tag:blogger.com,1999:blog-30441113.post-10865487654652671272016-04-03T14:34:00.004+02:002016-04-07T14:21:31.246+02:00இலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...<div class="_4lmk _2vxa">
<span style="color: blue;"><span style="font-size: large;">இலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே ;இந்தவுண்மையச் சொல்வதும் அசியமில்லையா?</span></span></div>
<div class="_4lmk _2vxa">
</div>
<div class="_2yud clearfix">
<div class="">
<div class="_42ef _8u">
<div class="_3uhg">
<a class="_2yug" href="https://www.facebook.com/srirangan.vijayaratnam" target="_blank"></a><span class="_5q4y"><br /></span></div>
<div class="_3uhg">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="font-size: large;"><span class="_5q4y"> </span></span><span class="_19ij"><span style="font-size: large;">யோ</span>சித்துப் பார்க்கிறேன்.இலங்கையிற் சிறுபான்மை இனங்களது அரசியலை ; இயக்க -கட்சிகளது கட்சிவாத அணுகு முறைகளைக் குறித்து நிறையவும் பேசியாகிவிட்டது.இனங்களுக்கிடையிலான முதலாளிய நகர்வு -வளர்ச்சிகள் ;முரண்பாடுகள் வரலாற்றுரீதியான ஐதீகங்களது பண்பாட்டுணர்வோடு அத்தகைய முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்ட விதம் ,ஒவ்வொரு அந்நியத் தேசங்களதும் இலங்கைமீதான அவைகளது அரசியல் ;பொருளாதாரப் புவிகோள நலன்களது தெரிவிற் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிப்பதிற் சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான சிறுபான்மை இனங்களது எதிர்ப்பரசியற் போராட்டமாக மேலெழுந்தன. இந்த நலன்கள் யாவும் தத்தமது வசதிக்கேற்ப கொலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையிற் கூர்மையடைந்தன.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
</div>
</div>
</div>
<div class="_39k5">
<div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">கொலனித்துவ அரசியல் அமைப்பும் ,அதைச்சார்ந்த இலங்கை அரச சட்டவாக்கமும் பேரினவாதத்தின் அலகுகளாக மாற்றப்பட்டபின் இலங்கை ஆளும்வர்க்கமானது தனது முரண்பாடுகளை பலவழிகளினும் திசைதிருப்புந் தந்திரவாதத்தோடு அணுகிய அரசியலுள் ,பலியாக்கப்பட்ட சிறுபான்மை இனங்களது உரிமைகள் இறுதியில் அந்தச் சிறுபான்மை இனங்களையெந்த அரசியலுரிமையுமற்ற இனக் குழுக்களாக இலங்கையில் குறுக்கின.இதன் பலாபலன் என்ன?</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">"தமிழீழப் போராட்டமென வெடித்த இந்தப் பாகுபாட்ட அரசியலுள் குருதிகுடித்த அந்நியத் தேசங்கள் நம்மையும் ,நமது நியாயமான அரசியற் போராட்டங்களையும் பிரிவினைவாதத் தீயிற் கொளுத்தின.</span><br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="_19ij"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEQOlpniQJYtpJrrzBXvQXUQtc-I4rX-cmgC31GYfk5DAmowyyO9sDqEfHSKKxXZzdfEPeZ0I5VUVrej8jFRlb1huZEMP-9QkQ1q7vpv_A9_3noW_3YjDK6INnRPkXkQgJb8Ny/s1600/261574-sri-lankan-army.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="282" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEQOlpniQJYtpJrrzBXvQXUQtc-I4rX-cmgC31GYfk5DAmowyyO9sDqEfHSKKxXZzdfEPeZ0I5VUVrej8jFRlb1huZEMP-9QkQ1q7vpv_A9_3noW_3YjDK6INnRPkXkQgJb8Ny/s400/261574-sri-lankan-army.jpg" width="400" /></a></span></div>
<span class="_19ij">
</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br />
<span class="_19ij">இந்த அணுகுமுறையானது இலங்கையிற் சிறுபான்மை இனங்களது அனைத்து வாழ்வியல் மதிப்பீடுகளையுந் தலைகீழாக்கின.போராட்டம் ஒன்றே ,அனைத்துக்குமான தீர்வாகக் கட்டியமைக்கப்பட்ட சமூகவுளவியலானது இறுதியிற் பல்லாயிரம் இளைஞர்களை வேட்டையாடியது.ஒருவரையொருவர் கொன்று தள்ளியபோது அதைத் தேசத்தின் விடிவுக்கான களையெடுப்பாகப் புலிவழியிலான போராட்டச் செல்நெறி நமக்கு வகுப்பெடுத்தது. இன்றிந்த அரசியலானது எதனால் மேலெழுந்ததோ அதன் அனைத்து வரலாறும் மூடி மறைக்கப்பட்டுப் பயங்கரவாத அரசியலாச்சு.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையானது கொலனித்துவத்துக்குப் பின்பான வரலாற்றுள் ,காலத்துக் காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையாடிக் குருதி குடிப்பதில் மிக நுணக்கமாகத் தனது வன்முறை யந்திரத்தைப் பயன்படுத்தியது. இதன் தெரிவிலுருவாகிய இராணுவவாத ஆட்சி முறைகள் [ Martial law ] தொடர்ந்து சிறுபான்மை இனங்களைப் பிளந்து நகர்த்தும் அரசியலுள் ,இலங்கை அரசின் ஆதிக்கத்தை இனவாத வியூகத்தோடுத் தமிழ் - முசீலீம் ;மலையக மக்களது ஐதீக நிலப்பரப்பில் தொடர்ந்து நிறுவுகிறது.அதன் விளைவின்று இந்தச் சிறுபான்மை இனங்கள் யாவும் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவொரு இனங்களாக இலங்கையுள் இருத்தி வைக்கப்படுகின்றனர்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" id="u_j8_0" src="https://scontent.ftxl1-1.fna.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12417728_10208201810635887_5988520562307037043_n.jpg?oh=989307f12dacffa6cea440670b7e8c34&oe=5776B2B3" /></div>
</figure></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br />
<span class="_19ij">அன்று,இத்தகைய பேரினவாதவொடுக்குமுறைக்கெதிராகவெழுந்த அரசியலுக்கு -போராட்டத்துக்கு மக்கள் பரவலாகத் தமது உயிரை -உடமையைத் தாரவார்த்தபோது ,இதுவரை கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் ; சிறுபான்மை இனங்களது வாழும் வலையம் [ Lebensraum ]சிதைக்கப்பட்டும் ;உடமைகள் சூறையாடப்பட்டும் ;நிலங்கள் சிங்கள வன்முறை யந்திரத்தால் அபகரிக்கப்பட்டும் [ Invasion of Eelam ]அவை, இராணுக் குடிப் பரம்பலாகச் (Military occupation )சிங்கள அரச ஆதிக்கத்தால் தற்போது நிலை நிறுத்தப்பட்ட இலங்கைச் சட்டவாக்கத்துள் [ laws of war ] உயர் பாதுகாப்பு வலயங்களாயின.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">பல்லாயிரக்கணக்கான இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்களது மண்ணானது சகல சமூக அசைவியக்கத்தையும் இராணுவஞ்சார்ந்த இயக்குமுறும் நிலைக்குள்[ Occupation ] பலியிடவேண்டிய நிலையின் நிமித்தம் அவர்களது பொருளாதார வாழ்வானது இராணுவத் தரகுக் குட்டி முதலாளியமாகத் தற்போது மாற்றமடைந்துள்ளது.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இராணுவமே சகலதையும் தீர்மானிக்கும் அலகாக மேலெழுந்த அதன் நலனுக்கேற்ற [ Between Government of Sri Lanka, Sinhala armed forces, and industrial support they obtain from the commercial sector in political approval for research, development, production]பொருளாதார நகர்வை அது சிறுபான்மை இனங்கள்மீது திணித்த வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்கு பின் நிகழ்ந்துள்ளது.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இந்த இலட்சணத்துள் நாம் போராட வேண்டிய நோக்கம் ;அதன் முறைமைகள் ;நெறிமுறைகள் யாவும் சிதைக்கப்பட்டு இராணுவத்துக்குச் சேவை செய்யுமொரு உறுப்பாகச் சிறுபான்மை இனங்களது வாழ்வியல் மதிப்பீடுகள் உருவாகிவிட்டென. இராணுவத்தை ஆதரித்து அவர்களைத் தாயாபண்ணிப் பிழைப்பு நடாத்தும் இந்தவினங்களது பொருள்வாழ்வானது மேலும் இனவாத அரச ஆதிக்கத்தை தனக்குள் உள்வாங்கிக்கொண்டே அதனொரு சேவைத் துறையாக( security contractors ) இந்த இனங்களை மாற்றிய அரசியலானது வருங்காலுத்துள் சிங்கள இனத்தினது பூமியில் இவர்கள் வேலைக்காக வந்தவொரு கூட்டமாகச் சொல்லி வைக்கும். </span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">முள்ளி வாய்க்கால்வரை இனப்படுகொலை செய்துவந்த சிங்கள அரசானது சிறுபான்மை இனங்களது பூமியிலெழுந்த அனைத்து அழிவுக்கும் பொறுப்பானது !</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">அது ,இத்தகைய அழிவுக்கும் இந்த அரசியலுக்குப் பொறுப்பும் அது சார்ந்த தார்மீக அரசியலறத்தையும் ஏற்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்புத் திட்டமிடப்பட்ட வியூகங்களால் (பிரதேசவாதம் கூர்மைப்படுத்தப்படுவது ;சாதியவாதம் கூர்மைப்படுத்தப்படுவது ;யாழ்ப்பாணிய மேலாத்திக்கம் ;கிழக்கு மேலாதிக்கம் என்ற கூர்மைப்படுத்தல் ) இல்லாதாக்கப்படுகிறது.</span><br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="_19ij"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH5t5X032kKe48MQdFGf62AWMnFam535cNYHJUK58MfbTvmUWiGCWriQ4g67Yr_4xt-DHHW4-OZ611vNR_PmqzWcvRySKTLglKemrBOqi6OUeFBSIQROrEFo5dGQ7BTycJ3Shd/s1600/667f0-blackjuly.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH5t5X032kKe48MQdFGf62AWMnFam535cNYHJUK58MfbTvmUWiGCWriQ4g67Yr_4xt-DHHW4-OZ611vNR_PmqzWcvRySKTLglKemrBOqi6OUeFBSIQROrEFo5dGQ7BTycJ3Shd/s1600/667f0-blackjuly.jpg" /></a></span></div>
<span class="_19ij">
</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br />
<br />
<span class="_19ij">குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் இன்று போராட வேண்டிய இலக்குத் திட்டமிடப்பட்ட இந்த வியூகத்தால் [ Politische Ablenkungsmanöver ] தலைகீழாகத் திசை திருப்பப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பு ;மக்களைத் துரத்தியடித்த அவர்களது வாழும் வலயங்களைப் புதிய தெரிவுகளுக்டாகச் சந்தைப் பண்டமாக்கிக் கையகப்படுத்தும் சிங்கள ஆளும் வர்க்கமானது, தனது பலமான அடியாட் படையாகக் கட்டி வளர்த்த சிங்கள இராணுவத்துக்கு இந்தப் பண்டங்களைத் தொடர்ந்து சொந்தமாக இலங்கையில் ,பாதுகாப்பு வலயம் என்ற சட்ட வாக்கத்தை [The High Security Zones (HSZ) : Prevention of Terrorism Act (PTA) ]ஆயுதமாக்கி வைத்திருக்கிறது.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">நாம் போராட வேண்டிய யதார்த்த இலக்குத் திட்டமிட்டு நம்மைப் பயன்படுத்தியே இல்லாதாக்கிவரும் அரசியலுக்கு "வேளாளியம் ;யாழ்மேலாதிக்கம் சாதியவாதம் ;தலித்துவ அரசியல் ;பிரதேசவாத நகர்வுகள் நல்லவொருவூக்கத்தைத் தொடர்ந்தளிக்கிறது.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இவற்றை அரசியற்றளத்துள் மிக மூர்க்கமாக முன்னெடுக்குஞ் சக்திகள் இதுவரை ,இலங்கையின் இராணுவாத அரச ஆதிக்கத்தைக் [ Invasion of Eelam ]குறித்தோ அன்றி அதன் ஆக்கிரமிப்பு ; தரகு இராணுவக் குட்டி முதலாளிய நகர்வுகள் குறித்தோ பேசியது கிடையாது.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இலங்கையிற் சிறுபான்மை இனங்களைத் தற்போது பூரணமாக வேட்டையாடும் இலங்கை -இந்தியாவின் ஆயுதமானது சிங்கள இராணுவத்தின் கையிலுள்ள உலோக ஆயுதங்களல்ல .மாறாக, இந்தப் பிளவுவாத ;நரித்தனமான திசை திருப்பம் [ Ablenkungsmanöver ] அரசியலே என்பதை மீளவுஞ் சொல்லி வைப்போம்.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ப.வி.ஶ்ரீரங்கன்</span><br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">03.04.2016</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
</div>
</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-26743291239096074702016-03-26T19:26:00.000+01:002016-03-27T01:30:17.573+01:00சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலை<div class="_4lmk _2vxa">
<span style="font-size: large;">ஜப்பான்:அணுமின்னாலை அனர்த்தமும், சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலையும் -சில குறிப்புகள்.</span><br />
</div>
<div class="_4lmk _2vxa">
</div>
<div class="_2yud clearfix">
<div class="">
<div class="_42ef _8u">
<div class="_3uhg">
<a class="_2yug" href="https://www.facebook.com/srirangan.vijayaratnam" target="_blank"></a><span class="_5q4y"><br /></span></div>
<div class="_3uhg">
</div>
</div>
</div>
</div>
<div class="_39k5" style="text-align: justify;">
<div>
<div class="_39k5">
<div class="_2cuy _3dgx _2vxa">
சம்பூர் அணுமின் நிலையமானது இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது? ;அவ்வணுமின்நிலையத்துள் நகர்த்தப்படும் "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்" அரசியல் என்ன?அது குறித்தொரு நீண்ட அரசியல் -பொருளியற் பர்வை அவசியமானது.தமிழ்பேசும் மக்களது தலைவிதியை இஃது தொடர்ந்து மாற்றும்.இதன் வாயிலானவொரு வியூகம் பூகோளா ரீதியாக இந்திய -இலங்கை ஆளும் வர்க்கத்து நலனுக்கு மிக அண்மையில் இருக்கிறது.நமக்கிஃது ,மிக நீண்ட தூரத்துள் நமது விடுதலையைத் தள்ளிப் போடுகிறதென்பதை உணர்ந்துகொள்வோம்! ;இஃது , எப்படியென்பதை இறுதியிற் பார்ப்போம்.முதலில் ,பூக்கோஷீமா (Fukushima )விலிருந்து தொடங்குவதே மிகப் பொருத்தமானது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
பூக்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை அணுவனர்த்தம்(11. März 2011 )புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு ,எந்தக் கூச்சமும் இல்லை!</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="193" id="u_jsonp_34_1" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-9/12670803_10208096621246218_5191749609334634644_n.jpg?oh=aff885b5d74209b3928b311e8d3a018e&oe=5785C296" width="400" /><br />
</div>
<div class="_h2x">
</div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து அன்றைய[11. März 2011 ] ஜப்பானது அழிவுகளை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தந்த விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் அன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசின.மிக முன்னேறிய தேசமான ஜப்பானது கையாலாகத்தனம் விஞ்ஞானத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை எமக்குப் படம் பிடித்துக் காட்டியது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ஐரோப்பிய அரசுகள் தமது முற்றத்திலுள்ள அணுவாலைகளை மேலும் வலுப்படுத்தக் கண்கண்டிவித்தைகளை இப்போது தொடர்ந்து செய்கின்றன.ஜேர்மனிய அதிர்பர் அங்கேலா மேர்க்கெல் வீடியோக் கமராமுன் நன்றாக நடிக்கத் தொடங்கி இன்று வருடம் 5 ஆகிறது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
"விஞ்ஞானிகளே,எக்ஸ்பேர்ட்டுக்களே(விற்பனர்களே),அணுவாலைகளைச் சிறப்பாகக் கண்காணியுங்கள்!" என்பதோடு அவரது நடிப்புச் சரியாகிவிட்டது!;மக்களது உயிரோ புற்று நோய்க்கு முன் கதிரியக்க அச்சமாக...<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அதி பகாசூரக் கொன்சேர்ன்கள் [Energieversorgungsunternehmen]சக்திவள வணிகத்தில் மக்களையே வேட்டையாடுவதென்பதில்லை! அவர்கள் ( Energiekonzerns)முழு இயற்கையையும் உலகம் பூராகவும் திருடுகிறார்கள். இன்றைய வர்த்தகவுலகமானது யுத்தத்தால் செய்யும் கொடுமை ஒரு புறமாகவைத்து விவாதிக்கும்போது,இந்த, அவர்களது உற்பத்திப் பொறிமுறையின் மனித விரோதப்போக்கே இனிவரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கவேண்டும்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அதி முன்னேறிய தொழில் நுட்ப வல்லரசான ஜப்பானது இயற்கை அனர்த்த-அணுவனர்த்த அழிவுகளை மேற்குலகமும்,முன்னேறிய முதலாளிய அரசுகளும் பெரும் பிரிசீலனைக்கு உட்படுத்த முனைகின்றன. இதிலிருந்தும், இதுபோன்ற தமது முற்றத்தில் விடியும் அனர்த்தங்களிலிருந்தும் தம் அமைப்பை எங்ஙனம் காப்பதென ஆய்வுகளை முடுக்கியுள்ளனர்.மக்கள் சாவு அவர்களுக்கான பொருட்ட அல்ல.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
மேற்கு ஜேர்மனிக்கு இயற்கை அழிவு-புவியதிர்வு குறித்த கவலையின்றித் தமது அணுவாலைமீது "எதிரிகள்"விமானத்தால் மோதிச் சேதங்களை உருவாக்குவது குறித்த ஆய்வே முக்கியமானதாகவிருக்கிறது.செப்ரெம்பர் 11 இக்குப் பின் இந்தமாதிரியே ஜேர்மனி சிந்திக்கிறது. முற்பகல் செய்தவர்கள் பிற்பகல் விடிவையே குறித்துக் கனாக் காண்கின்றனர்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ஜப்பானியப் பேரரசு தாம் பேய் அரசுதாமெனச் சொல்லவுஞ் செயற்படவும் முடியாத திண்டாட்டுத்துள் அணுவினது அனர்த்தத்துக்குமுன் கட்டுண்டுபோய் இன்றுஞ் செத்துக் கிடக்கின்றது.எந்த மூளையும் எதுவுஞ் செய்ய முடியாது.இதுவோதாம் செனோர்நோபியில் 26.04.1986 இல் நடந்த ( Die Nuklearkatastrophe von Tschernobyl : 26.April 1986 in Block 4 des Kernkraftwerks Tschernobyl nahe der ukrainischen Stadt Prypjat. ) அணுவனர்த்தத்தின் கதையும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _use img" height="303" id="u_jsonp_34_2" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12920244_10208096636846608_7027760778611683440_n.jpg?oh=4053052856ea95216da0acc1489b8c59&oe=577FF82E" width="400" /><br />
</div>
<div class="_h2x">
</div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
ஒரு அணுவனர்த்தத்தின் -பேரிடியின் பின்னான கதிரியக்க மாற்றத்தின் சூழலே அதி பயங்கரமானது.மழைப் பொழிவு அதிகமாகும் சூழலொன்றில் அணுவியக்கம் தரையிலே மையமுறும்.காற்றில் கலக்கும் கதிரலையானது எங்கோ ஊசாலடிச் சென்றுவிடினும் தரையிற்றங்கும் அணுக்கதிர் பல வருடங்களுக்குப் பாடாய்ப்படுத்தும் விபத்து நடந்தேறிய ,வலைய மக்களை.இந்த அழிவுகள் வந்து சேரும் முறைமைகளை நாம் பல முனைகளில் அறியலாம்.இந்தியத் துணைக்கண்ட அணுவாலைகள் குறித்த கட்டுரையொன்றில் முன் பே பேசவும் முற்பட்டேன்!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிக்கத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது[இதுவேதாம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் தேசத்துக்கும் ;முதலாளியத்தை எட்டமுனையும் சிறுதேசங்களுக்கும் பொருந்தும்.சம்பூர் அணு மின்நிலையம் இந்தப் போக்கின் விருத்தயே!].<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்தியத் துணைக் கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக் காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் [ The <a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FSection_123_Agreement&h=iAQF-FeOz&s=1" rel="nofollow" target="_blank"><span class="_5yi-">123 Agreement </span></a>signed between the United States of America and the Republic of India is known as the <span class="_5yi-">U.S.–India Civil Nuclear Agreement</span> or <span class="_5yi-">Indo-US nuclear deal</span>. The framework for this agreement was a July 18, 2005 ]இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால், அணுக் கழிவுகளே (Plutonium, Pu, 94 )மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு -இலங்கைக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய -இலங்கை ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்திய -இலங்கைக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.<br />
<br />
<br />
இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுட வர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா -இலங்கை மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகின்றன.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஐந்துக்கு மேற்பட்ட ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அணுக்கழிவுகளின் [ Plutonium, Pu, 94 ( 239<a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fde.wikipedia.org%2Fwiki%2FPlutonium&h=JAQFp0NMJ&s=1" rel="nofollow" target="_blank">Pu</a> ) ] இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="400" id="u_jsonp_34_3" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12321392_10208100743949283_5126085591667775899_n.jpg?oh=a80f07248cb95819ba54c127ea65d9e8&oe=5798EC6C" width="333" /> </div>
<div class="_h2x">
</div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.இங்கு நமது சம்பந்தனது நிலையும் இதுவே! ;அவர் 50 ஆண்டுகள் பின் தங்கிய அணுவிஞ்ஞானப் புரிதலைக்கூட அறியாதவொரு சட்டவாத எம்.பி. -எதிர்க்கட்சித் தலைவர்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்( 239<a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fde.wikipedia.org%2Fwiki%2FPlutonium&h=xAQH_sfWw&s=1" rel="nofollow" target="_blank">Pu</a> ). இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="400" id="u_jsonp_34_4" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/p720x720/12378001_10208100749749428_1892804290986659222_o.jpg" width="218" /> </div>
<div class="_h2x">
</div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
அந்தவகையில் அதன் அரைதரக் ( <span class="_5yi-">Half-life</span> (<span class="_5yi-">t1⁄2</span>) )காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற் பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும் 24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இது ஒரு இலட்சம் வருடங்களுக்குத் தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான்[ 239<a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fde.wikipedia.org%2Fwiki%2FPlutonium&h=aAQF8fyh-&s=1" rel="nofollow" target="_blank">Pu</a> ] மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும். இந்தியாவல் -இலங்கையால் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="232" id="u_jsonp_34_5" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xfl1/t31.0-8/p720x720/12890899_10208100915433570_2829449701267213520_o.jpg" width="400" /><br />
</div>
<div class="_h2x">
</div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_34_6" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1517661_10208096638726655_6066243072015825515_n.jpg?oh=94b8d53fbd4297c002420d6246db74e4&oe=5790633D" width="400" /><br />
</div>
<div class="_h2x">
</div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
மேற்குலக வளர்ச்சியடைந்த நாடுகளே இந்தப் பாதுகாப்பு வியூகத்துக்காகத் திண்டாடும்போது இந்தியா -இலங்கைபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதை[ Zeitbombe ]யெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான மக்கள் வரிச் செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<pre class="_19ik" dir="ltr"><div class="_2cuy _19ii _2vxa">
<span style="background-color: yellow;">Zusammenhang zwischen Halbwertszeit und spezifischer </span></div>
<span style="background-color: yellow;">Aktivität Isotop Halbwertszeit spezifische Aktivität</span> </pre>
<pre class="_19ik" dir="ltr"> </pre>
<pre class="_19ik" dir="ltr"><span style="background-color: yellow;">131I 8 Tage 4.600.000.000.000 Bq/mg</span>
<div class="_2cuy _19ii _2vxa">
<span style="background-color: yellow;">137Cs 30 Jahre 3.300.000.000 Bq/mg</span></div>
<span style="background-color: yellow;">239Pu 24.110 Jahre 2.307.900 Bq/mg</span>
<div class="_2cuy _19ii _2vxa">
<span style="background-color: yellow;">235U 703.800.000 Jahre 80 Bq/mg</span></div>
<span style="background-color: yellow;">238U 4.468.000.000 Jahre 12 Bq/mg</span>
<div class="_2cuy _19ii _2vxa">
<span style="background-color: yellow;">232Th 14.050.000.000 Jahre 4 Bq/mg</span></div>
</pre>
<pre class="_19ik" dir="ltr"> <div class="_2cuy _19ii _2vxa">
</div>
<div class="_2cuy _19ii _2vxa">
இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின்<br />
மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.<br />
இந்தப் புளோட்டோனியம் [Plutonium, Pu, 94 ]<br />
நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.<br />
இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம்<br />
மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.<br />
</div>
</pre>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?:<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் Plutonium, Pu, 94 ஆல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிதவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று "சேட்"பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய சிகா வைரஸ் (Das Zika-Virus ) மற்றும் "எச்5 என்1"வைரஸ்[ Influenza A/H5N1 ] அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாளாதிருக்கின்றோம்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே.<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="291" id="u_jsonp_34_7" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xta1/t31.0-8/p720x720/12898152_10208096663887284_5726956474878955362_o.jpg" width="400" /><br />
<br />
</div>
<div class="_h2x">
</div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அன்றி இலங்கை அரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!<br />
<br />
<br />
இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை. கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லை யென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<pre class="_19ik" dir="ltr"><div class="_2cuy _19ii _2vxa">
<span style="background-color: orange;">இறுதியாக :</span></div>
<span style="background-color: orange;"> ஏலவே சொன்ன சம்பூர் அணுமின் நிலையமானது </span>
<span style="background-color: orange;"> இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது? </span>
<span style="background-color: orange;"> ;அவ்வணுமின் நிலையத்துள் நகர்த்தப்படும் </span>
<span style="background-color: orange;"> "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்" </span><span style="background-color: orange;"> அரசியல் என்ன? </span></pre>
<pre class="_19ik" dir="ltr"><span style="background-color: orange;">என்பதன் அரசியலைப் பார்ப்போம் !</span>
<div class="_2cuy _19ii _2vxa">
</div>
</pre>
<pre class="_19ik" dir="ltr"> </pre>
<pre class="_19ik" dir="ltr"> </pre>
<pre class="_19ik" dir="ltr"> </pre>
<div class="_2cuy _3dgx _2vxa">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/8351_10208096667927385_4444940570576093838_n.jpg?oh=77e95329d6adcfb30da4e4af36188df0&oe=57843982" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" class="_h2z _297z _usd img" height="142" id="u_jsonp_34_8" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/8351_10208096667927385_4444940570576093838_n.jpg?oh=77e95329d6adcfb30da4e4af36188df0&oe=57843982" width="400" /></a></div>
<br />
<br />
இலங்கையானது ஒரு வளர்முன நாடாகும்.அஃது இலங்கை மக்களது நல்வாழ்வுக்காக -தொழில் வளர்ச்சிக்காக -ஒழுங்கமைந்த சந்தை வளர்ச்சிக்காகப் போராடும் தேசம்.அதன் பொருளாதாரச் சந்தை வளர்ச்சி ,இன்னும் முடிந்தபாடிலில்லை!<br />
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"></figure><br /><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
அத்தேசமானது பல்லாண்டுகளுக்கு “இப்போருள் “ சிக்கியுள்ளது ;முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியானது இலங்கைக்கு அடுத்த 200 ஆண்டுகள்வரை தொடரும்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இதன் பொருளானது, அத்தேசமானது தவிர்க்கமுடியாது தனது சக்திவளத் தேவையை இத்தகைய அணு மின்னாலைகளது உருவாக்கத்தினால் மட்டுமேதாம் சாத்தியப்படுத்த முடியும்.அதற்கு வேறொரு மாற்று வழி தற்கொலைக்கொப்பானது.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இதைச் சாத்தியமாக்கப் பல சம்பூர்கள் இலங்கைக்கு அவசியமே!இங்கே இஃதொரு கல்! மற்றது, இந்த அணுமின்னாலை உருவாகும் பிராந்தியமானது தமிழ் நிலப்பரப்பின் இதயத்திலென்பதை நாம் மறுக்கவோ அன்றி மறைக்கவோ கூடாது!இதை எந்த அரசியல்வாதியும் வெளிப்படையாகவுணரவில்லை!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
தமிழர்களது இனப் பிரச்சனையும் ;இனவாத இலங்கை அரசின் போக்குகளும் இன்னும் முற்றுப் பெறவில்லை!2009 வரை இலங்கையில் "பயங்கரவாத" த் தாக்குல்களும் ;யுத்தமும் தேசவுடமைகள் -பொதுச் சொத்துக்கள் அழிப்புகளும் நிகழ்ந்து கொண்டது.அதன் தாக்கம் ;அரசியல் இன்னுந் தொடர்கதையாகவே இருக்கிறது!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இலங்கை போன்ற கலவரப் பூமியில் அணுமின்னாலை ஒருபோதும் உகந்ததல்ல!; இதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இலங்கை அரசானாது அணுமின்னாலையை மேற்சொன்ன விதிமுறைகளுக்கமையப் பாதுகாப்பதைத் தனது இராணுயந்திரத்தின் நிரந்த ஆக்கிரமிப்பிலும் ;இந்திய உளவு நிறுவனத்தின் பாதுகாப்பிலுந்தாம் சம்பூர் அணுமின்னாலையைப் பாதுகாக்க முடியுமென்பது நிதர்சனமானவுண்மை ! ; இதன் தெரிவில் திரிகோணமலைப் பிரதேசம் முற்றுமுழுதான ஆக்கிரமிப்புக்குள் ;இராணுவப் பாதுகாப்பு வலையத்துள் இருத்தப்படும்.<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இது சுமார் 100 ஆண்டுகளுக்குத் தொடர்கதையாகும்.இங்கே , இந்தியாவுக்குத் திரிகோணமலையைப் பட்டயம் எழுதிக் கொடுத்தாகவேண்டும். இதுதாம் இரண்டாவது கல்!எனவே, தமிழர்களது பாரம்பரிய பூமி என்பது ,இனிச் செல்லாக் காசாகும்!; இதொஃரு வகையில் புதிய பாணியிலான நில ஆக்கரமிப்புத் தேசத்தின் வளர்ச்சியை முன் நிறுத்தி - இதற்கு , இலங்கையில் உருவாகும் அணுமின்னாலைகள் நல்லவொரு அரசியல் வியூகமாகும்.இதுவே, அணுமின்னாலையின் அரசியலும் அதன் உருவாக்கத்தின் அசுர வேகத்தின் உள் நோக்கமுமாகும்!<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ப.வி.ஸ்ரீரங்கன்<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ஜேர்மனி</div>
</div>
</div>
</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-7634131872609107792016-03-25T15:49:00.000+01:002016-03-25T15:49:35.632+01:00இந்திய அமைதிப்படைக்கு நன்றி கூறக் கடமைப்பட்ட ஈழத் தமிழர்கள்<div class="_4lmk _2vxa">
46 ஆவது, இலக்கிய சந்திப்பு : " சனநாயகம் , புரட்சி, தலித்துவம், கிழக்கியம்"- மறு வாசிப்பு!</div>
<div class="_4lmk _2vxa">
</div>
<div class="_2yud clearfix" style="text-align: justify;">
<div class="">
<div class="_42ef _8u">
<div class="_2cuy _3dgx _2vxa">
<a class="_2yug" href="https://www.facebook.com/srirangan.vijayaratnam" target="_blank"></a><span class="_5q4y"><span></span><span></span></span><span class="_19ij">நாளை சனியும் ; ஞாயிறும் [ 26/27.03.2016 ]இருநாட்களாக, பாரிஸ் (இ)லாசப்பலில் ( Paris : La Chapelle ) 46 ஆவது "இலக்கியச் சந்திப்பு" நிகழயிருக்கிறது. வழமைபோலவே மானுடவிரோதிகள் ; சிங்கள அரச கைக்கூலிகள் ;சமூகவிரோதிகள் ;ஒட்டுண்ணிகள் (எந்த வேலைவெட்டிக்கும் போகாது ,ஒடுக்குமுறையாளர்களுக்கு "உடந்தை"யாகயிருந்து அவ்வொடுக்குமுறையாளரது எலும்புத் துண்டில் வாழ்பவர்கள்) செத்துப்போனவர்களைக் கூடத் தமது அற்ப பிழைப்புக்குப் பயன்படுத்துவதில் தயக்கமின்றித் தோழர் பரா அரங்கு ; “தோழர் “ </span><span class="_5yi_ _19ij">புஸ்பராஜா</span><span class="_19ij"> - "தோழர்" சபாலிங்கம் அரங்கு ;"தோழர்" கலைச் செல்வன் அரங்கு என்ற அரசியலுக்குள் இளையவர்களைக் கட்டிப்போட முனையும் கபட "இலக்கியச் சந்திப்பு" அரசியலானது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக்குட்பட்டது.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">இஃது ,புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் தமக்குள் செரிக்கமுனையும் தந்திரத்தோடு "தாம் தமிழினத்திலிருந்து அந்நியப்பட்டத்தை" மறைக்க முனையும் சூழ்ச்சியாகும்! </span></div>
</div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="282" id="u_78_0" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/581880_10208079213811043_4335765173239472658_n.jpg?oh=554ac078ac9369488e3d24dccfd1cdec&oe=57816396" width="400" /></div>
</figure></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">உண்மையாகவும் ;பரந்துபட்ட மக்களது விடுதலைக்காவும் பேரினவாதச் சிங்கள அரசபாசிசத்துக்கு -புலி அராயகத்துக்கு எதிரான தமிழ் மாற்றுக் கருத்தாளர்களது பெயரை இந்தப் பிழைப்புவாதிகள் பயன்படுத்துவதையும் ;அப்பெயர்களை வைத்துத் தம்மையும் ;தமது கடந்தகாலத்தினதும் மற்றும் , இந்நாள் தமிழினவரோத அரசியலை மறைப்பதற்கெடுக்குமிந்த வியூகத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும்! ;அதை, இந்தச் சந்திப்பில் கேள்விக்குட்படுத்தி இவர்களை இளஞ் சமுதாயத்திடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்! </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான பாசிசச் சிங்கள அரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக் காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div style="text-align: justify;">
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="282" id="u_78_1" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12592522_10208079240931721_8910712903163527047_n.jpg?oh=c8a6c9d8de02aee4b71c6f99fb2d3f9e&oe=578646F6" width="400" /> </div>
<div class="_h2x">
</div>
</figure></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இப்போதும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, 2009 முள்ளிவாய்க்காலுக்குபின் இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்தனர் ; மகிந்தாவுக்குப் புலிகளை அழித்த சனநாயகக் காவலன் பட்டத்தையும் தேவதாசன் - ஞானம் ; இராகவன் கூட்டணி டான் ரி.வியற்றோன்றி நல்கியது! இதுள்,நிர்மலா ,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின், தேவதாசன், சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க சிங்கள அரச லொபிப் புலம்பெயர் தமிழர்கள்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(தற்போது ,இவர்களோடு புதிய கூட்டை முன்வைத்து இயங்கும் தமிழரங்க இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன் நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப், பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது. அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் கூடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து வேலைப் பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ஞானத்தையும்,,தேவதாசனையும்,விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன? ; இந்த 46 ஆவது இயக்கியச் சந்திப்புவரை இவர்கள் செய்த அரசியலது அறுவடை என்ன? ;வடக்கையும் ;கிழக்கையும் அரசியல் ரீதியாகவும் ;சட்டரீதியாவும் பிளந்து தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதவர்களாக்கியதைத் தவிர இவர்கள் செய்த மக்கள் நலம் என்ன? ;மகிந்தா இலங்கையில் சனநாயத்தை மீளக் கொணர்ந்தார் ;அமைதியைக் கொணர்ந்தார் -அவருக்கு நன்றி என்பதன் அரசியல் என்ன?</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">தொடர்ந்தும், தொடர்ந்துமிந்தத் தமிழ் மக்கள் விரோதிகளால் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ஒரு புறம் புலி மாபியாக்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் "தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி அவர்கள் அம்பலப்படுத்தியது[ </span><a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fsathirir.blogspot.de%2F2012%2F12%2Fblog-post.html&h=_AQEV7Fgd&s=1" rel="nofollow" target="_blank"><span class="_19ij">http://sathirir.blogspot.de/2012/12/blog-post.html</span></a><span class="_19ij"> ]போல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ப.வி.ஸ்ரீரங்கன்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ஜேர்மனி</span></div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-67165563655384914572016-02-28T02:27:00.001+01:002016-02-28T02:27:38.318+01:00"பற நாயே", விரிந்துரைக்கும் அரசியல். <div class="_4lmk _2vxa">
<br /></div>
<div class="_3uhg">
<a class="_2yug" href="https://www.facebook.com/srirangan.vijayaratnam" target="_blank">Sri Rangan Vijayaratnam</a><span class="_4_mg">·</span><a class="uiLinkSubtle" href="https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/10152899098687168">Sonntag, 28. Februar 2016</a></div>
<div class="_2yud clearfix">
<div class="">
<div class="_42ef _8u">
<div class="_3uhg">
</div>
<blockquote class="tr_bq">
<div class="_3uhg">
<span style="background-color: yellow;">இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ
! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி
தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை
-நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.</span></div>
</blockquote>
<div class="_3uhg">
</div>
<div class="_3uhg">
<span class="_4_mf"><span></span></span></div>
</div>
</div>
</div>
<div class="_39k5" style="text-align: justify;">
<div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span style="font-size: large;">சி</span>ங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைப்
போராட்டத்தைப் பிளந்தொடுக்குவதிற் சிங்களப் பேரினவாதத்துக்குத் துணையாக
நின்றது இந்திய அரசு.இந்தியாவானது தனக்குள் இலங்கையைக் கட்டிப்போடுவதில்
மட்டுமேதாம் தமிழ்த் தேசியவிடுதலையைப் பயன்படுத்திக்கொண்டது.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இந்தத் தெரிவில் தமிழ் பேசும் ஈழ மக்களைப் பல்வேறு பரிணாமத்துள் பிளந்தொடுக்குவதில் இந்தியா வெற்றியீட்டியது.பிரதேசரீதியாகவும் ; சாதி -மத ரீதியாகவும் ;யாழ்ப்பாண மேலாதிக்கம் என்ற கருத்தியல் ரீதியாகவும் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டுப் பிளந்தது.இதுள் ,தலித்துவ வாதமும் அதன் அரசியல் நீட்சியும் திட்டமிடப்பட்ட இந்தியாவினது அரசியலாகும்.இந்த அரசியலானது தமிழ் பேசும் மக்களுக்குள் மீளவும் ,சாதிய வேரையும் அதன் தொடர்ச்சியையும் கூராக்கியது.முள்ளிவாய்க்கால்வரை இந்த அரசியலானது தமிழ்தேசிய விடுதலைக்கெதிரான அனைத்து நடவடிக்கையிலும் இயங்கியபடி, தற்போது "யாழ்பாண மேலாதிக்கம் "என்று உயிர் வாழ்கிறது - தலித்துவக் குழுக்கள்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="300" id="u_5t_0" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12705626_10207827889088082_4008715332404217892_n.jpg?oh=7a9ce8a0432afe1436a13c7e5463bc48&oe=575DAF43" width="400" /></div>
</figure><div class="_2cuy _3dgx _2vxa">
இத்தகைய பிளவுவாத இந்திய வியூகத்துக்குப் பின்னான ஈழ மக்களது மனங்களில் பிரதேசவாதம் ;சாதியவெறி குரூரமாகக் கனன்றபடி(நெருப்பு :கனல்தல் போன்று) ஒருவரையொருவர் வஞ்சந் தீர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதன் பலனை நாம் இன்றுணருகிறோம்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
தமிழ் மக்களது விடுதலையைத் தோற்க்கடிப்பதற்குத் தலித்துவக் குழுக்கள் ,இலங்கை அரசுக்குச் சனநாயக வேடங்கட்டிக் கூத்தாடின.இதுள் ,புலம் பெயர்ந்த தலித்துவ மேம்பாட்டு முன்னணி மிக நேர்த்தியாக இந்திய -இலங்கை அரசுகளாற் திட்டமிட்டு - வழிகாட்டலுடன் இயக்கப்பட்டது.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இவர்கள் (தலித்துவக் குழுக்கள்)தொடர்ந்து தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நின்றார்கள் -நிற்கின்றார்கள்!</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இங்கு, தோல்விகண்டது தமிழ்த் தேசிய விடுதலை மட்டுமல்ல ; மக்களது ஐக்கியமும் கூடவே, நொருக்கப்பட்டது ; சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்பு அரசியலும் ,அதன்வழியான அரசியற்போராட்டமும் தோற்டிக்கப்பட்டது.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="352" id="u_5t_1" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12226914_10207827892808175_3188105301089414686_n.jpg?oh=f2aa3c386953fdd02de1e5004be803a9&oe=575220BD" width="400" /></div>
</figure><div class="_2cuy _3dgx _2vxa">
இதன் கூறுதாம் , இன்று இராமசாமி துரைரெத்தினம் அவர்களது வாயால் " ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார்போன்ற நாய்களே பொத்தடா வாயை " என்றும் , "என்னைப்பற்றிக் கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு ; பற நாயே! " என்றும் இந்தியா எதிர்பார்த்த அரசியல் நமக்குள் பிளவுகளை வலுப்படுத்திக்கொண்டு நம்மை நடுத்தெருவில் அரசியலற்ற அநாதைகளாக உலாவவிட்டு வேடிக்கை பார்க்கிறது.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
நாம் பிளவுண்டுபோனோம்.பிளவுக்குக் காரணமானவர்கள் மீளவொரு ஆட்டத்துக்குத் தயாராகும்போது நமது ஆவேசமெல்லாம் மீளவும் ,"பற நாயே "என்று கனன்று வருவது "ஏவியவர்களை விட்டு அம்புகளை நோவது" மாதிரித்தாம்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
இரவிக்குமார் தலித்துவக் குழுக்களது அரசியலுக்கு வலுச் சேர்த்தவெரென்பது உண்மை.அவரை, இந்திய வியூக அரசியலுக்கு வெளியில் வைக்கும் அரசியல்கூட இந்தப் " பற நாயே"க்குப் பிறகு வலுக்கும் .அதுகூடவொரு அரசியல்தாம்.நாம் இந்தியப் பிளவுவாத அரசியல் வியூகத்தாற் தொடர்ந்து பழிவாங்கப்படுவது திட்டமிடப்பட்ட அரசியல் நெருக்கடியாகும்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
28.02.2016</div>
</div>
</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-88071822448607626572016-02-21T15:04:00.000+01:002016-02-21T16:59:48.041+01:00தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின் கொல்லத் தூண்டும் உரை! <span style="color: lime;"><span style="font-size: large;">நமது காலத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் :</span></span><br />
<br />
<br />
<blockquote class="tr_bq">
<span style="background-color: yellow;"> தமிழக -இஸ்லாமிய தவ்ஹீத்ஜமாஅத்-தின் கொல்லத் தூண்டும் உரை! ;பிரான்ஸ் வாழ் தமிழச்சிக்கு விடப்பட்ட மரண அச்சுறத்தல் -சிறு குறிப்பு.</span></blockquote>
<br />
<span style="background-color: #e06666;">"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு(தமிழச்சிக்கு ) எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்</span><br />
<br />
<blockquote class="tr_bq">
<h4>
நாம் எந்தவுலகத்துள் வாழ்கிறோம் -காட்டுமிராண்டிகளது சவுதி அரேபியாவிலா அன்றித் திறந்த சனநாயகபூர்வமான இந்தியாவிலா?</h4>
</blockquote>
<br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ஷரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்படும் மனிதர்களின் இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?;நபிகள் ஒரு புனிதப் பண்டமா??;கற்காலக் கபோதிகளுக்கு -அநியாய வாதிகளுக்கு அல்லா -நபி என்பதெல்லாம் மனிதக் கொலைகளுக்கும் -பெண்களை ஒடுக்குவதற்குமான கவசமே தவிரக் கடவுள் நம்பிக்கை அல்ல! !!! இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற தமிழ் முசீலீம் அரேபியக் கைக்கூலிகள் -கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="304" id="u_8g_0" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12734090_10207783918948856_6041734729608319212_n.jpg?oh=8be399df3d5d18eab9fc8750eba6b76a&oe=575F724A" width="400" /></div>
</figure></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.பிரான்சு (France)வாழ் தமிழ்ப்பெண்ணொருவர், தமிழ்நாட்டு முசுலீம் அடிப்படைவாத அமைப்புகளினோடு விவாதத்திலீடுபட்டபோது அந்த முசுலீம் அடிப்படை வாத அமைப்புகள் ,அத் தமிழ்ப் பெண்ணைச் சுட்டுக்கொல்லப் போவதாக எச்சரிக்கின்றனர்.( வீடியோ இணைப்பு இதோ : </span><a href="https://www.facebook.com/MEDIATNTJ/videos/905042082928204/?permPage=1"><span class="_19ij">https://www.facebook.com/MEDIATNTJ/videos/905042082928204/?permPage=1</span></a><span class="_19ij"> ) இன்று அந்தப் பெண் மறைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.இது கொலையா -தற்கொலையாவென ஆராட்சி நடக்கும் நிலையில் சனநாயக விழுமியத்தின் நிலை!</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு எதிராகக் குண்டுகள் பாயும் " -தவ்ஹீத்ஜமாஅத்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="400" id="u_8g_1" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xtl1/v/t1.0-9/12741998_10207783812986207_6555842099982613996_n.jpg?oh=c36a77d2dcc519898c335457ea64c679&oe=5766C6EE" width="384" /></div>
</figure></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">எனத் அத்தத் தமிழ்ப் பெண்ணை எச்சரிக்கும் பயங்கரவாதியான முசுலீம் அடிப்படைவாதி தவ்ஹீத்ஜமாஅத் -தின் விவாதத்தின் அணுகுமுறை மிகக் காட்டுமிராண்டித்தனமானது.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">திறந்த சமுதாயத்தின் இருப்புக்கே சவால்விடும் அவ்கான் தலிபான்களது எச்சரிக்கை போன்றது இஃது!;அது ISIS முசுலீம் -இசுலாமியப் பயங்கரவாதிகளது குரலுக்குச் சொந்தமானது!பயங்கரவாதி தவ்ஹீத்ஜமாஅத் தைப் போன்ற இசுலாமியப் பயங்கரவாதிகளால் ,தமிழகம் நிறையுமானால் நமது திறந்த சமுதாயத்தின் முன்னணிக் குரலான " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற தாரக மந்திரம் பொய்துப் போவது மட்டுமல்ல நாம் கற்கால வாழ்க்கையை அநுபவிக்க வேண்டிய இசுலாமியப் பயங்கரவாதச் ஷரியாச் சட்டக் கொடூரத்துக்குள் மாட்டுப்படுவோம்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் (பிரஞ்சுத் தமிழ் பெண்)படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் (அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது சந்தேகமாச்சு- எந்தவுலகத்துள் வாழ்கிறோம்?).</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.</span><br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="320" id="u_8g_2" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xpl1/t31.0-8/p720x720/12779158_10207783817026308_1673124110307390222_o.jpg" width="400" /> </div>
<div class="_h2x">
</div>
</figure></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">தவ்ஹீத்ஜமாஅத்.தின் காட்டுமிராண்டித்தனமான விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் தமிழர்கட்குப் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.</span><br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij"> இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை (</span><a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FCode_of_Hammurabi&h=VAQFkF6M9&s=1" rel="nofollow" target="_blank"><span class="_19ij">https://en.wikipedia.org/wiki/Code_of_Hammurabi</span></a><span class="_19ij"> )நிலை நாட்டும் தந்திரத்துள்:</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து( </span><a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FDraco_%2528lawgiver%2529&h=fAQF5BAfN&s=1" rel="nofollow" target="_blank"><span class="_19ij">https://en.wikipedia.org/wiki/Draco_%28lawgiver%29</span></a><span class="_19ij"> ), இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும், நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன். </span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இஸ்லாமிய அடிப்படைவாதம்!</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="400" id="u_8g_3" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12744285_10207783821746426_7197425017111957719_n.jpg?oh=68e29db048309ebd5f28b63d006d514a&oe=5766548A" width="396" /></div>
</figure></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">அஃது, எங்கு தோற்றம் பெற்றாலும் அதன் குணவியல்வு ஒரே பொதுக் குணவியல்போடுதாம் இயங்குகிறது.நாம் மிகக் கொடியவர்களது அராஜகத்துக்குள் சிக்குண்டுள்ளோம்.ஒருபுறம் அரசுகளது பயங்கரவாதம் மறுபுறம்,அதே அரசுகளது அடியாட்படைகளது பயங்கரவாதம்( இஸ்லாமிய அடிப்படைவாதிகளான இஸ்லாம் தேசம்,அல் கொய்தா ,தலிபான் இன்னபிற) திறந்த சமுதாயத்தின் ஜனநாயக விழுமியத்தையே அழித்துவிடுமளவுக்குப் பயங்கரவாதிகளது கையோங்கியுள்ளது!என்ன செய்யப் போகிறோம்?</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">கற்காலத்திற்கூட இவ்வளவு மோசமான இஸ்லாமியக் காட்டுமிரண்டித்தனப் பயங்கரவாதத்தை மனிதவினம் கண்டிருக்கமுடியாது.1500 ஆண்டுகளுக்குப் பின்னான இந்த மதம்அடிமைப்பட்ட மக்களது மீட்பு மதம் என்பதெல்லாம் அடியுண்டுபோய் வருடங்கள் 1300 கடந்துவிட்டது.இஸ்லாம் இப்போது சுன்னி - ஷியா ஆதிக்கத்தினது ஆயுதுமாச்சு.இந்த ஆயுதத்தை அணுக்குண்டுக்கு நிகராகப்படைத்த சூத்திரதாரிகள் மேற்குலகத்தவர்கள். இன்றிஃது, பல நூறு பயங்கரவாதக் குழுக்களாக உலகம் பூராகவும்திறந்த சமுதாயத்துள் ஜனநாயகவிரோதிகளாக இருக்கின்றார்கள். இது மிகக் கொடுமையானது.</span><br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">பிரான்ஸ் வாழ் தமிழ்அரசியல் செயற்பாட்டாளரை அச்சுறுத்தியத் தமிழ்நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் , அந்தத் தமிழ்த் தோழரைச் சுட்டுக் கொல்வதாக அச்சுறுத்துவது மட்டுமல்ல அவரது மறைவுக்குக்(தலை - மறைவுக்கு?) காரணமாக இருக்கலாமென்ற ஊகம் ஜனநாயத்தின் இன்றைய நிலைக்கேற்பட்ட சாட்சி அல்லவா?இத்தகைய அடிப்படைவாதிகள் இயங்கும் தளம் பொதுப்பரப்பாகும்.இவர்களை இயக்கும் அரசுகள் -அமைப்புகள் கோடிக்கணக்கான நிதிகளை இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து, இவர்களைப்பலாதாகாரத்துள் இயங்க அனுமதிக்கும் இன்றைய நிலையில் சாதாரண மக்களது இருப்பு அழிக்கப்பட்டே இஃது தொடர்கிறது! </span><br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இவர்களைச் (இஸ்லாமிய அமைப்புகளை) சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்.இஸ்லாமிய இனத்தின் இவ்வொரு சமூகக் கட்டுக்குள்ளும் இவர்கள் புகுந்துவிட்டனர்!இவர்களால் சாதரணமான அப்பாவி முஸ்லீங்கள் படப்போகும் பாடு பெரும்பாடாகவிருக்கும்.எனினும், சட்டதுக்குமுன் இவர்கள் கண்காணிக்கப்படாதிருக்கவேண்டுமானால் இந்தச் சாரண முஸ்லீம்கள் தம்மை, அடிப்படைவாத அமைப்புகளிலிருந்து தாமே விலத்தியாக வேண்டும்.இதுவே தாம்,இவர்கள் திறந்த சமூதாயத்துக்குள் இணைந்து வாழும்தமது தகமையை வெளிப்படுத்தும் முதல் ஜனநாயக விழுமியமாகும்.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">"தவ்ஹீத்ஜமாஅத் விவாதத்தின் அணுகுமுறை மிகத் தவறு. " இத்தகைய அதி தீவிரவாத வலதுசாரிய மரபுவாதிகளை [ ultra-conservative-fundamentalist ] சனநாயகயச் சக்திகள் கண்டிப்பது மட்டும்போதாது.இவர்கள் பொதுச் சுதந்திரத்துக்கும் ;திறந்த சமுதாயத்துக்கும் எதிரான சக்திகள்.இவர்களைச் சட்டம் கவனிக்கவேண்டும்.இந்தியா எவ்வளவுதாம் விமர்சிக்கப்பட்டாலும் ஒரு சனநாயகச் சட்டவாத அரசு.அதுவே இத்தகைய அடிப்படைவாதிகளைக் கவனித்தாகவேண்டும்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">"குண்டுகள் பாயும் என்பது" பயங்கரவாதமாகும்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">இதற்கும் ISIS பயங்கரவாதிகளு க்கும் தொடர்புகள் இருக்கலாம்.தவ்ஹீத்ஜமாஅத் அத்தகைய பயங்கரவாதிகளது அடியாளாகக் கூட இருக்க வாய்புண்டு.இல்லையேல் "குண்டுகள் பாயும்" என்று திறந்த சமுதாயத்துக்கு எச்சரிக்கைவிட முடியாது!இது ஆபத்தான சூழல்! இசுலாமிய அமைப்புகளை -முசிலீம் சமூக அசைவியகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்க வேண்டும்!இசுலாமிய அடிப்படைவாதமானது ஏகாதிபத்தியங்களது தயவிலேதாம் உயிர்வாழ்கிறது.அது இந்தியாவை அண்மித்து வருகிறதென்பதற்கு இந்த தவ்ஹீத்ஜமாஅத் ஒரு உதாரணமாகும்.இவர்களேதாம் திறந்த சமுதாயத்தினது எதிரிகள் [The Open Society And Its Enemies] .இந்தியாவின் தடா ச் சட்டம் (India’s Black Laws – UAPA, TADA & POTA ) இத்தகைய பயங்கரவாதிகளதற்றாம் நியாயமுறுகிறது!</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">ப.வி.ஶ்ரீரங்கன்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span class="_19ij">21.02.2016</span></div>
</div>
<pre class="_19ik" dir="ltr"><div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
</div>
</pre>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-29101949682551300752016-02-20T20:41:00.001+01:002016-02-20T20:41:46.444+01:00குஷ்பூ'வுக்குப் பின்னான கவர்ச்சியுள் நாயன்தாரா!...<br />
<div style="text-align: justify;">
புவிப்பரப்பெங்குந் தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும், பட்டுணியும், மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இன்றைய சிரியா மக்களது இடர்ப் பெயர்வு-இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள், வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் பூர்வீகக் குடிகளோடு கலந்தும், இணைந்தும் வாழமுடிவதில்லை.ஆனால் இத் தேசங்கள் அதை முன் வைத்தே [sozialen Integration -Emile Durkheim ]இன்றைய அரேபியப் புலம் பெயர் மக்களை வேட்டையாடுகின்றனரென்பதை[ mechanische Solidarität ] நம்மில் பலா அறிவர்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் பூர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் [ Kultureller Identität ]ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் பூர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.வட ஆபிரிக்க -அரேபிய மக்களது இடம் பெயர்வு இத்தகைய வியூகத்தை மேலுந் தீவிரப்படுத்தியுள்ளது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzjFpyqW7PDu9-7yjRwsbsNJKj7-q6V6m3aRESaeBnDDBchfxsSo9Oq3XciQSjWwH9Sdaom1lhMnqH2A10d8OhSdrepEFLg3iodOZ9goMySB-Ck0B8kj0ilreMpsRXqacTZ-uy/s1600/12729020_1222679821079682_3395810381980105810_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzjFpyqW7PDu9-7yjRwsbsNJKj7-q6V6m3aRESaeBnDDBchfxsSo9Oq3XciQSjWwH9Sdaom1lhMnqH2A10d8OhSdrepEFLg3iodOZ9goMySB-Ck0B8kj0ilreMpsRXqacTZ-uy/s320/12729020_1222679821079682_3395810381980105810_n.jpg" width="228" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."Kriminalität von Nordafrikaner ,die Auslaender","die Schein Asylanten"...usw.)"வட ஆபிரிக்கக் கிரிமினல்கள் " ; " வெளிநாட்டார்கள் " ; " போலி அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.இங்கு யேர்மனியில் இஃது Alternative für Deutschland: AfD என்றும் ;பிரான்சில் இது Front National என்றும் தீவிரமாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் பாசிச அபாயமாக நீண்டு கிடக்கிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.இது சியாவினது குடிகளது இடப்பெயர்வோடு மேலும் உச்சம் பெறுகிறது. Mediterranean Sea யில் ஐரோப்பியக் கடற்படை அகதிகனைச் சாட்டிப் புவிகோள நலனை அறுவடை செய்கிறது இன்று!இதன் தொடர்ச்சியுள் ,சிரியாவின் அழிவுக்கு வழிவகுக்கும் அமெரிக்க -ஐரோப்பியப் படை நகர்வு அணுயுத்தாற் மக்களைக் கொன்றுதாம் ஒதுங்கும் -ஓயும்!;அது இருசியாவின் மண்ணில் மீளவும் பலரைக் கொல்லும் அரசியல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கீரோசீமா -நாகசாகி[Hiroshima and Nagasaki ]:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அணு குண்டைத் தயாரிப்பதற்கான யுரேனியம் -Uran-235 (யுரேனியம் -235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா( On August 6 the U.S. dropped a uranium gun-type atomic bomb (Little Boy) on Hiroshima. American President Harry S. Truman called for Japan's surrender 16 hours later. ) மற்றும் விஞ்ஞானிகளான கிரிமனல்கள் ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.) புளுட்:டோனியம் -Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து[ The atomic explosion over Nagasaki at 11:02 a.m., August 9, 1945 ] வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம் -235 உம் ,நாகசாகியில் புளுட்டோனியம்-239 உம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறதாம் -கதைவிடுகிறது மேற்குலகம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைத் தடுத்துவிட "சனநாயக் விழுமியம் " நிறைந்த அமெரிக்காவும் -ஐரோப்பியக் கூட்டமைப்பும் முயல்கின்றதாம். (1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்(Niels Henrik David Bohr ),ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் (John Archibald Wheeler )அணுப்பிளப்புத் தியரியை [ The Rutherford–Bohr model of the hydrogen atom (Z = 1) or a hydrogen-like ion (Z > 1), where the negatively charged electron confined to an atomic shell encircles a small, positively charged atomic nucleus and where an electron jump between orbits is accompanied by an emitted or absorbed amount of electromagnetic energy (hν). ] விளங்க முற்படும்போது, ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_XWD8hWlUbmSPFfyZQIDBafdQhYifHlayHk2VHnNuR7AnKDis_Qe9FsccQi7adwY4GMKH9W13PAscesi0vCEF-U-BihyphenhyphenHaHslOf4Srddo-OvsptPC0h4ddvjbSJa6Xjhw9oJI/s1600/12745851_1217683264912671_5466873338629030571_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_XWD8hWlUbmSPFfyZQIDBafdQhYifHlayHk2VHnNuR7AnKDis_Qe9FsccQi7adwY4GMKH9W13PAscesi0vCEF-U-BihyphenhyphenHaHslOf4Srddo-OvsptPC0h4ddvjbSJa6Xjhw9oJI/s320/12745851_1217683264912671_5466873338629030571_n.jpg" width="240" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:"நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்."ஓப்பன் கைமர் கூறுகிறான்:"யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனும் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்."-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொருளாதாரத்தடை? :</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த காலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு "அன்ரிபாற்றிக்"(எதிர்ப்பு நுண்கிருமி : Antibiotics or antibacterials )கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போதும் , இதை நினைக்கத் தலை சுற்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது ;இருசியாவுக்குப் பொருளாதாரத்தடை (The sanctions )!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாம் கனிவளத்தின் "பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை."என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே சிரியாவுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே அகதிகளை வருத்தி உழைக்க வைக்கும் அரசியலை எவரும் புரியவே இல்லை!ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான அகதிகள் பயிற்றுவிப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரரும் சிரிய யுத்தம் மற்றும் இருசியாவுக்கெதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்; ஐரோப்பாவில் 60 வீதமான மக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள்.இதன் சூத்திரதாரி அமெரிக்கா!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம், மிதிவெடிப்பலி, அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.அதையேதாம் 21 ஆம் நூற்றாண்டில் ;ஈராக் -இலிபியா மற்றும் அவ்கானித்தான் -சிரியா என நாம் காண்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது யாரால்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால் ;பெரு வங்கிகளால் ;நிதி நிறுவனங்களால் ;எண்ணைக் கொம்பனிகளால் நடாத்தப்பட்ட சிறுயுத்தங்கள் தற்போது உலக மகா யுத்தத்துன்குள் நுழைகிறது - பல முறை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgArrnmSUkwpoLdQ-IiEKuxaHrMQ50EkNAtMFIK8AGrFjBWznuRr8gLnwGzeNC5tdOnqPWtrJ53MvgXeeTb4FB79KKEjAG6buTxI-SCa-b68G8KD9QO3A5kak98rjkHouDhFv9z/s1600/1030418876.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="173" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgArrnmSUkwpoLdQ-IiEKuxaHrMQ50EkNAtMFIK8AGrFjBWznuRr8gLnwGzeNC5tdOnqPWtrJ53MvgXeeTb4FB79KKEjAG6buTxI-SCa-b68G8KD9QO3A5kak98rjkHouDhFv9z/s320/1030418876.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் பூராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.இதே கதை மீள 21 ஆம் நூற்றாண்டில் ஈராக்கில் ;இலிபியாவில் மற்றும் அவ்கானில் -சிரியாவில் தொடர்கதையாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவை ,அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொங்கோ:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்...என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி...பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யுரேனியம்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தங்கம்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வைரம்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றோலுக்கான மசகு எண்ணை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த காலத்துள் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...தற்போதும் அதே கதையுடன் சிரியாவுக்குள் வான் வழியாக நுழைகிறது யேர்மனியத் துருப்புகள்.சிறு தேசங்களது சுயாதீனம் என்பதைப் பெரும் நிதி மூலதனப் பிசாசுகள் ஒரு பொருட்டாகவெ எடுக்கவில்லையென்பதற்கு நேற்று நடந்த சிரியாவின் சுயாதீனத்துக்கான இருசியப் பிரேரணை யு.என்.ஓ ' வில் அமெரிக்க -பிரான்சுக் கூட்டணியால் ( <a href="http://sputniknews.com/middleeast/20160220/1035070804/west-slams-russian-peace-resolution.html">http://sputniknews.com/middleeast/20160220/1035070804/west-slams-russian-peace-resolution.html </a> ) தோற்கடிக்கப்பட்டது நல்லவொரு உதாரணம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-31025765855897564682015-12-28T12:58:00.000+01:002015-12-28T12:58:48.739+01:00புலம்பெயர் தோழர்கள் : இந்திய இறைமைக்கு ஆபத்தானவர்கள்!<span style="background-color: yellow;"><span style="font-size: large;">புலம்பெயர் தோழர்கள் : இந்திய ஒருமைப்பாட்டுக்கு -இறைமைக்கு ஆபத்தானவர்கள்!</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
இலங்கை - இந்திய நலன்களைப் பரவலாகத் தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைக்குக் குறுக்கே நிறுத்திய இத் தேசங்களது ஆளும் வர்க்கங்கள் ,பொதுவாகத் "தமிழ் ஈழத்தின் விடுதலையை" தென்னாசியத் தேசியவினங்களது அடிமைவிலங்கையொடிக்கும் புரட்சிக்கு வித்திடுமொரு முகிழ்ப்பாகவே இனங் கண்டன.<br />
<br />
தத்தமது தேசங்கள் பல்வேறு தேசியவினங்களது சிறைக் கூடமாகவிருப்பதை அவர்கள் மிக நேர்த்தியாகவே அறிவர்.இத்தகையவொரு வியூகத்துள் ஈழமக்களது விடுதலையை அழிப்பதற்கான பல முகாந்திரங்களை ,இத்தகைய தேசங்கள் வகுத்போது நம்பவைத்து -உதவியளித்துப் பிளந்தழித்தெலன வியூகத்தை வகுத்துக்கொண்டன.<br />
<br />
இத்தகைய வியூகத்துக்குப் பலியான பல முன்னணி ஈழத்து அமைப்புள் இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் ;பிற சிறு தேசிவினங்களும் தீங்கிழைத்துத் தம்மை இந்தியாவின் -சிங்கள அரசின் எடுபிடிகளாக்கின.<br />
<br />
சமீபத்தில் ,புலிகளை முள்ளிவாய்க்காலில் பூண்டோடு அழிக்கும் திட்டத்துள் தமிழ்பேசும் இனத்தைப் பல்வேறு மரபார்ந்து பிளவுகளைக் கூர்மைப்படுத்திப் பிளப்பதற்காக -திட்டமிடப்பட்ட பிரதேச -சாதிய வாதங்களையெல்லாம் மேல் நிலைக்குத் தள்ளிக் கூர்மைப்படுத்தும் அமுக்கக் குழுக்களை, இந்திய -இலங்கை அரசுகள் தகவமைத்தபோது அத்தகைய குழுக்களது உறுப்பினர்களாக ;அநுதாபிகளாகவிருந்த புலம்பெயர் "தோழர்கள்"இன்று, நூற்களையும் ;சஞ்சிகை மற்றும் இலக்கியம் சார்ந்தும் வெளியீடுகளைச் செய்கின்றனர்.<br />
<br />
அவர்களை, இதுவரை இனங்கண்டவர்கள் சமரசமின்றி இதுவரை எதிர்க்கிறோம்.இது, அவர்களது தனிப்பட்ட வாழ்வு சார்ந்தோ இருத்தல் சார்ந்தோ அல்ல!மாறாக ,அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் இவர்களது அமுக்கக் குழுவாதமானது இந்திய -இலங்கை அரச லொபிகளாக இவர்களுக்கு அளித்த வரலாற்றுப் பாத்திரத்தையும் ;இதன் விளைவாக இவர்கள் செய்த பாரிய தவறுகளையுமே நாம் எதிர்கிறோம்.<br />
<br />
இத்தகைய தவறய் ,இவர்கள் தெரியாது செய்யவில்லை!<br />
<br />
மாறாகத் தெரிந்தே -உணர்ந்தே செய்தனர்.<br />
<br />
தமிழ் தேசியத்தின் விடுதலை ஒரு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியமைக்காதுபோனால் அதன் வெற்றி தமிழ்ச் சமுதாயத்துக்குள் இருக்கும் பல்வேறு மத -சாதிய வேறுபாடுடைய மக்களுக்கு மீளவும் ,சிறைக்கூடமாக இருக்கும் என்பதாலும்;ஈழதேசமானது இவர்களுக்குத் தூக்குமேடையாக மாறும் என்பது பரவலாக இவர்களால் புரியப்பட்டதே.<br />
<br />
இத்தகைய ஈழத் தேசிய விடுதலைப் பலவீனமானது புலிகளது எழிச்சியோடு மேல் நிலைக்கு வந்தபோது அதைச் சரியாகப் பயன்படுத்திய நமது எதிரிகளான இந்திய -இலங்கை ஆளும் வர்க்ககங்கள் ,இவர்களது துணையோடுதாம் ஈழமக்களைப் பிரதேசரீதியாக -சாதிரீதியாக மிக ஆழமாகப் பிளந்து, தமது நோக்கதை நிறைவேற்றியது.இது வரலாற்றுண்மை!<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/5gL55dZlm1E" width="480"></iframe><br />
<br />
இங்கு ,இதுவரை (இந்த) இந்திய -இலங்கைப் புலத்து லொபிகளை எதிர்த்து விவாதித்தவர்கள்கூட த் தற்போது அவர்களது அரசியலை மிக நேர்த்தியாகப் பின் தொடர்கின்றனர்.<br />
<br />
இங்கே, தோற்கடிப்பட்டது ஈழதேச விடுதலை மட்டுமல்ல மாறாகத் தென்னாசியச் சிறுபான்மை இனங்களளது விடுதலையுந்தாம்!<br />
<br />
ப.வி.ஶ்ரீரங்கன்<br />
27.12.2015P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-75719025060177028852015-10-25T12:52:00.000+01:002015-10-25T12:52:37.853+01:00தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...<div class="_4lmk">
தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...</div>
<div class="_4lmk">
</div>
<div class="_2yud clearfix">
<div class="_3uhg">
<a class="_2yug" data-hovercard="/ajax/hovercard/user.php?id=1620654944" href="https://www.facebook.com/srirangan.vijayaratnam" target="_blank">Sri Rangan Vijayaratnam</a><span class="_4_mg">·</span><a class="uiLinkSubtle" href="https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/10152710611572168">Sonntag, 25. Oktober 2015</a></div>
<div class="_3uhg">
<span class="_4_mf"><div class="_6a _43_1" id="u_jsonp_10_3">
<div class="_6a uiPopover" id="u_jsonp_10_4">
<a class="_42ft _4jy0 _55pi _5vto _55_p _2agf _p _1zg8 _4jy3 _517h _51sy _59pe" data-hover="tooltip" data-tooltip-alignh="right" href="https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/10152710611572168#" id="u_jsonp_10_5" rel="toggle" role="button" style="max-width: 26px;"><span class="_55pe" style="max-width: 12px;"></span></a></div>
</div>
</span></div>
</div>
<div class="_39k5">
<div class="_2cuy _3dgx">
வரலாற்றுக் குறுக்கலது வக்காலத்து...</div>
<div class="_2cuy _3dgx">
<br /></div>
<div class="_2cuy _3dgx">
<span class="_5yi_">|| 2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதே விதமான சவால்களைத்தான் 1990 களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.தடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.|| </span>-நிலாந்தன் [புலி இயக்கப் பரப்புரையாளர்)</div>
<div class="_2cuy _3dgx">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<span class="_5yi-">மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று நம் சமுதாயத்துள் கோலாச்சுகிறது.</span></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<span class="_5yi-"> </span></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
ஈழவிடுதலைப் போராட்டமென்று நடாத்தப்பட்ட அடியாட் சேட்டையானது அன்றும் ,இன்றும் யார்மீதும் சவாரிசெய்த-செய்யும் !.;இஃது , அன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொன்று குவித்தது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் மூன்று இலட்சம் மக்களது உயிர் பலாத்தகாரமாகப் பறிக்கப்பட்டது.இதை இன்றுவரை மறுத்தொதுக்கும் புலித்திமிர் படுகுழியிற் தள்ளப்பட்ட தமிழினத்தைப் பார்த்து நன்றி இல்லாத சமுதாயமென்கிறது.எதற்கூக அவர்கள் நன்றி காட்டவேண்டும்?</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
30 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட "தமிழீழ விடுதலைப் போரில் "இதுவரை படுகொலை செய்யப்பட்ட /பலியெடுக்கப்பட்ட மற்றும் துரோகி சொல்லிக் வேட்டையாடப்பட்ட இலட்சக்கான தமது உறுவுகளை இழந்ததற்காக?;</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
வாழ்வாதாரங்கள் கொள்ளையிடப்பட்டு,தமிழ்ச் சுமுதாயத்தின் வாழ்சூழலைத் தகர்துச் சுடுகாடாக்கி அகதிகளாக்கியதற்காகவா?;</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
தம் இனத்தை ஒட்ட மொட்டையடித்து அங்கவீனர்களாக்கி,விதவைகளாக்கிச் சிங்கள ஆதிக்கத்திடம் கையளித்த புலிப் போராட்த் திறனுக்காகவா தமிழ்ச் சமுதாயம் நன்றி மறவாதிருக்கவேண்டும்?</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோடு யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள். ஏன் தமிழ்பேசும் மக்கள் , இயக்கவாத மாபியாக்களின் பாசிசவாதக் குணாம்சத்தையும் அதன் போராட்டத்தையும் நன்றிகொண்டு போற்ற வேண்டும்?</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
தமது சமுதாய அமைப்பே சிதறடிக்கப்பட்டு ,மூன்று இலட்சம் தமது உறுவுகளைப் பலியெடுத்துச் சிங்கள -இந்திய ஆளும் வர்க்கத்திடமும் மற்றும் மேற்குலக ஆதிக்கத் தேசங்களிடம் தம்மை அடிமையாக்கிச் சென்ற இந்தப் புலிவழிப் போராட்டத்தையம் அதன் போராளிகளையும் குறித்துச் தமிழ்ச் சமுதாயம் நன்றியோடு இருக்க வேண்டுமெனும் உரையாடல் புலிப்பாசித்தை வரலாற்றில் நீற்றுப் போக வைக்கும் வியூகத்தின் மொழியாகும்.இது தகவமைக்கும் எதிர்காலக் கருத்தியல் மனதானது தமிழ் தேசிய விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதாகும்.ஒரு இனம் சொந்த இழிநிலைக்குள் இருத்தி வைக்கப்பட்டு கையாலாகாத குற்றுவுணர்வுமிக்க இனமான மாற்றுவது எதிர்காலத்தில் அவ்வினத்தைத் தொடர்ந்து பலவீனமானவொரு இனமாக்குவதே!புலிகளது போராட்டச் செல்நெறியின் விளைபலன்களை மறைத்து, அதன்மீது இரக்கத்தைப் பொழிய வைப்பதற்கேற்பச் சிங்கள அரசால் கொல்லப்பட்ட பல்லாயிரம் போராளிகள் போக சில காரணங்களுக்காக விடப்பட்ட எஞ்சிய மேல்நிலைப் புலிகளை வைத்து புலிகளது தவறான அரசியல் வரலாற்றில் தமிழ்பேசும் மக்களது குற்றமாக வரையப்படுகிறது. </div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
இத்தகைய மனித்துவமற்ற மக்கள் விரோதக் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய ஆபத்தான புலி அரசியல்!இந்த அரசியலானது தன்னால் பலியெடுக்கப்பட்டவொரு சமுதாயத்தின் முன் திமிராக "நன்றி" குறித்துக் கப்பங் கேட்கிறது.</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12042980_10207074187246007_808960978716086781_n.jpg?oh=fa05cea63dcf4bc2d97b79dc32240e17&oe=56BA7326" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" class="_h2z _297z _use img" id="u_jsonp_10_0" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12042980_10207074187246007_808960978716086781_n.jpg?oh=fa05cea63dcf4bc2d97b79dc32240e17&oe=56BA7326" /></a></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத, இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி, இலட்சக்கணக்காகப் பலியெடுத்து அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி விட்டது.இதுதாம் முள்ளிவாய்க்கால்வரையிலான "ஈழவிடுதலை" ப் போராட்ட வரலாறு.</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
இங்கே ,மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்பட்டது..எந்தப் பக்கம் பார்த்தாலும் "போராடு,போராடு" என்பதாகவும், தற்கொலைக் குண்டுதாரிகளால் மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயதமாகவும் குறித்துரைக்கப்பட்டது.</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு,ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைத்து,அந்நியர்களுக்கு நம்மை அடிமைப்படுத்தியது. "தேசிய விடுதலை"என்ற கருத்தாக்கத்தையும் அதன் இயக்க வினையையும் துஷ்பிரயோகஞ் செய்தது.அதைக் கேலிக்குரியதாக்கியது!</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
இத்தகைய கொடுமையான மனிதவிரோத அழிப்பு அரசியலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை" சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும்,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த "பயங்கரவாத அமைப்பான" புலிகளின் தோல்வியாகவும் நாம் வரலாற்றில் பதியவேண்டும்.</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
25.10.2015</div>
<div class="_2cuy _3dgx" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx">
<br /></div>
<figure class="_2cuy _4nuy"><div class="_h2x">
</div>
</figure><div class="_2cuy _3dgx">
<br /></div>
</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-45917723000013878992015-10-11T19:06:00.000+02:002015-10-11T19:06:57.789+02:00டேவிட் ஐயாவின் முன்னுரையோடு,அவருக்கு முடிவுரை...<div style="text-align: justify;">
...இன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் ஈழத் தமிழினத்துக்கு வரக் கூடிய அழிவை ஆராய்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
இப்பகிரங்க வெளியீடுகளால் இவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க நான் முன்வரவில்லை.இவர்கள்ளெமது அரசியற் பிரமுகர்களென்றடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் பலன் கருதி இந்த விமர்சனத்தை வெளியிடுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப் புனிதப் பணியில் எனக்கு நேரிடக் கூடிய விபரீத விளைவுகளை நன்கு உணர்வேன்.விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக்கட்டை என்றதும் ; சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (TELO) தமது "எழுச்சி"ஏட்டில் என்னைப் "பிற்போக்குச் சக்தி காக்கை வன்னியன்" என வர்ணித்ததையும் அறிவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இக்கட்டுரையை வரையும்பொழுது பெயரும் -ஊரும் கொடுக்கத் திரணியற்றவொரு "விடுதலை வீரன் " ஓர் பயமுறுத்தற் கடிதம் அனுப்பியிருக்கின்றார்."அட பொறுக்கி... முகந்தனிடம் பணம் வேண்டி சிறையுடைப்புப் புத்தகம் வெளியிட்டாய் ;இனியெழுதினாற் வெட்டிக் கொல்வோம் !" என்கிறார் அவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ் வெருட்டல்கள் மூலம் தமிழீழ விடுதலை எங்கே போகின்றதென்பதை வாசகர்கள் ஊகித்து அறியலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால், ஈழவிடுதலைப் பாதையில் எண்ணற்ற துன்பம் நேரிடினும் அஞ்சாது -அயாராது உழைப்பேன்.என் அருமைச் சக ஊழியன் டாக்டர் சோ.இராசசுந்தரம் தம் உயிரையே தியாகம் செய்து விட்டார்.பல ஈழத் தமிழ் இளைஞர்கள் இரத்தத்தால் ஈழவிடுதலையை உறுதிப்படுத்திவிட்டனர்.இப் பாதையில் குறுக்கே நிற்கும் தீய சக்திகள் அம்பலப்படுத்தப்பட்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.</div>
<div style="text-align: justify;">
ச.ஆ.டேவிட்</div>
<div style="text-align: justify;">
1985</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdaMzDad3u_qbRtf7npWoy44CNAdP2H0vJpkUlsVSAJNWunvek3eEZfYBgzQZVX2YwP50CxVOvootzUAofAmAeNp9gOFC6O2gLJ_gXb6mPyjDGiFIh037NDWIjYcIIUduzm-MY/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdaMzDad3u_qbRtf7npWoy44CNAdP2H0vJpkUlsVSAJNWunvek3eEZfYBgzQZVX2YwP50CxVOvootzUAofAmAeNp9gOFC6O2gLJ_gXb6mPyjDGiFIh037NDWIjYcIIUduzm-MY/s320/4.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
======================</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற் காணும் அவரது முன்னுரையில் ஈழ விடுதலை மீதான அவரது பெருவிருப்பை நாம் அறிய வாய்ப்புண்டு.அவரது அரசியல் முன்னெடுப்புகளில் நானும் மயங்கியிருந்த காலத்தில் அவரைச் சந்தித்துச் சில துரும்புகளை நானும் எடுத்துப் போட்டவன். இன்று " எங்கள் "டேவிட் ஐயா பந்தியுற்றுள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடுதலை வேட்கையுடைய மாபெரும் மனிதருக்கு நமது "விடுதலை இயக்கங்கள்" வரலாற்றில் எந்த இடத்தை அவருக்கு வழங்கினர் என்பதை அவரது முன்னுரையே நம் முன் எடுதியம்பி வரலாற்று ஆவணமாகவுள்ளது!.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே,அவரது இழப்புக் குறித்துப் பேசும் அருகதை அராயக இயக்கவாதப் பண்புடைய எவருக்கும் கிடையாது.இந்த மாமனிதரை இறுதிவரை கண்டுகொள்ளாத இயக்வாதம் ,தற் குறித்தனமாகத் “தமிழ்த் தேசிய விடுதலையை அழித்து தாமும் அழிந்து போனதை” இந்தப் பெரு மனிதர் கண்டுதாம் தற்போது ஈழத்திடமிருந்து விடைபெற்றுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரது பெருவிருப்பை(விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகளை இறுதிவரை அம்பலப்படுத்தி நேரிய பாதை காண்பது) நாம் தொடர்ந்து ஆற்றுபவர்கள்.எனவே, நமது முன்னோடியான டேவிட் ஐயாவுக்கு மிகுந்த மரியாதையோடு தலை தாழ்த்தி அவர் வழி தொடர்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
11.10.15</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-48778849876378490152015-10-10T21:48:00.001+02:002015-10-10T21:48:46.826+02:00பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை... <h2>
<span style="color: blue;">இஃது "கொசிப்பு" அல்ல...</span></h2>
<br />
<div style="text-align: justify;">
நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும் புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் - இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம் எம் மீதான மிதமானவொரு உணர்வின் ( பெருமிதம் என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது) பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு -இயக்கத்துக்கு ; அதன் வீரியத்துக்குட்பட்டவுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[ #TTIP #CETA #TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம் பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு "தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம் ;சுயாண்மை ; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் "என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc0_m06al4IWZMiWTMk5Yqap2QYEEbs3KsIXIOsstu17SVb6QBy98uSbYTLM1Dp127qD3U4Bhhy_vg8wJLLREL8ItfHOacxa-XN3REXeV7Ocbsfk3jwmnntCEOtf63ihozwPAW/s1600/1280px-Schrodingers_cat.svg.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="170" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc0_m06al4IWZMiWTMk5Yqap2QYEEbs3KsIXIOsstu17SVb6QBy98uSbYTLM1Dp127qD3U4Bhhy_vg8wJLLREL8ItfHOacxa-XN3REXeV7Ocbsfk3jwmnntCEOtf63ihozwPAW/s320/1280px-Schrodingers_cat.svg.png" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் "என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த "அகதி"ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம் முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை - ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின் ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மூன்றாது உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் "தாம் செய்வது -ஆய்வது" எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare ] விருத்திக்கு இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின் குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில் : "நாம் ரஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் ரஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்" ( Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! - EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?</div>
<div style="text-align: justify;">
பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு "கொபற்ற கொல்லையிற் குப்பை" கொட்டுவதில் "டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்" எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
10.10.2015</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-42198836413507207892015-08-30T00:54:00.001+02:002015-08-30T11:21:18.075+02:00சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.<div>
<h2 class="_5clb">
சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.</h2>
</div>
<div class="mts _50f8">
<a class="uiLinkSubtle" href="https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-16-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/10152629668942168">30. August 2015 um 00:33</a><span class="timelineUnitContainer"></span></div>
<div class="_5k3v _5k3w clearfix">
<div>
என்னை அசைத்துக் கொண்டிருக்கும் கேள்வி : இந்த் தமிழ்ச் சிறுவனால் "இது" எப்படிச் சாத்தியமாச்சு?<br />
இந்தக்
கேள்வி தொடர்ந்து என்னைக் குடைந்துகொண்டேயிருக்கிறது!;இந்தச் சிறுவனைப் பல
தடவைகள் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.அவன் இத்தகைய சாதனையைச் செய்தானென
அவனைக் குறித்து எவரும் பேசவில்லை!அவனோடு நீண்ட உரையாடலைச் செய்திருக்க
வேண்டிய எனது இப்போது தொடரும் ஆவலை அன்று நான் கொண்டிருந்தால் அவனோடு நிறைய
உரையாடியிருக்கலாம்.<br />
<br />
<span class="photo "><img alt="" class="photo_img img" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/s720x720/11138570_10206727280493555_1139441679828166964_n.jpg?oh=857d94088884f4edeb1e0720e655a4a5&oe=5673E1E9" title="" /></span><br />
<br />
13
வயதில் >> Flug - 747: Eine atemberaubende Entführungsgeschichte [
விமனம் -747 ,அதிர்ச்சி தரும் ஒரு கடத்தற் கதை ]<< எனும் புனைவை
எழுதியிருப்பதாகவும் ,தற்போது அவனது 16வது வயதில் >> Ein Sprung
durch Raum und Zeit[ காலம்;வெளி ஊடாகவொரு பாச்சல் ]<br />
என்ற வானவியற் பௌதிக நூலையும் வெளியிட்டிருப்பதாகவும் அறிந்தேன்.அவனது இரு நூற்களையும் இன்று Amazon வழி வேண்டினேன்.<br />
<br />
<br />
<br />
எனது நண்பரான சுரேந்திரா, யேர்மனிய நகரமான நூரன்பேர்க்கில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்பவர்.அவர்தம் புதல்வனே இந்தச் சாகித்யன் சுரேந்திரா[ <a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.amazon.de%2FSagithjan-Surendra%2Fe%2FB00LYAWE7C%2Fref%3Ddp_byline_cont_book_1&h=5AQHmJ2lI&s=1" rel="nofollow" target="_blank">http://www.amazon.de/Sagithjan-Surendra/e/B00LYAWE7C/ref=dp_byline_cont_book_1</a> ] என்ற சிறுவன் இந் நூற்களின் ஆசிரியன் என்று அறிந்தபோது பிரமிப்பு எனக்குள் பரவிக்கொண்டேயிருக்கிறது.<br />
<br />
இளம்
விஞ்ஞானியை நமது உறவுகள் வட்டம் எப்படி இனங்காட்டுகிறது-அணுகுகிறதென்ற
கேள்வியை ஒருபக்கம் வைத்துவிட்டு,அவனது இவ்வுலகம் குறித்த அநுபவம் ;
அறிதற்புலம் குறித்தே எனக்குள் கேள்விகள் வட்டமிடுகின்றன.Einstein
குறித்துரைத்து உலகமே மண்டையைப் போட்டு உடைத்துவரும் Relativitätstheorie
யைப் புரிந்துகொள்வது பௌதிகத்தைப் புரிவதன் அடிப்படையென இவன் தனது
முகவுரையில் குறித்துரைக்கும்போது ஆச்சரியம் பல மடங்காகிறது.கூடவே Werner
Karl Heisenberg க்கையும் அவன் குறிப்புணர்த்தி Quantenmechanik வரை
விபரிக்கும்போது [ இணையப் பரிச்சார்த்த வாசிப்பு ]இதுவொரு சிறுவனது
மனதுக்கு அப்பாலானது என்று தோன்றுகிறது.இவனது ஆழுமை எங்ஙனம்
இருக்கின்றது?இவனால் சாத்தியமாக்கப்பட்ட " காலம் -வெளி "வழியான பாச்சல்
எத்தகையது? அமசோனில் [ Amazon ]வேண்டிய அவனது நூற்கள் எனது கைக்கு
வந்து,நான் அதை முழுமையாக வாசிக்கும் வரை எனது கேள்விக்கு விடையில்லை.<br />
<br />
நான்
தற்போது Quantenmechanik கை விரித்துரைத்த Schrödinger வழி நிறைந்த
முரண்பாட்டோடு அவரது பூனையாக [ Bei Schrödingers Katze handelt es sich um
ein Gedankenexperiment ] எனது அறைக்குள் மூழ்கிக் கிடக்கிறேன்.
என்றபோதும் , மிகவும் பெருமையோடு சாகித்யன் சுரேந்திராவின் சாதனையை
உள்வாங்கக் காத்திருக்கிறேன்.<br />
<br />
ப.வி.ஶ்ரீரங்கன்<br />
வூப்பெற்றால்<br />
29.08.2015<br />
<br />
பிற்குறிப்பு : அவனது நூற்களை Amazon வழியாகப் பெற:<br />
<br />
<a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.amazon.de%2FEin-Sprung-durch-Raum-Zeit%2Fdp%2F1502912031%2Fref%3Dla_B00LYAWE7C_1_1%3Fs%3Dbooks%26ie%3DUTF8%26qid%3D1440882557%26sr%3D1-1&h=9AQG5ghVP&s=1" rel="nofollow" target="_blank">http://www.amazon.de/Ein-Sprung-durch-Raum-Zeit/dp/1502912031/ref=la_B00LYAWE7C_1_1?s=books&ie=UTF8&qid=1440882557&sr=1-1</a><br />
<br />
<a href="http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.amazon.de%2FFlug-747-Eine-atemberaubende-Entf%25C3%25BChrungsgeschichte%2Fdp%2F1500453811%2Fref%3Dpd_sim_14_1%3Fie%3DUTF8%26refRID%3D0JZ5GY5562A5PSPAYG1F&h=sAQGH6nXD&s=1" rel="nofollow" target="_blank">http://www.amazon.de/Flug-747-Eine-atemberaubende-Entf%C3%BChrungsgeschichte/dp/1500453811/ref=pd_sim_14_1?ie=UTF8&refRID=0JZ5GY5562A5PSPAYG1F</a><br />
<br />
<br />
<br />
<span class="photo "><img alt="" class="photo_img img" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/11951912_10206727283053619_1946963624810445692_n.jpg?oh=931266d94f380b18fe0ee42b0ae89b11&oe=56618753" title="" /></span><br />
<span class="photo "><img alt="" class="photo_img img" src="https://scontent-fra3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11900090_10206727284573657_2593785159823792357_n.jpg?oh=06dfb414e990ff4c17641e9bbdc20e6e&oe=56374340" title="" /></span></div>
</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-53764812473643229142015-08-16T22:17:00.000+02:002015-08-16T22:17:06.874+02:00"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015<h2>
<span style="color: blue;">"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015</span></h2>
<br />
<div style="text-align: justify;">
<b>இ</b>லங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும்"ஜனநாயகத்துக்கு " உட்பட்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தலானதும் அதன் சட்டவாதக் காலமும்திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.தேர்தலையொட்டி ஓட்டுக்கட்சிகள்போடும் கோசங்களும் அவை முன்வைக்கும் நகைப்புக்கிடமான வாதங்களும் இலங்கை மக்களது அறிதிறனைக் கேலிக்குள்ளாக்குவதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவாகவெழுந்த அரசியலது விருத்தியில் புதிதாகாவெழுந்த கட்சியாதிக்கமும் அதன் நிதிப்பலமும் மரபார்ந்த ஆளும் வர்க்கத்தை மீறியவொரு புதிய ஆதிக்கப் போக்கை இக்கட்சிகளுக்குள் உருவாக்கியபின் இத்தகைய பெருங்கட்சிகள் இலங்கையின் புதிய ஆளும் வாக்கமாகவே உருவாகியுள்ள இந்தச் சூழலில் ,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு மட்டமல்லப் பெரும்பான்மையான சிங்களச் சமுகத்துக்கும் விட்டுவைத்திருக்கும்கும்இன்றைய சூழலில்இலங்கையின் முழுப் பொருளாதாரமும் மாபியா வைக்கப்பட்டவொரு கும்பலிடம் சிக்கியுள்ளது.இந்தக் கும்பலானது ஒவ்வவொரு இனத்துக்குள்ளும் ஓட்டுக்கட்சியை உருவாக்கி வைத்து ஆதிக்கத்தை நிலை நிறுத்துப்பலவகை ஜனநாயக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.இதனால், சிங்கள - தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.நாளை நடைபெறும் தேர்தலையொட்டியெழுந்த அரசியற் கோரிக்கைகள் ,பரப்புரைகளைப் பார்த்தோமானால் அவை திட்டமிட்டு இனங்ளைக் கூறுபோட்டு கட்சியாதிக்கத்துக்கும் அதன் மாபியாப் பொருளாதாரக் கும்பலுக்கும் துணைபோகும் அந்நிய நலன்களுக்கான அரசியலையே நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருப்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK3yALvwH_uCQnGo2wB8yZ5yz2TbepYuB8XLAVMEZaeXo8ffa37S51IwRvKyPgE6TXV4M5ydg6WhXrFz6oV1S-KfeN0AQVky0K_WoDkJ7QHPD9GS69Z80q62TVWIIO9AXxRf8U/s1600/Sampanthan+and+co.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK3yALvwH_uCQnGo2wB8yZ5yz2TbepYuB8XLAVMEZaeXo8ffa37S51IwRvKyPgE6TXV4M5ydg6WhXrFz6oV1S-KfeN0AQVky0K_WoDkJ7QHPD9GS69Z80q62TVWIIO9AXxRf8U/s320/Sampanthan+and+co.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற புதிய கட்சியாதிக்கமும் அதன் மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும்சிங்கள மரபார்ந்த ஆளும்வர்க்கத்தின் தெரிவானதைத் தொடர்ந்து தமது இருப்புக்காகவே பல மட்டங்களில் உந்து வினையாக்குகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இது பேசும் ஜனநாயகமென்பது வெறும் வெற்றுக் கோசமாகும்.இலங்கையின் இன்றைய மாபியாப் பொருளாதார நகர்வானது ஒருபோதும்ஜனநாயகப் பண்பைக்கோரிக் கொள்ளாது.இதை உலக நிலவரத்துள் பொருத்திப் பார்த்தோமானால் மிகத் தெளிவாக இந்த மாபியப் பொருளாதார நகர்வின் வெளியைப் புரிந்கொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்தக் கட்சியாதிக்கமும்,மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும் இன்றைய இலங்னையின் அதிக ஆபத்து நிறைந்த புதிய ஆளும் வர்க்கமாகும்.இது, இலங்கையின் இறைமையைத் திட்டமிட்டு அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட முனைப்புடன் அரசியல் செய்கிறது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.இந்தத் தேர்தலையொட்டிய தமிழ்க் கட்சிகளது கோரிக்கைகள் இதைத் தாண்டிச் செல்வது குதிரைக் கொம்பே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே,இனஞ்சார் கட்சிகள் தத்தமது எல்லைகள் எவையென்பதைத் தெட்டத் தெளிவாகவே புரிந்து வைத்து அதற்கேற்பவே தேர்தற் கோரிக்கைகளை முன்வைத்து பெருங் கட்சியகளது முகவர்களாக இயங்குகிறது. இவைகளின்வழி, இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு மீளவும் தலையில் மிளகாய்தாம் அரைக்கப்படுகிறது -அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றாலுஞ் சரி இல்லை எந்தக் கூட்டானாலஞ்சரி இதுவே தலைவிதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் மரபார்ந்த சிங்கள ஆளும் வர்கத்தைக் கடந்த இந்தப் புதிய மாபியாப் பொருளாதாரத் தாதாக்களை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையை முள்ளிவாய்க்கால் வரை நடாத்தியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvSrDPn-vPJPShB9TL4Z0W-gb-VO4VQbUEiyIEptqEPlkJWbJyubEAe7pzm81X8EudQ2WX4a5taPsXeexM1W9wzpF0Z4i_AGDfJqStqg8Ui6AnTayy1SYRI6uIvoRDr1W50fZ5/s1600/10931497_10152940515853548_2687726882948608611_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="199" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvSrDPn-vPJPShB9TL4Z0W-gb-VO4VQbUEiyIEptqEPlkJWbJyubEAe7pzm81X8EudQ2WX4a5taPsXeexM1W9wzpF0Z4i_AGDfJqStqg8Ui6AnTayy1SYRI6uIvoRDr1W50fZ5/s320/10931497_10152940515853548_2687726882948608611_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிலையில்,சர்வதேச நீதிபரிபாலனமும், சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.தேர்தற் பரப்புரையான "போர்க் குற்ற விசாரணை " யென்பது ஒருவனையொருவன்: தலைவெட்டும் வியூகமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள -தமிழ் மாபியப் பொருளாதாரத் தாதாக்களின் மற்றும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய குழுக்கள் யாவும்"பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்"எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுக் கட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.இதைவிட்டு ஒட்டுக் கட்சிகளுக்குப் பின்னால் அலைந்து அவர்களை வெல்ல வைப்பதால் ஒந்த மாற்றத்தையும் அவை நமக்கு வழங்கப் போவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி,</div>
<div style="text-align: justify;">
16.08.2015</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-20972905570268633992015-01-03T01:25:00.000+01:002015-01-03T11:51:21.864+01:00நிறைவேற்றதிகாரமுடைய "சனாதிபதி"க்கான தேர்தல்:2015<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
<span style="background-color: yellow;"><span style="font-size: large;"> <span style="font-size: small;">"மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துகு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!"</span></span></span></blockquote>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"> இ</span>ந்த 2015 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள் நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள் வரும் சனாதிபதித் தேர்தலையொட்டிப் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள், புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச் ” சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது - உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?”அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!;இந்தச் சனாதிபதித் தேர்தலில் [[ // ஆள்வோரையும் - ஆள விரும்புவோரையும் வாக்களித்து தெரிவு செய்வதானது, எங்களை நாங்கள் தோற்கடிப்பதாகும். இதற்கு மாறாக அவர்களை தோற்கடிக்குமாறு இடது முன்னணி கோருகின்றது. தோற்கடிப்பது என்பது இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை வாக்குகள் மூலம் வெல்ல வைப்பதல்ல, மாறாக நாம் ஒவ்வொருவரும் ஆள்வோரையும் - ஆளவிரும்புவோரையும் அரசியல்ரீதியாக தோற்கடித்து வெல்லுவதாகும். வாக்கு எண்ணிக்கையை வைத்து வெற்றி தோல்வியை தீர்மானிப்பதல்ல, மாறாக எமது அரசியல் என்ன என்பது தான், வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கின்றது.// : <a href="http://ndpfront.com/index.php/175-porattam/2015-01-01-18-21-20/2730-2015-01-02-20-39-14">http://ndpfront.com/index.php/175-porattam/2015-01-01-18-21-20/2730-2015-01-02-20-39-14</a> ]] போட்டியிடுகிறாதாம் -நமது காதுகளில் பூ வைத்தபடி!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0bITEo2uVk8c27HwB3M1n4MvDN4NFxXQHDlmj7vwKyEaQj7VjBarQdyL_AqfBdUrXEnVjAdyIEAOgyXZWKKqfzGCVtIods0h9jrCloxN-bcdrP_SKWVhFHlg1LhEhyphenhyphenL5DG5_t/s1600/MS_2015.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0bITEo2uVk8c27HwB3M1n4MvDN4NFxXQHDlmj7vwKyEaQj7VjBarQdyL_AqfBdUrXEnVjAdyIEAOgyXZWKKqfzGCVtIods0h9jrCloxN-bcdrP_SKWVhFHlg1LhEhyphenhyphenL5DG5_t/s1600/MS_2015.JPG" height="198" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரும் சனாதிபதித் தேர்தல் குறித்து நிறையப் பேசியாகி விட்டது.இந்நிலையில் மீளவுஞ் சொல்வது என்னவெனில், “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி" அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு[ The political legitimacy of a system of government and rule ] மீளவுருவாகுமென்பது சுத்த மோசடியான அரசியற் கருத்தாக்கமாகும்.இது, புதிய -உலகு தழுவிய வர்த்தக -பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும் ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல இன்று சட்டவாத அரசுள் வகிக்கும் பாத்திரத்தையும் [Trading away privacy TTIP, TiSA and European data protection .Read more... : <a href="http://www.eurozine.com/articles/2014-12-19-bendrath-en.html">http://www.eurozine.com/articles/2014-12-19-bendrath-en.html </a>] மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில் மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை வரும் சனாதிபதித் தேர்தலின் பரப்புரைகளது வியூகத்துள் இப்போது உய்துணர முடியும். [ இதையும் வாசிக்கவும் : <a href="https://www.facebook.com/suseenthiran/posts/10152527694685373">https://www.facebook.com/suseenthiran/posts/10152527694685373</a> ]<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலட்சக் கணக்கான மக்களை”தமிழீழப்போராட்டம்”செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும், முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடிக்கின்றனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- இடதுசாரிய முன்னணி ; புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.இப்போது ஓட்டுக்கட்சிகளது வியாபித்த ஆதிக்கத்தைத் தமது பக்கஞ்சார்ந்து இயக்கிவரும் அந்நியச் சக்திகள் இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை மிக மென்மையான முறையில் ஏற்படுத்தும் வியூகத்துள் மக்களை வீழ்த்தியுன்னர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் சுயாதிபத்திய அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-முன்னாள் ஆயுத இந்நாள் ஒட்டரசியற் குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இத்தனை கட்சிகள் -குழுக்கள் ஒரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில் நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் ;மக்கள் உரிமை பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குத் தோதாகச் சொல்லப்படும் >>தேர்தல் வாக்கைப் பெற்று ஆட்சியில் அமருவதற்காகவோ, பேரம் பேசுவதற்காகவோ இடது முன்னணி தன்னை முன்னிறுத்தவில்லை. மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் வராது என்பதை சொல்லவும், அவர்களை அணிதிரட்டவுமே தேர்தலில் நிற்கின்றது. இதன் மூலம் உண்மையான மாற்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும், சொந்த வழியைக் காட்ட முனைகின்றது. -இரயாகரன் குழு . << என்பதெல்லாம் மீளவும் அதே அந்நியத் தேசங்களது நலனுக்காகக் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இருசிய மற்றும் இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் "ஏமாற்றி அழிக்கப்பட்ட" தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.இதைப் புரிந்து, தக்கப்படி காய் நகர்த்தும் அந்நியச் சக்திகள் தமிழ்த் தலைமைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பின் அணி திரட்டியுள்ளனர்.இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்பதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு “தமிழ் மக்கள் உரிமைசார்” கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச ஏகாதிபத்தியத் தேசங்களை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு "எதிர்ப்பு -மாற்று" அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது. இங்குதாம் இலங்கையின் இரண்டு பிரதானக் கட்சிகளும் தமிழ்க் குறுங்குழுக்களை மிக நேர்த்தியாகத் தகவமைக்கின்றன;கையாளுக்கின்றன!</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilXU6CCj5yCUK8wmskO8K4hxF-RPJhiTTEDypgp6fwk6EtNq3SqMrFthnNw1oFZaoQ10VG0LKVzCcUs-UA67EvF1FqfQ-GONK_j8IRoWd1AxVxYhecv423GaPGWWa0xqPqTt_f/s1600/Mahinda.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilXU6CCj5yCUK8wmskO8K4hxF-RPJhiTTEDypgp6fwk6EtNq3SqMrFthnNw1oFZaoQ10VG0LKVzCcUs-UA67EvF1FqfQ-GONK_j8IRoWd1AxVxYhecv423GaPGWWa0xqPqTt_f/s1600/Mahinda.jpg" height="258" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் “புரட்சி”க்காக இடதுசாரிய மாற்றீடுகாவும் [ இது சீன -இந்திய மற்றும் இலங்கை வியூகம்] ,இன்னொரு பக்கம் சனநாயகத்தை உண்டு பண்ணுவதற்காக "நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி முறையை "அகற்றுதல் என்று [இது மேற்குலக வியூகம்] பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப் பணப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிற தென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். இந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிலைமையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்டுரை வரைந்த குழுவின் கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் ஆசிய -மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து // அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைக் கூட மறுத்து வருகின்ற அமைப்பு முறையாகிவிட்டது // என்று இலங்கைக்குள் கொட்டாவி விடுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் மாபியாக் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த”புரட்சிக் குழுக்களின்”குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் கட்டுரைகள் - தேர்தல் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த “தார்ப்பார்களை” உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய அரசியல் யதார்த்தம்.எனவே, இந்த சனாதிபதித் தேர்தல் மோசடியை நிராகரித்து மக்கள் தம் எதிர்பைத் தேர்தலன்று கருப்புக்கொடி ஊர்வலமாக எடுத்தாகவேண்டும்.<br /><br />மோசடி ஆட்சி மாற்றம் மற்றும் அந்நிய நலன்களது வியூகத்துக்கொதிராக வீதிக்கு இறங்க வேண்டும்.இதுவே குறைந்தபட்சம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைச் சர்வதிகாரத்துக்கெதிராகவும் ;அந்நியத் தேசங்களது தரகர்களாக -அடியாளாகவிருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவும் அணி திரள்வதையும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியலை முதற்கண் புரிவதற்குமான வழியாகும்.இதைவிட்டு மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாரம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துக்கு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
யேர்மனி,</div>
<div style="text-align: justify;">
04.01.2015</div>
<br />P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-90174346503058079192014-11-23T12:10:00.001+01:002014-11-23T12:10:02.576+01:00இலங்கையிலொரு ஆட்சி மாற்றம்:பொது ஜனாதிபதி வேட்பாளர் வடிவில்<div>
<h2 class="_5clb">
மைத்திரிபால சிறிசேனவும் மேற்கும்: இரணில் விக்கரமசிங்கவைப் பிரதமாராக்கும்?</h2>
</div>
<div class="mts _50f8">
<a class="uiLinkSubtle" href="https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/10152116925387168">23. November 2014 um 11:58</a><span class="timelineUnitContainer"></span></div>
<strong>இலங்கையிலொரு ஆட்சி மாற்றம்:பொது ஜனாதிபதி வேட்பாளர் வடிவில்"அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்". </strong><br />
<br />
<blockquote>
அனைத்து
அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் அணிதிரண்ட இலங்கை ஆளும்
வர்க்கங்கள் தற்போது மேற்குலக நவ லிபரல்களது "பொதுச் சொத்தைச் சூறையாடும்
அழிவு" அரசியலுக்குடந்தையாக நகர்வது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும்
எதிரானதாகவே மாறும்.இலங்கையிலுள்ள கடல் சார்ந்த வள நிலங்களைப்
கைப்பற்றவும், அதுசார்ந்த வர்த்தகத்தை மேற்குலகத் தேசங்களோடிணைந்து
கட்டமைக்கவும் தடையாகவுள்ள மகிந்தா அணி ஆளும் வர்க்க அதிகாரத்தால்
பழிவாங்கப்பட்ட சிங்கள ஆளும் வர்க்க அணியானது போடும்"அனைத்து அதிகாரமும்
கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்" என்ற வாதமானது மகிந்தாவினது குடும்ப
ஆதிக்கத்தின் பின்னால் அணிவகுத்த தமது சக வர்க்கத்தை ஓரங்கட்டுவதற்கான
தெரிவே அன்றி,மக்களது -பரந்துபட்ட மக்களது உரிமையின்பாற்பட்டதல்ல.<br />
</blockquote>
இன்றைய
இந்நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய மேற்குலக அரசுகள் மற்றும் அவர்களது
லொபிகள் இலங்கைச் சிறுபான்மை இனங்களைக்கட்டயாமாக"இணக்க
அரசியலுக்குள்"திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல்
வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன் எந்தத்
தெரிவுக்கும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச்
சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே
புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக்கூட்டு
வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறு வடிவுள்
உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும்
அதுவே உருவாக்கியுள்ளது!.இந்நிலையில் "எதிர்கட்சிகள்" எனும் கோதாவில்
மேற்குலக எடுபிடிக் கட்சியான யு.என்.பி போடும் "பொது ஜனாதிபதி
வேட்பாளர்"என்பது இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் [Regime change ]கோருவதே
தவிர சட்டவாத அரசுக்குரியதான நெறிகளை மையப்படுத்திய அரசொன்றின் தேவையின்
பொருட்டான மக்கள் நலன் குறித்த பொருளாதார மற்றும் அபிவிருத்திக்குரிய
அரசின் வடிவத்துக்கானதல்லவென்பதைச் சொல்லியாக வேண்டும்.<br />
<br />
புலிவழிச்
செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் "தமிழீழ"ப் போராட்டத்தின் தோல்விக்குப்
பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும்
கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப்
போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைப் பிளவு பட்ட ஆசிய - மேற்குலக
மூலதனத்தின் முரண்பாட்டில் தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.<br />
<span class="photo photo_left"><img alt="" class="photo_img img" src="https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s180x540/10538640_10204708434983679_8342040675847282092_n.jpg?oh=d9f002104867781326abd342980d9138&oe=54D6ABF3&__gda__=1423376908_66c6bedfcce07259b2a1eb9f2f341697" title="" /></span><br />
இது ,தெள்ளத் தெளிவாகப் " பொது வேட்பாளரது முகத்துடன் " மேற்குலகக் கோரிக்கையாக இலங்கை மக்களது முகந்தாங்கும் அழகைக் கவனியுங்கள்:<br />
<br />
<strong>1. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைப்பேன்.</strong><br />
<strong>2. ரணிலுக்கு பிரதமர் பதவி.</strong><br />
<strong>3. சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள்</strong><br />
<strong>4.18 ஆவது திருத்தம் நீக்கப்படும்.</strong><br />
<strong> 5. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். கூடவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்துக்கும் இடமளிக்கப்படும். </strong><br />
<br />
*
ரணிலுக்கு பிரதமர் பதவி.* [The Mont Pelerin Society- Influence:
Prominent MPS members who advanced to policy positions included the late
Chancellor Ludwig Erhard of West Germany, President Luigi Einaudi of
Italy, Chairman Arthur F. Burns of the U.S. Federal Reserve Board, and
U.S. Secretary of State George Shultz. Among prominent contemporary
political figures, former President Václav Klaus of the Czech Republic
and acting politicians, <span class="fbUnderline"><strong>such as former Prime Minister Ranil Wickremasinghe of Sri Lanka</strong></span>,
former Foreign Secretary Sir Geoffrey Howe of the U.K., former Italian
Minister of Foreign Affairs and Minister of Defence Antonio Martino,
Chilean Finance Minister Carlos Cáceres, and former New Zealand Finance
Minister Ruth Richardson, are all MPS members. Of 76 economic advisers
on Ronald Reagan's 1980 campaign staff, 22 were MPS members. ]<br />
<br />
இன்றைய
முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவே
ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச்
சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள்
வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின்
அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து
நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை
வேட்டையிடப்போகிறதென்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நிலவும்
அணிச் சேர்க்கை மற்றும் லொபி அரசியலும் அதுசார்ந்த எதிர்ப்
புரட்சிகரவாதிகளான முன்னாள் இயக்க வாதிகளும்,புலிப்பினாமிகளும் இலங்கையின்
ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தோடு ஒத்த அரசியல் புரிவதுகூட ஏலவே தயாரிக்கப்பட்ட
நிகழ்சி நிரலுக்குட்பட்டதாகும்.இது,அபாயகரமான அரசியல் மற்றும், இயக்கப்
போக்கை இலங்கையின் குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும்
இயக்க-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களது உரிமைகளுக்கு
நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்கிறது.<br />
<br />
குறிப்பாகச்
சிங்கள இனவாதத்தாலும்-ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும்
இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத்
தத்தமது தலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி
பெறுகின்றனர்.இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு
சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சி அரசியலுள் மேலுஞ் சிதறுண்டு
உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ்
சுட்டுகிறது. இதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித்
திரட்சியாகும் சூழலோடு உணரத்தக்கதே.அதன் மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ்
சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.<br />
<br />
<br />
இந்த உளவியலின்
பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்த
தந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானது, எங்ஙனம்
இனிவரும் இலங்கையில் ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதன் உச்சம்,அனைத்து
அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பின்னால்திசை திருப்பப்பட்டு அது
இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை இன்றைய உக்கிரைன் பாணியில் தகவமைக்கக்
காத்திருக்கிறது.<br />
<br />
<br />
ப.வி.ஸ்ரீரங்கன்<br />
<br />
22.11.2014P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-92074589686894071572014-06-21T14:33:00.001+02:002014-06-22T00:52:22.020+02:00தேவதாசன் இனவாதப் பொது பல சேன ஞானசாகரா "தேரோ"வுடன்... <span style="color: blue;"><span style="font-size: large;">"தேவதாசன்-இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி" குறித் துச் சுவிஸ் இரவியின் கருத்தின் மீதான சில, கேள்விகள்.</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>லங்கை தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசன் இனவாதப் பொது பல சேன ஞானசாகரா "தேரோ"வுடன் <a href="https://www.facebook.com/photo.php?fbid=810044105672862&set=a.105522559458357.10193.100000018415233&type=1">நிற்கும் படத்துக்குச் சுவிச்சர்லாந்து இரவி அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்</a>.கீழே அவரது கருத்தை வாசிக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிட்டத்தட்ட இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணியினரை சிறு பிள்ளைகளாகவும்,அரசியலில்"வஞ்சகம்"அற்றுச் செயற்படுவதுமாகக் காட்டிவிடும் இரவி அவர்கள், இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாணசபைப் பேச்சாளர் ஞானம் போன்றோரது அரசியல் மற்றும் அதுசார்ந்த நகர்வுகள் குறித்தும் இத்தகைய கருத்தோடுதாம் இருக்கின்றாரா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த பல தசாப்தாமாகச் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்குட்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது அரசியல் பிரச்சனையுள் மிக நேர்த்தியாகக் குழிப்பறிப்புகளைச் செய்யும் அரசியற் தந்திரத்தை இவர்கள் செப்பனவே செய்து வந்திருக்கின்றனர்.தேவதாசன், ஞானம் போன்றவர்களும்,நிர்மலா -இராகவன் , கீரன் குழுக்களுமாக இலங்கை அரசைச் சார்ந்து மக்களை அண்மித்தபோதெல்லாம் இலங்கைப் பாசிச மகிந்தா அரசை சனநாயக அரசாகவே பேசியும் -எழுதியும் வந்தனர்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAtG18v9WMKwgYuy7zfVyIDyDD-O0Mm4HHVsVPGFMfsKdEiiz6wlmAZ_6THCt54ty-XIsCd-KW-FHUQrNMew9Tj7zo-LdeLAbdynRFzFhnkIQ6CQLZIdsa4p1seAc2y0TKi83O/s1600/224365_119414904806191_950998_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAtG18v9WMKwgYuy7zfVyIDyDD-O0Mm4HHVsVPGFMfsKdEiiz6wlmAZ_6THCt54ty-XIsCd-KW-FHUQrNMew9Tj7zo-LdeLAbdynRFzFhnkIQ6CQLZIdsa4p1seAc2y0TKi83O/s1600/224365_119414904806191_950998_n.jpg" height="240" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்கள்தாம் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் சில மாதங்களில் (டிசெம்பர் 2009 இல்)யாழ்ப்பாணஞ் சென்று மகிந்தாவுக்கு நன்றியும் ;இலங்கையில் சமாதானம் -சனநாயகம் மலர்ந்துவிட்டதென்றும் , "தமிழர்கள் தமிழ் தேசியவாதத்தையும் ; தமிழர்கள் எனும் உணர்வையும் "விட்டொழித்து, "நாம் அனைவரும் இலங்கையர்கள் "என்றுணர்ந்து ,இலங்கையை முன்னேற்ற வேண்டுமென்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிழக்கு மாகாணத்தைப் பிளந்தெடுத்து , அதைச் சிங்கள -இந்திய அரசுகளுக்குடந்தையாக மாற்றும் தந்திரத்துள் இவர்கள் முன்வைத்த "யாழ் மேலாதிக்கம்-மையவாதம்;யாழ்ப்பாணியம் -வேளாளியம் " போன்ற அரசியற் கருத்தாக்களின் பின்னே நிகழ்த்தப்பட்ட பிளவுவாத அரசியலின் வினையென்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
கிழக்கு மாகணத்தைப் பிளந்த கையோடு திருவாளர்கள் ஞானமும் , தேவதாசனம் கிழக்கு மாகாணத்துள் பிரவேசித்துப் பிள்ளையானை அணுகிச் சென்று செய்த அரசியல்பின் "ஆய்வுகளை முன்வைப்பது"கோமாளித்தனமாகுமாகுமா இரவி?</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்திய -இலங்கை அரசுகளது கயமைத்தனமான பிளவுவாத அரசியலுக்குப் பக்கப் பலமாகவிருந்து, அரசியல் செய்யும் இத்தகையவர்களைக் குறித்து இரவியின் இந்தப் பார்வையை எப்படிப் புரிந்துகொள்வது?இது புலிகளைத் "தேசியத்தின் பெயராலும் -அவங்கள் போராடுகிறான்கள் " என்று கண்மூடித்தனமாக ஆதரித்த மன நிலைக்கு ஒப்பானதில்லையா?</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj53PI0Vk6gyYpEb8bxNU3NRKcut7OaOGHxtwC9aFLVib_lFRpGmhHtB2dEkTcPhHGuN0yZ1Qh4kclEtTmlfuYuFwITia9QOel9kR5-TTR52yWFMBzaH5vZiT6W7SOCOkOT1LjA/s1600/268160_233226310040911_3661684_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj53PI0Vk6gyYpEb8bxNU3NRKcut7OaOGHxtwC9aFLVib_lFRpGmhHtB2dEkTcPhHGuN0yZ1Qh4kclEtTmlfuYuFwITia9QOel9kR5-TTR52yWFMBzaH5vZiT6W7SOCOkOT1LjA/s1600/268160_233226310040911_3661684_n.jpg" height="240" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்கள் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை மறுத்து மகிந்தாவின் தலைமைக்காக மக்களைப் பிளந்தார்களோ அதேயளவு மூர்கத்தோடுதாம் தமிழ்பேசும் மக்களைப் பிரதேச -சாதிய ரீதியாகப் பிளந்து இந்திய -இலங்கையின் அரசியற் சூழ்ச்சிக்கேற்பக் கருத்தாடினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இவர்களின் பின்னே மிகக் கெடுதியான அரசியல் சக்திகள் ஒழிந்திருந்தபடி இவர்களை வைத்து நகர்த்திய -நகர்த்தும் அரசியலானது புலத்தில் அநியாயத்துக் கு "மாற்றுக் கருத்தாளர்களையே" கருத்தியல் ரீதியாகவும்,செயற்பாட்டு ரீதியாவும் இலங்கைப் பாசிசத்தை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளினர்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் பின்னால் இருக்கும் அரசியலை தள்ளி வைத்துவிட்டு, முகத்துக்கஞ்சி அவர்களை நியாயப்படத்தவே முடியாது.இவர்கள் தெளிவான அரசியல் இலக்குடையவர்கள்.அதையவர்கள் இதுவரை சாதித்தே வருகின்றனர்.இந்த அரசியல் ,பெரும்பான்மைச் சிங்கள இனவாத அரசியலுக்கும் ;இந்தியப் பிராந்திய அரசியல் நலனுக்கும் உடந்தையானதென்பதே உண்மை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை மறுப்பதுள் , இவர்களை முன்வைத்து எந்தத்தெரிவுகளையும் வெறும் " மனவோட்டமாக" ச் சித்தரிக்க முடியாது இரவி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது ஆபத்தானது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
இவர்கள் எடுத்த முடிவும் -அரசியற்றெரிவும் தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கியது.கருத்தியற்றளத்திலும் -அரசியல் கட்சி -அமைப்பு நகர்விலும் இவர்கள் மகிந்தா அரசினது அனைத்துப் பரிணாமங்களையும் ஆதரித்துப் பிரச்சாம் செய்து, தமது அரசியலை நகர்த்துபவர்கள்.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவகையில் இலங்கை -இந்திய அரசியல் லொபிகளால் வழி நடாத்தப்படுபவர்களென்பதை மறுத்து, இவர்களைக் காப்பது மீளவும் ,யாழ்ப்பாணஞ் சென்று "முசிலீம் மக்களை அரசு தாக்கவில்லை, அதை வைத்து அரசைப்பழி சுமத்தமுடியாது எனவே நாம் அனைவரும் முசலீம் -தமிழர்கள் என்பதைவிட இலங்கையர்களாக வாழும்போது இத்தகைய இனக்கலவரங்கள் நடக்காது " என்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுதாம் இவர்களுக்கு இலங்கை அரசு சொல்லி க்கொடுத்து வகுப்பெடுக்கும் அரசியல் என்பதை புரிவதிற்றாம் எத்தனை சிக்கல்கள் இரவி?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
21.06.2014</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;"><span style="font-size: large;">பின்னிணைப்பு: இரவியின் குரல் ! :</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Ravindran Pa </span>: இந்தப்படம் படாத பாடுபடுகிறது. இதில் நிற்பவர்கள் பிரான்ஸ் தலித் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஞானசார தேரருடன் இரகசியப் பேச்சு நடத்தக்கூடியவர்களோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக துரும்பைத்தன்னும் அசைக்கும் மனவுணர்வு கொண்டவர்களோ அல்ல. இவர்களுடன் அரசியல் ரீதியில் முரண்பாடு கொண்டவன் நான். ஒருபோதும்; எதிர் விவாதங்களுள் எதிரியாக மாற்றப்பட முடியாதவர்கள். தலித் மனநிலை சார்ந்து இந்து மதத்தின் சாதிய உள்ளடக்கத்தை எதிர்த்து பௌத்தத்தை ஒரு எதிர்மறுப்பாக முன்நிறுத்துபவர்கள்.</div>
<div style="text-align: justify;">
இன்னொருபுறம் புலியெதிர்ப்பு வாதத்துள் முடங்கிப்போனவர்கள். அதற்குள்ளிருந்தும் யாழ் மேலாதிக்க வாதத்துள்ளிருந்தும் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் கண்டடைந்தவர்கள் என்ற விமர்சனம் உண்டு. மறுத்தோடல், கலகம் என்பதெல்லாம் அவர்களிடமிருந்து அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள். (இதன்மூலம் தம்மை கவனப்படுத்த முனைபவர்கள் என்ற அவதானமும் என்னிடம் உண்டு.)</div>
<div style="text-align: justify;">
அவர்களின் தடாலடியான எதிர்மறுப்பு மனவுணர்வு இந்தப் புகைப்படத்தை தாமே முன்னர் இடையிடையே வெளியிட்டு கொண்டாட வைத்ததுதான் நடந்தது. அது இப்போ வினையாக வருகிறது. இதை யாரும் கண்டுபிடித்து பிரசுரித்ததாகவும், அவர்கள் பொதுபல சேனாவுடன் இரகசித்தார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பை நடத்துவது புலனாய்வு நடத்துவது கோமாளித்தனமானது. தடாலடிகள், கண்மூடித்தனமான எதிர்மறுப்புகள், அரசைப் பற்றிய போதியளவு வெளிப்படையான கறாரான விமர்சனங்களை வைக்காமை, விட்டுக்கொடுப்புகளுடன் நடந்துகொள்ளாமை (முக்கியமாக இலக்கியச் சந்திப்பின் சிதைவை கணக்கிலெடுக்காமல் போனதுக்கும் இந்தவகை மனவோட்டம்தான் காரணம்) என்பன பற்றி வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர்கள் அரசியல் பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன்.</div>
<br />P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-30441113.post-15888710727560615392014-06-19T17:37:00.000+02:002014-06-19T20:27:15.830+02:00முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள...<span style="color: blue;"><span style="font-size: large;">முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?</span></span><br />
<br />
<br />
<span style="font-size: large;">(1)</span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">அ</span>ப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த பௌத மதவாதச் சாயம் பூசிய இனவாதத்தாக்குதல் போக்குகளும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒட்டயொடுக்கி காலப்போக்கில் அவர்களை எந்தவுரிமையுமற்ற வந்தேறுகுடிகளாக்கும் பாரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பி மகிந்த அரசைக் காப்பதற்கெடுக்கும் முயற்சிக்குப் புலிகளில்லாத இலங்கையில் "பௌத -இஸ்லாம்"மதப் பிரச்சனையொன்று திட்டமிடப்பட்டு இயக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கான ஒத்திகைகளைப் புலத்துத் தமிழர்களுக்குள் இயங்கும் தலித்துவ மற்றும் பிரதேசவாதக் குழுக்களைவைத்து இயக்கிய மகிந்தா அரசு, இதை மிக நேர்த்தியாக இயக்கும் பண்பை இவர்களது ஒத்துழைப்புகளோடுதாம் மீளவும், இயக்குகிறது. இதற்காவேதாம் சிங்கள பௌத அடிப்படைவாதச் சக்திகளையெல்லாம் தலித்துவக் குழுக்கள் சந்தித்து, பகிரங்கமாக ஒப்புதலளித்தும் இருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh38fz4ZezVIqYp8sef0sGEvbFcx3bW9fOiaEPuqC3LSo6BgEqfGVPbWK93Etr-IbUM9L-U7K5_KIdEb7cB1yH79N2pmtf8vUP1DM-9Y9eDElK3goSIHrijvRGbDTuz_Kxftdj_/s1600/10487216_10152327295343859_9001844720419092231_n.jpglkijk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh38fz4ZezVIqYp8sef0sGEvbFcx3bW9fOiaEPuqC3LSo6BgEqfGVPbWK93Etr-IbUM9L-U7K5_KIdEb7cB1yH79N2pmtf8vUP1DM-9Y9eDElK3goSIHrijvRGbDTuz_Kxftdj_/s1600/10487216_10152327295343859_9001844720419092231_n.jpglkijk.jpg" height="240" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;"><span style="font-size: x-small;">இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன் <span class="fbPhotosPhotoCaption" data-ft="{"type":45,"tn":"*G"}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"><span class="text_exposed_show"><br /> <a data-hovercard="/ajax/hovercard/user.php?id=100002803702445" href="https://www.facebook.com/raman.yogaratnam">Raman Yogaratnam</a> <a data-hovercard="/ajax/hovercard/user.php?id=100000363189625" href="https://www.facebook.com/asura57">Asura Nathan</a> <a data-hovercard="/ajax/hovercard/user.php?id=100002130469827" href="https://www.facebook.com/theva.thasan.5" id="js_2">Theva Thasan</a></span></span></span></span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன்பின் தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும் மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த "நாம் அனைவரும் இலங்கையர்கள்" தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி "பாசிசப் புலிகளை"அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றிந்த முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கருத்தாடத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்- முஸ்லீம்களின் மற்றும் பௌத்த சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன. ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின் மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இல்லை, முஸ்லீம் ,பௌத்தர்களாகவிருந்தாலென்ன அனைவரும் மனிதர்கள்தாம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்களப் பேரினவாதத்தின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மௌனிக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவி மக்கள் முள்ளி வாய்க்காலிலோ அல்லது, அழுத்கமவிலோ சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாகச் சிரியாவில் , உக்கிரைனில்மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன முரண்பாட்டை அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று உலகந்தழுவி எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள்கூடவே அவர்களது லொபிக் கூலிக் குழுக்கள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.இத்தகைய தந்திரம் அந்நிய நிதி மூலதனத்துக்கு அவசியமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.இன்றைய நிலவரப்படி ஜேர்மனிய அரசு காட்டுமிராண்டி அரசான அல்ஜீரியாவுக்கு 980 டாங்கிளை 1600 கோடிகள் டொலருக்கு விற்பனை செய்கிறதென்றால் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்டக் கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது. இன்று -இப்போது இலங்கையே நல்ல உதாரணமாகும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த இனவழிப்பு -வன்முறைகள்நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ்-முஸ்லீம் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும், இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின் மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.இதையொட்டிச் சிந்தித்ததாகச் சொல்லும் புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்"எனும் போர்வைக்குள் ஒடுக்குமுறையாளர்களோடு கைகோர்த்த தலித்துவ-பிரதேசவாதப் பிளவுவாதிகள் செய்த சதி அரசியலை எங்ஙனம் புரிந்துகொள்வது நண்பர்களே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மக்கள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து"அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை"எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத்த வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய அரசியல் செல்நெறி ஒருபோதும் முஸ்லீம்களுக்கோ அல்லது ,தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை. மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK2Facu06XlzfedXvuTQUitVzW7t4dclsX6glpPBSdiLCjrF9LqY1DF_BXuHphruxeo6CAxhbdfsH2Cb3Qk3AT5gqrbWj-yqsWDV-FO1-x4ORgg5FGU1qT4EQcWpRdHCaV6rtG/s1600/pillaiyaan-gnanam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK2Facu06XlzfedXvuTQUitVzW7t4dclsX6glpPBSdiLCjrF9LqY1DF_BXuHphruxeo6CAxhbdfsH2Cb3Qk3AT5gqrbWj-yqsWDV-FO1-x4ORgg5FGU1qT4EQcWpRdHCaV6rtG/s1600/pillaiyaan-gnanam.jpg" height="212" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இன விடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை முள்ளிவாய்க்காலுக்குப்பின் அழுத்கமவிலும் பின் யாழ்ப்பாணத்துக்கும் ,மட்டககளப்புவுக்குமென மதவாத வன்முறையாகவும்-இன வன்முறைகளாகவும் சுழன்றடிக்கும் இலங்கைப் பாசிச அரசின் இனவழிப்பு அரசியலாகும்.இதன்வழி மகிந்தாவின் அந்நியச் சேவை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.இதற்காவேதாம் இந்தப் புலத்து லொபிக்குழுக்கள் யாவும் தமது பிழைப்புக்காக இலங்கை மக்களைச் சாதிரீதியாக-பிரதேசரீதியாக மற்றும் மதவாத ரீதியாவும் பிளந்து குருதி குடிக்கின்றனர்.இந்தப் பயங்கரவாதிகளை வெல்வதும் இவர்களை ஜனநாயகரீதியாகத் தோற்கடிப்பதும் புரட்சிகரமான அரசியலுக்குட்பட்டதே.இதையொட்டி உதிரிகளான நாம் என்ன செய்யப் போகின்றோம்?-இது கேள்வி...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">( 2)</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள...</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் முசுலீம் இனத்தின்மீது அரசியல் வன்முறையை ஏவி விட்டுள்ள மகிந்தா தலைமையிலான இனவாத அரசானது "தற்செயலான வன்முறைக்கு"ப் பாத்திரமற்றது என்றொரு கருத்தைப் பலர் உரையாடுகிறார்கள்.அவர்களுள் முசுலீம் அரசியற்றலைமைகள் கூட இங்ஙனம் உரையாடுவதில் தமது பதவிகளை -அமைச்சகப் பொறுப்புக்களைக் காக்கவும் முனைகின்றனர்.இந்த சிக்கலான காலத்திற்கூட இலங்கையில் ஒடுக்குமுறைக்குட்பட்ட - உட்படும் சிறுபான்மை மக்களினங்களானவை தமக்குள் இணக்கமானவொரு அரசியலைக் கொண்டியங்க முடியாத தடைகளாக இருப்பவைகள் என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்பேசும் மக்களது ஒரு பிரிவான மலையக மக்கள், மலையகத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் பொது பல சேனாவின் முகத்தோடு அந்த மக்களையும் வேட்டையாடப்போகும் மகிந்தா அரசின் தொழிலாளர்களுக்கெதிரான அசியற்போக்ககளின் விருத்தியே இத்தகைய வன்முறையாகவெழுகின்றது.இதன் மிக நுணுக்கமான செல்நெறியானது மக்களினங்களைப் பல வடிவினில் அரசு சாரத முறைமைகளில் ஒடுக்குவதும் ,அதன்வழி தத்தமது எசமானர்களான அந்நிய முதலீட்டார்களின் நலன்களை இலங்கையில் அடைவதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவதாகவே இன்றைய மகிந்தா தலைமையிலான இலங்கை அரசின் பண்பாக -நிலைப்பாடாகவிருக்கிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று முசிலீம் மக்கள்மீது இலங்கை அரசால் ஏவப்படும் சிங்கள உதிரிவர்க்கமானது தனக்கான நலன்களைப் பேணத்தக்க முறைமைகளில் முசீலீம் சிறு வர்த்தகர்களைத் தாக்கியழிப்பதில் குறியாவிருக்கிறது.மதரீதியாக -மொழிரீதியாகப் பிளவுண்ட சிறு வர்த்தக நலன்களானது இக் குழுமங்களுக்குள் மிகவும் போட்டியானவொரு சூழலைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கையாகவே உருவாக்கியது.இதன் பலாபலன்களானது ஊட்டி வளர்க்கப்படும் இன -மத வாதச் சூழலைத் தகமைத்து மக்களினங்களைப் பிளந்து அரசுக்கெதிரான அணித் திரள்வை உடைத்தெறிவதே இலங்கை -சீன அரசுகளது தந்திரமாவிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் நடாத்தப்படவிருந்த இரூனேசியப் பாணி"மக்கள் எழிச்சி" ஒட்போரது[Otpor!] தலைமையின் தூண்டலோடு சம்பந்தப்பட்டதெனினும் அஃது மேற்குலகின் வியூகம் -ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டதென்பதையும் கூடவே , இலங்கையில் கம்யூனிச-வர்க்கவுணர்வு அதிகமாகப் போர்க் குணமிக்க பாட்டாளிகளைக்கொண்டிருப்பதென்பதும் உலகம் அறிந்ததுதாம்.இதன் திசையில் கட்டப்படும் வியூகங்களை ஒடுக்குமுறைக்குட்படும் எந்தச் சிறுபான்மையினங்களும் சரியப்புரிந்து முன்னெடுக்கும் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்நிலையை மீள மறுத்தொதுக்கும் தமிழ் "மார்க்சிய" நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:"இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்." என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1):முள்ளிவாய்காலிற் புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.அந்நியப் பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே அரசுக்கும் , பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இஃது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.இலங்கை -அந்நிய அரசுகளது இன்றைய இலங்கை மீதான பொருளாதார நகர்வுகள் இலங்கையின் வளங்களை ஒட்டச் சுரண்டுவதிலும் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வலயத்தை வார்த்தக -அரசியல் தேவைக்குட்பக் கையக்படுத்தும்போது வரும் மக்களது கூட்டுத் தாக்குதலைக்கொண்ட உணர்வெழுச்சி வெடித்துக் கிளம்பாதிருக்கச் செயற்கையாக இனக் குரோதத்தைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள் .இலங்கையை மாறி மாறி ஆளும் கட்சிகளானவை இன்றைய தெரிவில் வன்முறையான சகல வடிவங்களையும் தமக்குள் உள்வாங்கிச் செயற்படுத்துகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமாக எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலாபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
7) : இப்போது முசுலீம் -சிங்கள இனங்களுக்கிடையில் வளர்க்கப்படும் குரோதமானது திட்டமிட்ட அந்நியச்சதி என்கிறோம். இதிலிருந்து வளர்க்கப்படும் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பானது இலங்கைக்குள் நிகழ்த்தப்படவிருக்கும் பல்வேறு சமூக அமுக்க வினைகளுக்கானவொரு ஆரம்பம்.இத்தகைய அரசியல் வாழ்வை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்படவேண்டிய "இனங்களுக்கிடையிலான ஐக்கியம்" இன்று அதே சக்திகளலேயேதாம் பேசவும் படுகிறது.இவற்றை எதிர்கொண்டு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணும் அரசாக மகிந்தாவின் அரசை எண்ணமுடியாது.அவ்வரசு முசுலீம் மக்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து இனங்களையும் அழித்துக் கரைத்துச் சிங்கள "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கதையைத் தொடர்கிறது.இந்தத் திசையில் முசுலீம் மக்கள் மத்தியில் தொடரப்படும் இன்றைய இனவாதத் தாக்குதல்களுக்கும், சீன முசுலீம் முரண்பாட்டிற்கும் பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு. சீனாவில் முசுலீம் மக்களுக்கும் சீன அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவுகளை [Shaanxi (province, China)Holy War in China ]-வெளிகளை [History of Muslims in Northwest China ]ஆயும் ஒரு முன்னோட்டமாகச் சீன அரசும் இதை வளர்த்து இயக்கிப் பார்த்துக்கொள்கிறது.தற்போது இலங்கையானது சீனாவின் மட்டுமல்ல பல அந்நியச் சக்திகளது பரீட்சார்த்தக்களமாகவே இருக்கிறது.சீனாவின் சமீபத்து (2009 )முரண்பாட்டில் (ethnic tensions between Uighurs and Han Chinese )பலர் கொல்லப்பட்டார்கள்.பண்டுதொட்டுச் சீனாவின் இந்த முரண்பாடுகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதால் இதை அணுகும் பல பொறிமுறைகளை நோக்கிச் சீனா நகர்கிறது[ Read more ... : Studies in Islamic History and Civilization: In Honour of Professor David Ayalon ]</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே, இந்நிலையில் முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள முனையுந் தருணத்திற்கூட முசிலீம் இனமானதோ அதைக் குறித்துப் பேசுவதைவிட்டுப் பண்ட்டுதொட்டுச் சிங்கள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பரந்துபட்ட தமிழ்மக்களைக் குற்றக்கூண்டில் ஏற்றுவதிலேயேதாம் முழுமூச்சாகவிருக்கிறது.இதைக் கடக்கும் அரசியலைத் தமிழ்ச் சூழலை அண்மித்த அரசியற் குழுக்கள் தற்போது முன்வைத்தாகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
19.06.2014</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-49254206287727505442014-05-17T23:49:00.003+02:002014-05-17T23:49:35.995+02:00இந்தத் தேர்தல் வரலாற்றில் பதியப்படும்<span style="color: lime;"><span style="font-size: large;">புதிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்;வரவேற்போம்!</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>ன்றைய உலக அரசியல் நிலைமையை நினைக்க மிக அச்சமாக இருக்கிறது. எதிர்கால வாழ்வும்-சாவும் மிகக் காட்டு மிராண்டித்தனமான அரசியல் வாழ்வோடு மல்லுக்கட்டும் இந்தியாவை நாம் பார்க்கப் போகிறோம்.இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு குயராத்துக்கள் உருவாகுமென்பது அங்கே 3000 முசுலீம்களது சாவின் தொடர்ச்சி என்று புரியப்பட வேண்டும்.இந்தியத் தேசமானது மேலும் மத ரீதியாகப் பிளவுபட்ட இந்தியாவாக உருவாகுவது பார்ப்பனியத்தின் இருப்புக்கும் அதிகாரத்துக்கும் அவசியமானது.அதை அது சாதித்துவிட்டது. சனநாயக சூழலது நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கு[waves of democracy ] விலத்தித் தற்செயலாகவுருவாக்கப்படும் ஒடுக்குமுறை அலகுகள் சட்டமாகவும்;அதிகாரக் கருதியலாகவும் வன்முறை சார்ந்தும்-சாரமலும் ஒவ்வொரு கணமும் பரந்துபட்ட மக்களது ஒப்புதலோடு இது சாத்தியமாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன்னை அழிப்பதற்குத் தானே முனைதலென்பதைத் "தற்கொலை" என்போம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கங்கேரியில் [Hungary ]சிறுபான்மையினங்களை அழிக்கும் விக்டர் ஓர்பானுக்குப் [Viktor Orbán ]பரந்துபட்ட மக்களது ஒப்புதல் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறது மீளவும்.பிரான்சில் பரந்துபட்ட மக்களது ஒப்புதலோடு அடுத்த சனதிபதியாக வருவதற்கான அனைத்து ஒப்புதலும் பெற்று வருகிறார் மாரி லீபென்[ Marion Anne Perrine Le Pen ].யேர்மனியில் ஓல்ரனற்றி பூர் டொச்லாந்துக் [Alternative für Deutschland (AfD) ]கட்சியின் அலை அவர்கள் பாராளுமன்றஞ் செல்லும் வழியைத் திறந்துவிட்டுள்ளது.இந்த நாசிய அறிவுசீவிக் கூட்டம் இந்தியப் பார்ப்பனியத்தின் வீச்சுக்கு நிகரானது.இவ்வளவு தூரம் பரந்தபட்ட மக்களிடம் இவர்கள் பெற்ற -பெறும் செல்வாக்குக் காரணமென்ன?</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvpTZIZHSrStXyLYZViu17XmUNZqZ1NCs9TsZJlzh1CoaWHabq_BuW9mchv6-APrzO5XVk2j3D0gKM1XicMWZmDYa22fMPVbOR3qVL2qBULlqRdH9N1xzu_o838MQ1_5nr70Ah/s1600/Narendra-modi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvpTZIZHSrStXyLYZViu17XmUNZqZ1NCs9TsZJlzh1CoaWHabq_BuW9mchv6-APrzO5XVk2j3D0gKM1XicMWZmDYa22fMPVbOR3qVL2qBULlqRdH9N1xzu_o838MQ1_5nr70Ah/s1600/Narendra-modi.jpg" height="196" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த 30 ஆண்டுகளாகக் கூட்டாட்சிக்குள் தொங்கிய இந்திய பாராளுமன்றக் கட்சியாதிக்கமானது நேற்றோடு முடிவுக்கு வந்து தனித்தவொரு கட்சியின் ஆதிக்கத்தை செழுமையாகப் பார்ப்பனியத்தின் அதீதப் பரப்புரை வளர்த்துச் செழித்து வாழ வழி திறந்துவிட்டுள்ளது.பார்பனியப் பரப்புரையைத் தமது நலத்தின் பிரதான வலுவான அரசியலாகவுணர்ந்துகொண்ட பல்வேறு ஆளும் வர்க்கமானது பரந்தபட்ட மக்களைத் தமது வலையில் இலகுவாக வீழ்த்திய காரணி என்ன?இதன் காலவர்தமானது மிக நெருக்கடியானவொரு அரசியல் -பொருளாதாரச்சூழலைத் தகவமைக்கும்.இதன் பல்வேறுவகைப்பட்ட தாக்கமானது இந்தியாவில் தீண்டத் தகதவர்களாகப்பட்ட 240 மில்லியன்கள் தொகைகொண்ட உழைக்கும் விளிம்பு நிலை மக்கள் கூட்டத்தின் அடிப்படையான உரிமைகள் அனைத்தையும் இல்லாதாக்கும் ஒரு மோடியை , 3000 முசுலீம் மக்களது குயாரத்துப் [Gujarat ]படுகொலையை அங்கீகரித்து இந்தியத் தலைவராக்கிய பெரும்பான்மை மக்களது இந்தத் தீர்ப்பானது வெறும் காங்கிரசு எதிர்ப்பலையாகக் காணுவது அரசியல் விவேகம் இல்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது திட்டமிடப்பட்ட பரப்புரைகளது அதீதக் கருத்துக் கட்டமானத்தின் வெற்றி.பரந்தப்பட்ட மக்களது சமூக நலன்களது தெரிவில் மிக வியூகமாகக் கருத்துப் பிணைந்து தத்தமது இலக்கை அடையவிரும்பிய ஆளும் -அதிகார வர்க்கமானது தமது வர்க்க நலன்களை அறுவடையாக்கும் ஊடகங்களின் தனியுடமை அதிகாரத்தின்வழி தம்மைத் தயார்படுத்திக் கொண்டு புதிய நகர்வை பணப்பலத்தோடு சாதித்துள்ளது.இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை விலைபேசி வாங்கிய கட்சிகள் கொட்டிய பணம் பல இலட்சம் கோடிகளைத்தாண்டும்.அவ்வளவு பெரும் பணத்தை முதலீடு செய்த கட்சிகள் இந்தப் பாராளுமன்ற சனநாயகத்தின்வழி அறுவடையாக்கும் அரசியல்தாம் என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனவாதம்;சாதியவெறி கொண்டு மக்கள் - இனங்களைப் பிளந்து குருதி உறிஞ்சும் இந்தப் பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது சட்டரீதியான அங்கீகாரத்தோடு அடுத்த 5 ஆண்டுகளைப் பார்பனிய -பனியாச் சாதிகளது பகாசூரக் கம்பனிகளுக்கு இந்தியாவை ஏலத்தில் வீழ்த்தி விட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது பரந்து பட்ட மக்களது அங்கீகாரம் பெற்ற நிலையில் ஆடப்படப்போகும் நர்தனமானது இந்தியாவை மேலும் சனநாயத்தன்மையற்றவொரு கற்கால இந்தியாவாக்குமென்றெல்லாஞ் சொல்லேன்.மாறாக, இது காலனித்துவக் காலத்துள் பெறப்பட்ட பெறுமானங்களை மீள் நோக்கி அனுபவிக்கப்போகும் பரந்துபட்ட மக்களது அழு குரலாகவே வெளிப்படுமென்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உள்ளக் கலனியமாக [Internal colonialism ]இருந்துகொண்ட பார்ப்பனிய ஆதிக்கமானது தன்னைச் சட்டரீதியாகவே "அரச ஆதிக்கமாக" உருவாக்கிக்கொண்டுள்ளது. இது பல்வேறு வகையினுள் நகர்த்தும் அரசியல் இந்தியப் பொருண்மிய வாழ்வில் மட்டுமல்ல அதை அண்டியுள்ள பல்வேறு தேசங்களது சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பார்ப்பனியங் கொண்டுள்ள இந்த அரசியல் அதிகாரமானது BJP யின் அடியாட்படையை [Rashtriya Swayamsevak Sangh ]பல்வேறு மட்டங்களில் விரிவுப்படுத்தும் அதிகாரமாகப் பார்ப்பனியம் ஆயுதம் தரிக்கும்.இதன் வளர்ச்சி ஏலவே பேசப்பட்டதாயினும் மோடியின் வெற்றியென்பது தனிப்பட்டவொரு நபரதோ அன்றிக் கட்சியினதோ வெற்றியள்று.இந்த வெற்றி பார்ப்பனிய ஆளும் வர்க்கத்தின் வெற்றி -அதனோடு சமரசமான உலக மூலதனத்தின் வெற்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது[16th Lok Sabha ] பாரம்பரிய இந்தியத் தேசத்தின் அனைந்து வளங்களையும் சட்டரீதியக் கொள்ளையிடும் ஒரு கூட்டத்தின் கைகளில் அனைத்து அதிகாரத்தையும் வழங்கியுள்ள தேர்தலாகவே இந்தத் தேர்தல் வரலாற்றில் பதியப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
17.05.2014</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-20063776879018856012014-02-23T15:34:00.002+01:002014-02-23T15:34:28.408+01:00நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு... <span style="color: blue;"><span style="font-size: large;">நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.</span></span><br />
<br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">கோ</span>டைகால ஜெனிவா இருக்கையின் தொடராக மூன்றாவது முறையாக ஜெனிவாவில் "திறவுகோல்" தேடுவதென்ற நம் அரசியற் சூழலில் திரு.நிலாந்தன் அவர்கள் <a href="http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103392/language/ta-IN/article.aspx">ஜெனாவாவைக் கையாள்வதைக் குறித்தொரு கட்டுரையை"தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?"என்ற தலையங்கத்தோடு எழுதியுள்ளார்</a>.எப்பவும், நான் இத்தகைய கட்டுரைகளை வெறுமனவே இணையத்தில் வாசித்துவிட்டுச் செல்வது கிடையாது.அத்தகைய கட்டுரைகளைப் படியெடுத்துப் பல முறைகள்வாசித்து முக்கியமானவற்றை மீளமீளப் புரிய முனைந்தே வாசிப்பதுண்டு.நிலாந்தன் கட்டுரைக்கும் இதுவே கதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>இதிலிருந்து:</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிலாந்தன் தனது புரிதலில் பலவிடையங்களைக் குறித்துப் பேசுகிறார்.மனந்திறந்த எழுத்தாக அஃது இருப்பதுள் சில முக்கியமான தேடலைச் சுட்டிச் சித்தரித்திருக்கும் தருணத்துள் கட்சிகள் ,இயக்கங்கள்,மற்றும்தமிழ்டயஸ்பொறாவும்,சிவில்சமூகங்களும் குறித்த மதிப்பீட்டோடு செயற்பாட்டியங்கம்,மத நிறுவனங்களதும் பங்கையும்,கூடவே,அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படிப்பாளிகள்,புத்தி ஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்,படைப்பாளிகள் குறித்தும்,அத்துடன் இத்தகையவர்களால் செயற்படுத்தப்படும் அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்களின் பின்னே செல்லவைக்கப்படும் சாதரணச் சனங்களையும் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ய வேண்டியதை முன்வைத்து இயங்கங் கோருகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது பிரச்சனைகூட எமது மக்களது மனங்களில் கேள்வியாகவிரியும் மிகச் சாதராணக் கேள்வியே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முள்ளிவாய்க்காலுக்குப்பின்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனை என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- தமிழீழமா?,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி அதிகாரக்கோரிக்கையா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- ,இலங்கை அரசால் "பண்டுதொட்டு இனப்பாகுபாட்டு முறையின்பொருட்டு" தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்டும் இனவொடுக்குமுறையா?,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- இதுவரையான தமிழீழப் போராட்டத்தின்வழி இலங்கை அரசாலும்-புலிகளாலும் அழித்துக் குதறப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுக்கும் -உயிர் இழப்புகளுக்குமான நியாயம் கேட்கும் நிலையும்,இழக்கப்பட்டவைக்கான நஷ்டஈடும்,அபிவிருத்தியும் அதுசார்ந்த அரசியல் -பொருளாதார சுயாதிபத்யமுமா? -என்னதாம் எமது பிரச்சனை?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
! அன்றி மகிந்தாவை சர்வதேச நீதிபரிபாலனத்தின்வழி தண்டிப்பதோ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
?: எதை முன்வைத்து ஜெனிவாவையும்,அந்நியத் தேசங்களையும் கையாள்வது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலக்தின் எங்கோவொரு புள்ளியில் இருக்கும் வளங்குன்றிய தேசமொன்றின் இனக்குழுவானது இன்றைய இந்தவுலகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமக்கானவொரு நலன்சார்ந்த நோக்குக்காக மட்டும் இந்த அந்நியத் தேசங்களைக் கையாளமுடியுமா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxvywDDg6sYgAUVsMpuQOlMz890rqOxx2znzRAWfGrKTa8dEhacz2qQTetUEzRV9yFukhc5lR9DSmsOGccRlR39WGmyhoZbF0v_LT3uzhTuhcPpkKoMqo0BL6g9WrBYyNiDnXW/s1600/Nilanthan_Essay.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxvywDDg6sYgAUVsMpuQOlMz890rqOxx2znzRAWfGrKTa8dEhacz2qQTetUEzRV9yFukhc5lR9DSmsOGccRlR39WGmyhoZbF0v_LT3uzhTuhcPpkKoMqo0BL6g9WrBYyNiDnXW/s1600/Nilanthan_Essay.png" height="256" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரு.நிலாந்தனே தமிழ்த் தேசியவினத்துக்குள் தற்போது உருவாகிய-திரண்ட பொருளாதார நெறி,அதன் இயக்கப்பாடு,நலன்கள் இதை முன்வைத்து அல்லது அதன் அடித்தளத்திலிருந்தெழும் கோரிக்கைகள் அதன் வழியிலான அமைப்புகள்-இயக்கங்கள் -கட்சிகள் குறித்துக் கவனப்படுத்தவுமில்லை. அப்படியொரு பொருளாதார வாழ்வே நமக்குக் கிடையாத தொனியில் வெறும் பொம்மலாட்ட ஓட்டுக்கட்சிகயாலும்,செயற்பாட்டியங்கங்களாலும்,அபிப்பிரயத்தையுருவாக்கும் சக்திகளாலும் நமக்கான கோரிக்கைகள்,அரசியல் சுயாதிபத்திய வாழ்வை, இனவொடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கானவொரு அரியல் தீர்வைக் குறித்துப் பேசுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சூழலிற்றாம் புலத்திலுள்ள ப(பி) ணப் புலிப் பினாமிகள் இலங்கையில் புதிய நிதியீடுகளைச் செய்கின்றனர்.இலங்கையின் புதிய தாரளவாதப் பொருளாதார நகர்வுள் இவர்கள் இணையுந் தருணத்திற்றாம் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பில் இராணுவத்துடனான கூட்டுக் கொள்ளையோடு வளங்களைச் சுரண்டியொரு புதிய தமிழ் உடைமையாளர்கள் உருவாகியுள்ளனர். இவர்களது நலனுக்கும், புலத்தின் புலிப்பினாமிப் புதிய நிதியீட்டாளுர்களுக்குமான முரண்பாடுகளும்,மக்கள் நலன் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கோரும் பாரம்பரிய சிறு உடமையாளுர்களுக்குமள்ள முரண்பாடுகளில் ஒரு தேசிவினமாகவெழும் தமிழ்பேசும் மக்கள்மீது செலுத்தப்படும் இனவொடுக்குமுறை-இனப்பாகுபாடுக்கான தீர்வுகள் குறித்த அரசியல் எழுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் முகம் மேற்சொன்ன உடமையாளர்கள்-நிதியீட்டாளர்கள்-புதிய முதலாளிகளது சர்வதேசத் தொடாபுகளோடிணைந்தே மேலெழுகின்ற நிலையில், நிலாந்தனின் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சக்திகள செயற்பாடுகள்,முற்றுமுழுதானதும் -பரந்து பட்டதுமான "மக்கள் நலன்"சார்ந்து இயங்க முடியுமா?அல்லது இந்திய வர்த்தக நலத்துடன் பிணைவுற்றுள்ளச் சிங்கள இராணுவவாதப் பொருளாதரப்போக்குள் ஒத்துழைத்தியங்கும் தமிழ்ப் புதிய தரகு முதலாளிகளது இருப்புக்கான அரசியலுக்குள் பாரம்பரியமாகப் புரிய முனையும்"தமிழ்த் தேசிவினப் பிரச்சனையின்"மரபு சார்ந்த கோரிக்கைகள்,அரசியல் மற்றும் வியூகத்தின் தலைவிதி என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த எதிர்வினையெழுதும் இந்நொடியில், உக்கிரையின் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் நிகழ்ச்சிக்கேற்பத் தனது சுயாதீனத்தை இழந்து அவர்களது கையில் வீழ்த்தப்படும் சூழலிற்றாம் நாம் ஜெனிவாவைக் கையாள்வதில் முனைப்புறுகிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே,சிலவற்றைக் குறித்து ஏலவே பேசப்பட்ட வடிவில் மீளவும், பேசியாகவேண்டும்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.இது முள்ளிவாய்க்காலில் தனது இராணுவப்பிரிவை-தலைமையை இழந்தபின் முன் தள்ளும் புதிய பொருளாதார நகர்வுகள்,இலங்கை அரசுடனான ஒப்பந்தங்கள்,ஒத்துழைப்புகள் யாவும் நமது தலைவிதியைத் தமது புதிய தேவைகளுக்கமையவும் -நட்புகளுக்காவும் மேலும்,மேலும் பல் வடிவங்களுக்குள் பிரிதியீடு செய்கின்றன.ஆனால், பாதிகப்பட்ட மக்களுக்கான எந்த அரசியல் நீதியும் இதுவரைச் சட்டபூர்வமாகக் கிடைக்கவில்லை.இந்த மக்களது இந்நிலையை வைத்தே தமிழ்ப் பொருளதாரச் சக்திகள் தமன்கானவொரு அரசியலை ஓட்டுக் கட்சிகளை முன் தள்ளி நகர்த்துகின்றனரென்பது முதலாவது பாலர் பாடம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும்(மேற்சொன்ன புதிய வர்த்தகர்கள்) இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதற்கு நிலாந்தனே சுட்டிக் காட்டிய 60 ஆண்டுகளான கொழுத்த அரசியல் -போராட்ட அநுபவமே ஆசான் என்பதும் உண்மை!இந்தப் பட்டறிவின்மீதான பாரிய கருத்தியற்றாக்குலேதாம் இனஇறு இவ் மக்களைப் புரட்டிப்போடுகிறது.இந்தப் பட்டறிவை நிர்மூலமாக்கும் அந்நியத் தேசங்களது லொபிகளேதாம் இம்மக்களின் கையறு நிலையான குறைந்தளவிலான அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக வாழ்வியல் நெறியையும் திட்டமிட்டுச் செய்கின்றனர் அல்லது, அதையொட்டிய நகர்வை அழுத்தமாக இயக்குகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக் காயாக்கியபடி மக்களை அரசியல் -பொருளாதார வாழ்விலிருந்து துண்டித்தும், அவர்களையொரு ஒட்டுண்ணிச் சமூதாயமாக்கும் முனைப்பே சிங்கள இராணுவத்தின் இன்றைய முகாங்கள் வகைப்பட்ட நகர்வும் - கண்காணிப்பும்,பொருளாதாரத்துள்,வர்தகத்துள் இராணுவத் தலைமையின் செல்வாக்கும்ஆகும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தின் வளங்களைத் திருடிக்கொண்டே மக்களைத் தமது தேவைக்கேற்ப இயங்க அநுமதிக்கும் அரை இராணுப் பொருதார-அரசியல் வாழ்வில் மக்களை அரசியல் மயப்படுத்துதலென்பது பொருளாதாரச் சுயாதிபத்தியத்திலிருந்து எழும் தொழிற்சங்கள்,போராட்டங்கள் மூலமென்பது பொருளாதாரவாத்துள் ஒரு சிறு உண்மை.இதை நிலாந்தன் புரிந்திருக்க வேண்டும்.எனினும் இந்த அரசியல் மயப்படுத்தப்படாத சூழலைத் தனியே இயக்கங்கள்-கட்சிகள் மற்றும் படிப்பாளிகள்-படைப்பாளிகளுக்குள் தள்ளிவிடுதலென்பது 30 ஆண்டுகாலப் புலிகளது விதேசியவாதப் போராட்டச் செல்நெறியையும்,அவர்களது பாசிசவொடுக்குமுறையையும் தணித்துப் பேசுவதாகவும் ,அதேயளவு ஆண்டுகள் இராணுக் காட்டாட்சிகுட்பட்ட மக்கள்மீதான இலங்கை அரச பாசிசத்தின் இக்கட்டான பௌதிக மற்றும் உளவொடுக்குமுறை கூடவே, பொரளாதாரத்தாக்குதல் வியூகத்தையும் புறந்தள்ளுவதாவிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலத்தைக் குறித்துப் பேசுவதானவிருந்தால்,அதாவது தமிழ் டயஸ்பொறாக் குறித்தென்று புரிக. சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "பரந்தபட்ட மக்களது நலன்சார் போராட்டங்கள்,அரசியல் தீர்வு,இனப்பிரச்சனைக்கான ஆத்மார்த்தமான அரசியல்தீர்வுக்கான நகர்வை முன்நிபந்தனையாக்கி " இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிஅரசியல் அணிகளைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.இவர்கள் நிலாந்தன் பார்வைக்குட்பட்ட தமிழ் டயஸ்பொறாவல்ல!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும் சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் லொபிக் குழக்கள் போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க முடியுமா நிலாந்தன்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்" கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன . </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.இதுள், ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறா வலுவாக இருக்குமென்பதோ அன்றி இல்லாதிருக்குமென்பதோ பிரச்சனையல்ல!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே பிரச்சனையானது, தமிழ்பேசும் மக்கள்சாhந்த பிரச்சனைகள், தீர்வுகள் யாவும் இத்தகைய ஜெனிவா- சட்டமன்றங்கள்-நீதிசபைகள் -பாராளுமன்றங்களுக்கு வெளியேதாம் இருக்கிறது.எனவே,நிலத்திலிருக்கும் மக்களைச் சுயமாக இயங்க அநுமதிக்கும் பொருளாத-அரசியல் வாழ்வைக் குறித்து நாம் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படித்திருப்பும்போது தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தில் பூதாகரமாகவிருக்கும் இராணுவ முகாங்கள் மற்றும், பொருளாதார வாழ்வில் தமிழ்ப்பிரதேசமெங்கும் இராணுவமும் அதன் துணைப்படைகளான குழுக்களின் மாபிய வழிப்பட்ட பொருளாதாரப் பொறியமைவுகமே நமது முதல் முரண்பாடுகளாக நம் விழிகள்முன விரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதையைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரசசார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன வியூகத்தின் வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் தமிழ் டயஸ்பொறா வகை மாதிரிக்குள் திணித்து இயக்கப்படுவதைக்குறித்து நிலாந்தன் புரிந்திருப்பார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறுதியாக...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு, ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறாவைப் பலமானதாக்கி ,அந்நிய தேசத்தை நமக்காகக் கையாள்வதென்பது மேற்சொன்ன அந்நியச் சக்திகளது லொபிக் குழழுக்களது இருப்பையும் அவர்களது நகர்வையும் நமக்குள் உள்வாங்குவதாகவே இருக்கும்.இஃது, ஆபத்தானது.எனவே, நிலத்தில் -தாயத்தில் மக்களது சுயாதீனச் செய்பாட்டுக்கும்,வாழ்வுக்கும் அவசியமான பொருளாதாரச் சுதந்திரம் மற்றும், இராணு ஆதிக்கம் தவிர்க்கப்பட்ட அடிப்படையான எளிய ஜனநாயகச் சூழலே இப்போதைய அவசியம்.இதற்காகப் போராடுவதும் பரந்துபட்ட மக்கள் திரெண்டெழுவதும் மட்டுமேதாம் என்னைப்பொறுத்தவரை இன்று நம்முன் உள்ள ஒரே தெரிவு.இதன் அடிப்படையில் சிங்கள இராணு முகாங்கள் அகற்ப்பட்டு,அரசியல் ரீதியான சட்டவாத அரசின் ஆதிக்கமும் அதன்வழியிலான சுதந்தரமான சந்தைப் பொருளாதார நகர்வும்,உழைப்பும் தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைகொள்ளவேண்டும்.இதிலிருந்துதாம் தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல இலங்கையின் முழு மொத்த மக்களுக்குமான சட்டத்துக்குட்பட்ட அரசும்,ஜனநாயகம் உறுதிப்படும்.இது உறுதியாகதவரை தமிழ்பேசும்மக்களினதின் மீதான ஒடுக்குமுறைகள் விலகியவொரு அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கே இடமில்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
23.02.2014</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-88362177649719649782014-02-11T00:26:00.001+01:002014-02-11T00:26:35.146+01:00"எதுவரையில்?" தொடரும் எனது விவாதம் : 3<div style="text-align: justify;">
<span style="font-size: large;">தி</span>ரு.சிவலிங்கம் அவர்கள் <a href="http://eathuvarai.net/?p=4225#comment-945">எனது எதிர்வினைக்கான குறிப்பொன்றைத் தந்திருக்கிறார்</a>.நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் -இலங்கையில் நிலவும் நிலவரங்கள் குறித்த அவரது கேள்விகள் ;மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை உறுதிப்படுத்துகிறார்.அது முதலாளித்துவ சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியம் என்கிறார்.இந்த நோக்கில் தலையீடு அவசியமென்கிறார்.<br /><br />இது சரியானதே.இதை மறுப்பதல்ல எனது நோக்கம்.முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் "இந்த" அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது Regime change என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் "மக்கள்"போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் "எழுச்சி"யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் "மக்கள் திரள்"போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை.<br /><br />நடைமுறைசார்ந்து இயங்குவதும்;நாம் புலத்தில் உதிரிகளாகத் தத்துவத்துக்குள்க தலை புதைத்து மேலெழுவதும் அவசியமானதுதாம்.நமது நிபந்தனையற்ற ஆதரவு- ஒத்துழைப்புக்கள் -இணைந்த போராட்டங்கள் -மக்களை அணிதிரட்டல்கள் என்பதெல்லாம் தவறாகும் தருணங்களைக் குறித்தும் நாம் தறுவாகப் புரிந்தே ஆகவேண்டும். இதை மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில் சொன்னால் : ” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம் [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ] என்றும் சுட்டிக் காட்டுவேன்.<br />வணக்கத்துக்குரிய சோபித தேரர் தம் நகர்வு ஒரு அரசியல் திருப்பு முனையாக மேலெழுவதென்பது பரந்தபட்ட மக்களது திரட்சியின் வாயிலாகவே சாத்தியமாகலாம்.அது ருனேசிய -எகிப்திய "எழுச்சிகளை"நமக்கு அறிமுகப்படுத்துமொரு சூழல் இலங்கையிலுண்டு. Professor Sudarshan Seneviratne[University<br />of Peredeniya ] தலைமையில் 2011 ஆம் நடைபெற்ற உரையாடலில் (Peace and Conflict Studies ) "Participating Faculty Members " கள் கீழ்வருபவர்கள்: Srdja Popovic[ CANVAS], Todd Armstrong, Victoria Brown, Krista Bywater, Lesley Delmenico, Brigittine French, Chris Hunter, Peter Jacobson, Suchi Kapila, Leslie Lyons, Elaine Marzluff, Jenny Michaels, Wayne Moyer, Elizabeth Prevost, Sarah Purcell, Monty Roper, Craig Upright, Timothy Werner, Eliza Willis, Shawn Womack, Mervat Youssef. இதுள் கலந்துகொண்டவர்கள் -பங்காளர்களில் பலர் ஓட்போரது[Otpor!] ஒத்துழைப்புக்குள் இயங்குபவர்கள்.இன்றைய இலங்கையினது ஆட்சி மாற்றம் குறித்து இலங்கை மக்கள் ஆர்வப்படுகிறார்களோ இல்லையோ மேற்குலகமும் அவர்களது அடியாட் படையான Otpor! உம் இலங்கையில் களத்திலுள்ளன.இது மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.இதை நிச்சியம் ஒட்போர் (Otpor!) செய்தே காட்டும்.இந்தச் சூத்திரத்தைப் புரிவதில் உங்களுக்கு என்ன சிக்கல் ?<br /><br />இது,சதி நிரம்பிய காலம்.<br /><br />இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?<br /><br />தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.இந்த அரசியல் அமுக்க வியூகத்தத்தாம் சேர்ட்யா போப்போவிச்சும் அவரது எசமானர்களான அமெரிக்காவும் -ஐரோப்பாவும் "The Center for Applied Nonviolent Action and Strategies " என்கிறார்கள்.இதைக் காந்தியின் பெயரால் மொழி பெயர்த்தும் வைக்கின்றனர்.நான் நினைக்கிறேன் அன்று காலனியவாதிகளுக்கு முன் இந்தியப் புரட்சிகரச் சக்திகளைக் காந்தியடிகளார் காட்டிக்கொடுத்ததுபோலவேதாம் இதையும் நாம் புரிந்தாக வேண்டுமென.<br /><br />மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது[ ருனெசியா மற்றும் எகிப்தைப் இப்போது பாருங்கள்] சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு “சட்டம்-ஒழுங்கு” ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இதைத்தாம் வண.சோபித தேரரது வெற்றி அல்லது வரவு தரமுனையும்[இதற்கு அப்பாலானவொரு தெரிவை அவருக்குப் பின்னிருக்கும் உந்து சக்திகள் அனுமதிக்குமென எவரும் நம்பிக்கொள்வது அவரவர் அறிவுக்கும் -புரிந்தலுக்கும் உட்பட்டதே!].<br /><br />இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் குலைப்பதில் மேற்குலகம் மிக வேகமாகவே காரியமாற்றுகிறது.அதற்கேற்பவே மகிந்தா குடும்பத்து கோணங்கித்தனமான அரசியலும் அவர்களுக்கிசைவாகவே [மேற்குலகத்துக்கு]இருக்கிறது!<br /><br />இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக [ Social space, political field and political position ]இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.இங்கு வண.சோபித தேரது பாத்திரம் என்ன?<br /><br /> இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.இதை வலியுறுத்தியவொரு போராட்டங்கூட மக்களை அண்மித்த அடிப்படையுரிமைகள் சார்ந்த சனநாயகக் கோரிக்கையை முன் தள்ளியே தீரும்.<br /><br />ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது ,தத்தமது தேசங்களுக்குள்.<br /><br /> இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ் நிலைக்குள்ளிருக்கும் போதே[G.H. Peiris, Sri Lanka: Challenges of the New Millennium (Colombo: Kandy Books, 2006) ] அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர். <br /><br />அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்படுகிறது.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைக்கின்றது.முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்த மகிந்தாவை அம்பலப்படுத்திப் பாசிசப் புலிகளை மக்களிடம் இருந்த அந்நியப்படுத்தும் எந்தப்போராட்டம் அல்லது கருத்தைக்கூட இவர்களால் 2009 இல் தெரிவிக்க முடியவில்லை!எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள் அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள் சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை வண.சோபித தேரர் கொண்டிருக்கிறார்? ; இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic) ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது.தேசத்தின் சுயாதிபத்தியம் என்பது மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல! விவாதம் தொடரும்...<br /><br />ப.வி.ஶ்ரீரங்கன்<br />10.02.2014</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-71289456465896882062014-02-09T22:48:00.000+01:002014-02-09T22:48:01.751+01:00வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?<span style="color: blue;"><span style="font-size: large;">"எதுவரையில்?" தொடரும் எனது விவாதம்...</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">ஆ</span>ழ்ந்து யோசித்தால், இலங்கையில் கட்சிகள்,தலைவர்கள்,மடாதிபதிகள்தம் வரலாறு பரந்துபட்ட மக்களுக்கு எதிரானதாகவே இதுவரை இருக்கிறது!பொதுவாகத் தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னானவின்றுங்கூட நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது- மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்ட இத்தொடர் நிகழ்வில், தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?எனினும்,இன்றைய <a href="http://eathuvarai.net/?p=4225#comment-945">வணக்கத்துக்குரிய சோபித தேரர்தம் அரசியல் நகர்வு-கோரிக்கைகளை</a> வெறுமனவேயொரு "பெரும்பான்மை இனத்துள் இருந்து ஒரு முற்போக்குக் குரல்" என்றும்,தனிப்பட்ட நல்ல மனிதரது கோரிக்கையென்றும் ,அரசியல் ஜனநாயகச் செயற்பாடகக் குறுக்விட முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX1dUdTYxPUQo76DX3D9rdGXwdp9FJ-CXBRfSzYh4OWSdW2ufQh48Ol6aOTU6TcBSphqm3N3BJNT1-ghUXGQpnrJShaIE_ONO6kX-N6KBp11cGIKGdOLINR7Qv532MnaZAGA5i/s1600/exacutive.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX1dUdTYxPUQo76DX3D9rdGXwdp9FJ-CXBRfSzYh4OWSdW2ufQh48Ol6aOTU6TcBSphqm3N3BJNT1-ghUXGQpnrJShaIE_ONO6kX-N6KBp11cGIKGdOLINR7Qv532MnaZAGA5i/s1600/exacutive.png" height="37" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரது கோரிக்கையில் எது முற்போக்கானது?அனைத்து அதிகாரமுடைய ஜனாதிபதிப்பதவியை ஒழித்தலா அன்றி மகிந்தாவுக்குச் சர்வேதச சட்ட எல்லையில் வைத்துத் தண்டித்தலா?தமிழ்பேசும் மக்களது -இலங்கைச் சிறுபான்மை இனங்களது மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது பொருளாதார மற்றும் நல்வாழ்வுக்கான அடிபடைகள் குறித்த நோக்கானதா? எது முற்போக்கானது?தீடீர் திடீரெனவெழும் தனிப்பட்டவர்களதும்,கட்சித் தலைவர்களதும்"நல்ல மனது"க் கோரிக்களை வெறுமனவே நம்பிக்கொள்ளும் பற்பல சந்தர்ப்பத்தைத்தாம் இந்தப் பொருளாதாரவாழ்வில் உலகம் பூராகவுமுள்ள மக்கள் நம்பிக்கொள்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"பாதிக்கப்பட்ட மன நிலையிலிருந்து" தமிழர்கள், பெரும்பான்மை இனத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதென்பதைக் குறித்து நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்திருக்கிறோமோ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitsEoT22xczOIgq7Pul9TxhmaMkWKr2HGx7mvD56tllON3DP5lj3I-y9GKvftlZQpK6Us5H6GIsQ1soNWAQwRA3Sme6FDgNNQ-AcEy2yOmSF4_7YY2qoBGs4Rvw7SHdI1LkdRS/s1600/CIMG3256.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitsEoT22xczOIgq7Pul9TxhmaMkWKr2HGx7mvD56tllON3DP5lj3I-y9GKvftlZQpK6Us5H6GIsQ1soNWAQwRA3Sme6FDgNNQ-AcEy2yOmSF4_7YY2qoBGs4Rvw7SHdI1LkdRS/s1600/CIMG3256.jpg" height="320" width="240" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் ஆளும் வர்க்கமானது தனது எஜமானர்களான காலனித்துவக் கொடுங்கோன்மை அரசுகள்-ஏகாதிபத்தியங்கள்-பிராந்திய வல்லரசுகளோடிணைந்து பாதிப்புக்குள்ளாக்கிய இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் வாழ்வைக் குறித்து என்ன வகையான மதிப்பீடுகளோடு நாம் பெரும் பான்மை இனத்தின் முற்போக்குக் குரல்களை அணுகும்படி-அரவணைக்கும்படி கோருகிறோம்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் அனைத்து ஓட்டுக்கட்சிகளது -இயக்கங்களதும் அரசியல் வரலாறானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே இன்றும் நகர்கிறது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்புங்கூட இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.இதை மிகத் தறுவாகக் கடைப்பிடிக்கும் இலங்கையை மாறி,மாறி ஆளும் கட்சிகளானவை இதுவரை இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த முடிவுக்கும் வர முடியாதிருப்பதன் பின்னணி என்ன?வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை மனவியல்புக்கேற்ப அரசியல் -கட்சி நகர்வுகள் பெரும்பாலும் இலங்கை ஆளும் வர்க்க நலனின் பொருட்டென்பதற்கப்பால் நம்மை அண்டிய தேசத்தினதும் அரசியல் ஸ்த்திரத்தன்மை மற்றும் பூகோள அரசியல் நலன்களைப் பின்னி வைத்திருப்பதென்பதில் இன்றைய வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருந்தது.அதன் விளைவு முள்ளிவாய்க்காலில் எந்த அரசியலறமுமற்ற கொடும் யுத்தத்துள் தமிழ் மக்களைச் சிக்கவைத்த சிங்கள அரசு முற்றும் பாசிசப் புலிகளது அரசியலானது எவர்களது நலன்சார்ந்திருந்தது-இப்போது அதன் மிச்சசொச்சங்களதும் அரசியலது தெரிவு எது?அந்நிய நலன்களது தெரிவாக இது இருக்கவில்லையா?பிளவுண்ட உலக நிதி மூலதனங்களது பிடியுள் சிக்குப்பட்ட இலங்கையினது வரலாறாக இவை இருக்கும்போது வண.பிதா சோபித தேரர்தம் கருத்துக்களைப் பரந்துபட்ட மக்களது தெரிவுகளாக வரையறுக்கும் அவசரம் அரசியற் தற்கொலைக்கொப்பானது.இத்தகைய தற்கொலையைத் தமிழ்பேசுபவர்கள் ஏலவே புலிகளை ஆதரித்தபடி செய்துவிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய பிளவுண்ட உலக நிதி மூலதனத்துக்கு இலங்கை வேட்டைக்காடாகப் பலப் பரிட்சார்த்த களமாக இருக்கிறது.நேட்டோ[NATO -wirtschaftliche und strategische Interessen ] தலைமையில் தம்மை முன் நிறுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலனானது இருஷ்சிய மற்றும் சீனா ,இந்திய மற்றும் பிறிக்ஸ் கூட்டமைகளும்[BRICS ] கூடவேயான சங்காய் கூட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குள் [The Shanghai Cooperation Organisation ]முட்டிமோதும் தருணங்கள் இலங்கையின் இனப் பிரச்சனையுள் புலிகளை அழித்துபோது கூடவே பல்லாயிரம் அப்பாவி மக்களையும் அழித்தே மோதியது.இது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி, இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும் இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில்"பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கும் முற்போக்குக் குரல்"முகமூடி அவசியமென்றால் அதையும் செய்யுங்கோ சாமிகளா!.ஆனால், இந்த முற்போக்குக் குரல் நமக்குப் புதில்லை!இவைகளைவிட மிக நேர்த்தியாக லங்கா சமசமாயக் கட்சி மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந்தலைவர்களிடமிருந்தும் இன்றைய வாசு தேவ நாணயக்காரா வரையுமாக நாம் பார்த்தும் -கேட்டும் ஆச்சு!நடந்தது என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனிப்பட்டவர்களதோ அன்றி ஒரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்புக்குத் தெரிவுக்கு வெளியிலேதாம் இனப்பிரச்சனைக்கான காரணிகளுண்டு.அது, பாராளுமன்றத்துக்கு வெளியிலேதாம் உண்டு.அதை, அணுகுவதில்தாம் மேற்காணும் நலன்களைக் குறித்து பேச்சு வருகிறது.இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் இருப்புக்கு -நலனுக்குத் தெரிவாகும் அரசியல் என்ன?அது கட்சிகளது புதிய நிதியூகத்துள் மாறிவிட்ட வர்க்க அரசியலது தெரிவுக்குள் இணைவுறும் தருணங்களென்ன?மகிந்தா குடும்பமோ அன்றிப் பட்டார நாயக்க குடும்பமோ இல்லை ரணில் குடும்பமோ வெறும் அரசியல் தலைவர்களில்லை.அவர்களின்று பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களென்பதில் நாம் காணும் அரசியலென்ன-தெரிவென்ன?இவர்களுக்கும்,ஆசிய-ஐரோப்பிய நிதி மூலதனத்துக்குமிடையிலான வர்த்தகவுறுவுகள் எத்தகையானவை?இவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்துதாம் நாம் காணும் இலங்கையின் சட்டவாத அரசின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.இங்கிருந்துதாம் புதிய அணிகளது கூட்டு,அவைகளால் முன் வைக்கப்படும் கோரிக்கைகள்,அவர்கள் மக்களைச் சொல்லி, அணி திரளச் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளும் அரசியல் அமுக்கக் குழு மனப்பாண்மையானது இத்தகைய பின்புலத்தைத் தள்ளி வைத்துவிட்டு அகவிருப்புக்குட்பட்ட தெரிவுகளால் இவைகளை நாம் ஆதரிப்பதில்லை.இந்த விவாதம் நீள்கிறது.நான்தொடரும் விவாத்தில் மேலும் தொடர்வேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
09.02.2014</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-63010571234042471132014-02-09T02:33:00.001+01:002014-02-09T02:33:06.714+01:00வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்…<div style="text-align: justify;">
<span style="font-size: large;">வ</span>ண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? என <a href="http://eathuvarai.net/?p=4225#comment-945">"எதுவரை?..." இணையவலைஞ்சிகை கேட்டிருக்க</a> ,நானும் கீழ்காணும் எதிர்வினையொன்றை அதற்கு எழுதியுன்ளேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருத்துக்களை வரவேற்று ,ஆரோக்கியமானவொரு உரையாடலை நோக்காகக்கொண்டதென்ற தொனியைப் பரவலாக்கும் இந்த வட்டத்திலிருந்து எனது எதிர்வினை இன்னும் வெளி வரவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருந்தும் ,பரவலாகக் கருத்துக்களை முன்வைப்பதும் அதையொட்டிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்துவதும் எமது நோக்கில் ஒன்று.இன்றைய கட்சி அரசியலையும் ,அதுசார்ந்த ஆதிக்கத்தையும் மதிப்பீடு செய்வது-வரையறுத்துக்கொள்வது அவசியமே! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆளுங் கட்சியாக வருபவை மட்டுமல்ல இன்றைக்கு அனைத்துத் தரப்புமே நிதிமோசடி -வரி ஏய்ப்பு;வளத்திருட்டெனக் கொண்டே நிதியைத் திரட்டும் சட்டத்தை இயற்றுகின்றன.இங்கு ,கட்சித் தலைவர்கள் -அரச தலைவர்களென வரும் பதவிகளனைத்தும் குவிக்கப்பட்ட நிதிகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை வளங்குவதில் பெரும் பகுதி மக்களது அனைத்து உரிமைகளையும் காலிற் போட்டு மிதிக்கும் சந்தர்ப்பமே தமது நிதயைப் பாதுகாக்க இன்னொரு அடியாளாக வரையறுக்கப்படும் பாதுகாப்புப் படைகள் ,அரச அதிகாரத்துள்ளும் ;அதன் வன்முறை யந்திரத்துள்ளுங் கூடவொரு வியாபார வளங்கொண்ட தலைமையை உருவாக்கியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, அனைத்துச் " சிவில் சந்தைப் பொருளாதாரத்தையுங் " கூட இராணுவப் பொருளாதார போக்குள் அமுக்கி, இலங்கையில் பாரிய வர்த்தகத்தை இலங்கை அரச யந்திரமே கையகப்படுத்தியுள்ளது.இதைப் பழைய பாணி அரச முதலாளித்துவமாகப் புரியப்படாது.சுய முரண்பாட்டாலெழாத முதலாளியத்துள் அரச முதலாளியமாகவிருந்த இலங்கை , சமீபகாலத்துப் பல்தேசிய மற்றும் நவ தாரளவாதப்போக்குகளால் [Response to Neoliberalism and Globalization ]சில குடும்பங்களது கையில் அந்த அரச முதலாளியத்தை வீழ்த்தியுள்ளதென்பதைப் புரியந் தருணங்களையே நாம் விவாதிக்க வேண்டும் என்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW5D_p8SDnzqu_wn13MNco_j6gTVlEGUMX-Cl6HoZw4GAGWuZVYq7-mSk3QYbXBG5tz5qXJ-B05TY0J5ieAZCH8U3TuAxXSuZbonrxZJM0S39-hYsyGp25sPUr-rbqXZsGLn4E/s1600/Fauzar_Ethuvarai.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW5D_p8SDnzqu_wn13MNco_j6gTVlEGUMX-Cl6HoZw4GAGWuZVYq7-mSk3QYbXBG5tz5qXJ-B05TY0J5ieAZCH8U3TuAxXSuZbonrxZJM0S39-hYsyGp25sPUr-rbqXZsGLn4E/s1600/Fauzar_Ethuvarai.png" height="256" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவேதாம் ,கட்சித் தலைவர்கள்;மந்திரிகள்;இராணுவத்தளபதிகள் என ஒவ்வொருவரையும் சொத்துடமைவாதிகளாக்கிய பின் அவர்களே ஆளும் வர்க்கமாகச் சட்டவாத அரசுக்குள் நேரடியான அதிகாரத்தையும்; ஒடுக்குமுறையையும் உழைப்பவர்கள்மீது திணிக்கின்றனர்.இந்த முரண்பாட்டைக் குறித்து விவாதித்தாகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைவிட்ட அனைத்தும், அதாவது "நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையைப் பிடித்த சனியன் விடுபட முடியுமென்பது சுத்த மோசடியான விவாதம்.இது, புதிய பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும் ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல அது சட்டவாத அரசுள் வகிக்குப் பாத்திரத்தையும் மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில் மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.இங்கு, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதற்கு மேலாகக் கண்டடையவேண்டிய இன்றைய இலங்கைபோன்ற தேசங்களது நிதி திரட்சி மற்றும் அத்தகைய நிதியைக்கொண்டியக்கும் சக்தி எவைகள் என்பதைக்குறித்த புரிதல் மிக அவசியமாகிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமக்குள் ஒன்றுபட முடியாத இனக் குழுக்களோடும், சிதிறிய தலைமைகளோடும் முட்டிமோதும் மூன்றாம்மண்டலத் தேசங்களுக்கேகுரிய பண்போடு திரண்ட நிதிகள் கட்சித்தலைவர்கள் - மந்திரிகளது குடும்பச் சொத்தாக மாறுவதற்கான சட்ட நியாயங்களைக் குறித்து நோக்குவது அவசியமானதாகும்.நவதாரளவாதப் பொருளாதார நகர்வுக்கும் இலங்கை அரசுக்கும் 1948 ஆம் ஆண்டிலிருந்தே பாரிய தொடர்புகள் இருக்கிறது.யூ.என்.பீ. கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நிரந்தரமானவொரு மென்பர் சீட்டை மெளன் பெலாரின் சொசைட்டி [Mont Pelerin Society ]வழங்கிவருவதை இன்றும் நாம் காணமுடியும்.இங்கு,வகைமாதிரியாக வளர்ந்துவிட்ட பொருதார ஆதிக்கமானது முழுக்க முழுக்க மக்களது வரிப்பணத்தையும் ,தேசத்தின் வளங்களை அந்நியத் தேசங்களோடு கொள்ளையடிப்பதையுமே ஆளும் கட்சிக்கும் அதன் தலைமைக்குமான பாத்தியமாகச் சட்டவரம்புகள் வளைக்கப்பட்டுள்ளன.இதுவேதாம் இலங்கைக்குமட்டுமல்ல இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் உண்மையாக இருக்கிறது.தமிழ் நாட்டையே எடுங்கள் அங்கு என்ன வாழ்கிறது?எதேச்சதிகாரமும் கட்சித் தலைவரையும் கண்முன் நிறுத்துங்கள்.ஜெயலதிதாவின் அதிகார -ஆவணவுச்சம் மகிந்தா குழுவையே விஞ்சும் அளவுக்கு இல்லையா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக, குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிக்கத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி [CDU/SPD]என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி.[ARD] மற்றும் சற்.டி.எப் [ZDF]ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.[SPD]யையும் மற்றது சி.டி.யூ.[ CDU]வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.எனவே, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதும்,நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முநைதாம் இவற்றுக்குக் காரணமென்பதும் ;ழுமையான புரிதலில்லை.பிரஞ்சு தேசத்தை எடுங்கள் ,அத் தேசத்தின் அதிபருக்கு உலகிலுள்ள எந்தத் தலைவருக்குமற்ற நிறைவேற்று அதிகாரமுண்டு.இன்றைய நிலவரப்படி,ஆசிய-ஐரோப்பிய மூலதன முரண்பாடுகள் ஆட்சி மாற்றத்தைக்கோரும் உலகத் தேச நடப்புள் இலங்கையும் அதன் தர்க்கத்துள்,வியூகத்துள் உள் நுழைந்திருப்பதை நாம் இந்த மதத் தலைவரது கருத்துக்களிலிருந்து கவனிக்கமுடியும்.இன்றுள்ள உலக நிலவரங்களைத் தொடர்ந்து கவனித்தால் இத்தகைய நிலவரத்துள் இலங்கையில் மேற்குலகத்துக்கேற்பவொரு அரசியல்வரை படம் அவசியமாகவிருக்கிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்குலக - ஆசிய மூலதனமும் அதன் பங்காளிகளுமாக இலங்கைக்குள் தொடரும் அதே மேற்குலகத் தாரளவாதப் பொருளாதாரப் போக்குள் முற்றுமுழுதுமாக இலங்கைக்குள் ஆதிகப்பரீட்சார்த்தமாகக் கட்சிகளது பின்னாள் மக்களைத் திரட்டுமொரு வியூகத்தைக் கொண்டிருக்கிறது.அங்கே,இத்தகைய உரையாடல்கள் ஏதோவொரு தர்கத்துள் சிக்குப்பட்டு மக்கள் நலனாக வெளிப்படுத்தும் அரசியலானது அரைவேக்காட்டுத்தனமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
09.02.14</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-8743390213872007202014-01-12T23:58:00.001+01:002014-01-13T00:21:22.277+01:00இலீனா மணிமேகலைக்கான "கூட்டறிக்கை" : சில கருத்துக்கள்!<span style="color: blue;"><span style="font-size: large;">இலீனா மணிமேகலைக்கான "கூட்டறிக்கை" : சில கருத்துக்கள்!</span></span><br />
<br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">நி</span>யாயம் கேட்டல்-மன்னிப்புக் கோரல் மற்றும்<a href="http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in/2014/01/blog-post_3541.html"> "கூட்டறிக்கை" என்ற பெயரில் தொடரும் இலீனா மணிமேகலை முகந்தாங்கும் இந்திய ஆளும் வர்க்க அரசியல் வன்முறை</a> குறித்து, உணருவதுள் பல தடுமாற்றங்கள் -தப்பித்தல்கள் ஒவ்வொருவர்தம் நியாய தர்மத்துக்குட்டதே.அதை ,உடைத்துப் பார்ப்பதில் எமக்கெந்தத் தடுப்பும் இல்லைத்தானே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எதிர்ப்பரசியல் படம்”காட்டும் லீனா மணிமேகலையின் உடலில் சிறு துரும்பு உட்கார்ந்தாலும் அதை தட்டித் தூய்மைப்படுத்தப் <a href="http://www.shobasakthi.com/shobasakthi/?p=1095">புலத்திலொரு கூஜாத் தூக்கிக் கூட்டத்தையும் </a>தயாரித்த பின் இந்தியப் பிராந்திய நலனின் அரசியலானது மீள மீளத் தகவமைக்கும் கருத்தியல் வன்முறையானது மாற்றுக் கருத்து நிலைகளைத்தாண்டிச் சுயாதீனமான கருத்து -விமர்சன முகிழ்ப்புகள்மீது தொடர்ந்து விசத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறதென்றுந் திடமாக நம்பித்தாம் தீரவேண்டுமென்போம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியத் தரகு முதலாளியத்தின் நலன்சார் கருத்துக்கள் -லொபி முகாங்கங்கள் எனப் பல இரூப இயக்க வெளிகள் <a href="https://www.facebook.com/notes/leena-manimekalai/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/10153785885790657">அம்பலப்பட்டுப்போகும் போது தமது முகவர்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் ஒரு அரசியல்-கருத்தியல் வன்முறையாக "இஃது" ,தொடருவதை இலீனா மணிமேகலையது அரசியல் நகர்வில் </a>புரிந்துகொள்ளமுடியும்.இலீனா மணிமேகலையின் தொடர் குறும்படத் <a href="http://www.vinavu.com/2012/06/12/leena-manimekalai-tejaswani/">தகராறுகள் </a> ,அதுசார்ந்தெழும் விமர்சனங்களானது அவரது படைப்பாளுமையின்மீதான விமர்சனமின்றி அஃது ,அவர் தொடந்தியக்கும் அரசியல் -வர்க்கச் சார்வுமீதானதாகவே இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் வழியாக இயக்கிவரும் இந்திய ஆளும் வர்க்க அரசியல் சூழ்ச்சி தத்தமக்கான அணிகளைத் திரட்டிக் கூட்டறிக்கை தயாரிப்பதைப் பல வழிகளில் பார்த்ததாகிறது.இந்திய ஆளும் வர்க்க நலனது தெரிவுகள் பல.அவை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்திய ரோவினது கண்காணிப்பின் கீழ் முகாந்திரமிடப்படுவதும் அத்தகைய முகாந்திரத்துக்குத் தோதான தனிநபர்களைத் தெரிவுக்குட்படுத்தி ,இயக்கி வருவதையும் நாம் ஏலவே ஈழப்போராட்டத்துள் பார்த்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று ,"ஈழப்போராட்டத்தை " மொத்துக் குத்தகைக்கு எடுத்து அதைப் பரவலாகச் சிதைத்த இதே இந்திய ஆளும்வர்க்க நலனானது இன்று, சுயானதீனமாகத் தமது பரப்புரைப் பீரங்கிகளுக்கெதிரான கருத்து வெளியைச் சுருக்குவதிலும் அதைத் தொடர்ந்தழித்து விடுவதிலும் பல வடிவங்களில் முகவர்களை வைத்து இயங்கிவருகிறது.இந்த தெரிவுகளைப் புரிந்துகொள்வதில் சற்றேனும் தப்பு ஏற்படுந் தறுவாயிற்றாம் நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோமெனச் சொல்கிறோம்!சமீபத்துள் ,<a href="http://inioru.com/?p=25577">நிர்மலா அம்மையார் தயாரித்து 71 நபர்கள் கையெழுத்திட்டு வெளியாகிய அறிக்கைக்கும்</a> ,இந்த இலீனா மணிமேகலைக்கான தார்மீக நியாயம் பகரும் <a href="http://www.shobasakthi.com/shobasakthi/?p=1100">"கூட்டறிக்கை"க்கும்</a> இடையிலான மிக நுணுக்கமான அரசியலைச் சரிவரப் புரிந்தாகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi4kHwUwBefUmiffEmy0Y5E3pCrUaztCKlt22EinQlB_BPWyJEPW343wBIgKWxrb0AsUMD8YzXkipWmC4BSoh0ffQdEi7pCbkuXamUw-WrrQ6Yj_wzCP9lMue12b5eZ6ztcgjM/s1600/1525043_10152102973747645_52541866_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi4kHwUwBefUmiffEmy0Y5E3pCrUaztCKlt22EinQlB_BPWyJEPW343wBIgKWxrb0AsUMD8YzXkipWmC4BSoh0ffQdEi7pCbkuXamUw-WrrQ6Yj_wzCP9lMue12b5eZ6ztcgjM/s1600/1525043_10152102973747645_52541866_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களால் (கூட்டறிக்கைக் கையெழுத்துத் தோழர்கள்)தொடந்து பரப்புரையாகும் கருத்துக்கள் -காட்சி வடிவங்கள் -படைப்புகள் யாவும் , இந்திய ஆளும் வர்க்கத்தினது நலனைத் தமிழ் பேசும் இலங்கை மக்கள்மீது மட்டுமல்ல தமிழக மக்களது அரசியல் -வாழ்வாதாரத்தின் மீதானதாகவும் தெரிவுகள் பன்முகப்பட்டுத் தாக்கிவருவதைப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் -வெளியீடுகள் -கூட்டங்கள் மற்றும் ,சந்திப்புகள் வழி நாம் மிக நேர்த்தியாகவுணரும்போது அதை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியே இந்தக் "கூட்டறிகை" மற்றும் மறுப்புப் போராட்டம் -நியாயம் கோரும் குரல் அரசியலாக மேலெழுகிறது.இஃது, நம் எல்லோரையும் கோதாவில் இறங்கக் கோருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலீனாவுக்குள் இயங்கும் அரசியலை மறுத்துவிட்டு அவரைத் தனிநபராகவும் , அவர் முன்வைக்கும் படைப்புகள் "யாவும் " அவரது சுயாதீனத்தினதும் ,தனிப்பட்டதுமாகக் கற்பிக்கும் அரசியல் மிகப் பெரும் ஆபத்தானது.இது, சூட்சுமாகத் தாக்கும் வலுவோடு எழுத்துப் படைப்பாகவும் -காட்சிக் கோர்வையாகவும் ஒளிச் சட்டகத்துள் நிகழ்த்தப்படுகிறது.சமீபத்துள் <a href="http://www.vinavu.com/2012/06/12/leena-manimekalai-tejaswani/">,இந்தியத் தரகு முதலாளியத்தின் "இயற்கை வளத் திருட்டுக்கு" த் தோதாகத் தனது கலையனுபவத்தைக் காட்சியாக நம் முன் இயக்கிக் காட்டியவர் இலீனா மணிமேகலை என்பதை நாம் மறக்கக் கூடாது</a>.அவர் இந்தியப் பழங்குடி மக்களது "வாழும் வலயத்தை" நிர்மூலஞ் செய்யும் தரகு முதலாளிகளது நலனைப் பழங்குடிகளது முன்னேற்றமாகக் காட்சிவழி மனிதர்களது விழிகள்முன் வைத்தவர்.இத்தகையவொரு அரசியலது சூட்சுமம் மிக நேர்த்தியாக , இந்தியப் பிராந்திய மக்களது அனைத்து வாழ்வுப் பரிணாமத்துள்ளும் மிக மிலேச்சத்தனமாகவும் -நுணுக்கமாகவும் சில -பல பிரபல்யங்கள்வழி இயக்கப்படுவதன் தொடர்ச்சியே இன்று, நம்முன் கருத்தியல் வன்முறையாகவும் - பௌதிக இருத்தலை அச்சப்படுத்துகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது கோரிக்கொண்டிருக்கும் நியாயம் என்பது, படைப்பின் சுதந்தரமல்ல. மாறாக, இந்தியத் தரகு முதலாளியத்தின் மாறிவரும் நலன்களைக் காத்துக்கொள்ளும் பரப்புரைப்போராட்டமே இத்தகைய அரசியல் வெளியைத் தொடர்ந்து தோற்றுவிக்கிறது.எதுவெப்படியோ , இத்தகைய அரசியல் சூழ்ச்சி ,அமுக்கமாக இயக்கப்படும்போதும் புலத்தில் தொடர்ந்து கட்சி கட்டிக் "கூட்டறிக்கை" கையெழுத்து அரசியலுக்குள் தலைகாட்டும் நபர்கள் ,தத் தமது சொந்த நலன்கள் -தமிழகத்துள் தமது எழுத்துக் குப்பைகளைப் பதிப்பிக்கும் நகர்வுகளுக்கு இடைஞ்சலற்றவொரு அரசியற்றெரிவில் "ஏன் -எதற்கு "என்ற விசாரைணயைப் பொது வெளியில் ஒத்தி வைத்துவிட்டுக் கையெழுத்துப் போடுவதில் தமது நலன்களைக் காக்க முனைகின்றனர்.இந்தச் சிறுமைத் தனமான செல்நெறியானது இந்திய ஆளும் வர்கத்தின் பரப்புரை -கருத்தியலைத் தொடர்ந்து ஒடுக்கப்படும் மக்கள்மீது அவர்களது நலனாகப் பிரகடனப்படுத்தி இந்திய நலன்களைத் தொடர்ந்து சிதையவிடாது காத்து வருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, அராஜகம் -அடக்குமுறை -பிளவுவாத அரசியல் மட்டுமல்ல.இது இந்திய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து கருத்திலாக உருவகப்படுத்தி நமது சிந்தையிற் தோற்றுவிக்கும் ஒரு லொபி நிலை மனதை உருவாக்க முனைகிறது.இதை ,உடைத்துப் பார்க்கும் திறனை இது பல முற்போக்கான கோரிக்கைகளின்வழி(தலித்துவ விடுதலை -பெண் விடுதலை-சூழற் பாதுகாப்பு-பன்முகக் கருத்து-சனநாயகம் என்ற கோரிக்கை ;போராட்டம் வழிகளில் ) செயலற்றதாக்குகிறது.இதுவொரு வகையிற் எதிர்ப்புரட்சிக் குணாம்சத்துக்குட்பட்டதே!;இங்கு, முற்போக்கு முகமூடிபோட்ட மனிதர்களைப் பல இரூபங்கிளில் எழுத்தாளர்களாகவும் -கவிஞர்களாகவும் -சினிமாக் கலைஞர்களாகவும் மட்டுமல்ல கட்சித் தலைவர்கள் -போராட்ட அமைப்புகளது களப் போராளிகளாகவும் கூடவே நேர்மையான புரட்சிகரவாதிகளாகவும் ஏன் ,நக்சலைட் போராளிகளாகவும் கூட நம் முன் இவர்கள் தலை காட்டுவார்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDS1Mbg8eYsIIjZS998gm9uOHJKknut881DB9Dty81baaRwZ1tzFF8V2uz8XENulrQw-fFMCMsPSBXxbjEt6-HI9IrymFrcx8fRPRnwGaMz-1YgNbhlxqj6aNxb-U6UxqmbsM6/s1600/Raubkatze.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDS1Mbg8eYsIIjZS998gm9uOHJKknut881DB9Dty81baaRwZ1tzFF8V2uz8XENulrQw-fFMCMsPSBXxbjEt6-HI9IrymFrcx8fRPRnwGaMz-1YgNbhlxqj6aNxb-U6UxqmbsM6/s1600/Raubkatze.png" width="276" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களை இனங்காணும் -இதற்கு மாற்றான - அனைத்து, அரசியல் முகிழ்ப்பையும் கருக்கிவிடுவதில் புலத்திலுள்ள பிழைப்பு வாதிகளையும் -நிலத்திலுள்ள(தமிழகம் -ஈழம்) தொழில்முறைத் தேர்ச்சியுடைய இந்திய ரோவினது முகவர்களையும் ஒரு தளத்தில் வைத்து இயக்குவதில் இந்திய ரோவின் வெற்றி அபாரமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது "ஈழப்போராட்டத்துள்" முன் வைத்து இயக்கிய அதே சாணாக்கியத்தோடுதாம் தற்போதயை தமிழக -ஈழச் சமூக வெளியுள் பரப்புரைப் படைப்பு வெளியைக் கைப்பற்றி, இயக்கி வருகிறது.இங்கே , பார்ப்பனியம் பின்னுக்குள் தள்ளப்பட்டுத் "தனிநபர் விடுதலை ,தலித்துவ விடுதலை -பெண் விடுதலை -சூழற் பாதுகாப்பு " எனப் பன்முகப்பட்ட தெரிவுகளோடு இது, களம் இறங்கியுள்ளதென்பதைத் தெளிவாகப் புரிவதே நமது காலத்தின் மிக அவசியமான பணி.இதை, உணராதவரை இவர்களது "கூட்டறிக்கை"ப் போர்கள் பல வர்ணக் காகிதத்துள் பதிப்பிக்கப்படுவதில் பௌதிகரீதியாகக் குருதியில் நனைக்கப்பட்டும் சிகப்பு வர்ணம் புரட்சியாகப் பேசப்படும்!.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன் ,</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி.</div>
<div style="text-align: justify;">
13.01.2014</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-53533199674227557642013-11-29T23:17:00.003+01:002013-11-29T23:20:25.443+01:00ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து...<span style="color: blue;"><span style="font-size: large;">ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து அரசியல்-சோபாசக்தியையும் தாண்டிச் சில குறிப்புகள்!</span></span><br />
<br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>ன்று, தேவையற்ற தேவையெனப் பேசப்படும் ஜெயபாலனது இலங்கை விஜயமும், கைதும் பரவலாகப் பகரப்பட்ட இலங்கை அரச லொபிகளது நையாண்டிச் சேட்டையைத்தாண்டிப் பலருள் இலங்கை அரச "ஜனநாயகம்"குறித்தும், அதைப் பரவாலாகச் சிலாகித்துப் பேசும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை அரச லொபிகள்-சேவகர்கள்ஆகிய "மாற்றுக் கருத்தாளர்கள்-புரட்சியாளர்கள்" தம் மனிதவிரோதப் பக்கங்களது குரலை மிக நேர்த்தியாக அம்பலப்படுத்தியவொரு செயலாக ஜெயபாலனது கைதின் வழியான இலங்கை அரச நடாத்தை மிகத் தெளிவாகவொரு செய்தியைத் தந்திருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது,பரவலாகத் தனிபட்ட நபர்களது வாழ்வில் எத்தகையவொரு அதிகாரத்தைச் செய்யும் நிலையில் இலங்கை அரச ஜந்திரமும்,கட்சி அரசியலும் செயற்படுகிறதென்பதையும், அதை நேசிக்கும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை லொபிகளது நடாத்தையும் பரவலாக அம்பலமானது.சாதரணப் போராளிகள் விசயத்தில் தலையீடு செய்யும் குறுக்கு வழித் தமிழ் மாபியாக்களது அரசியல் நடாத்தையானது பல்லாயிரக்கணக்கான போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யும் ஊக்கத்தைக் கோரியது முள்ளிவாய்க்கால் வரலாற்றில்!.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே போன்று,இன்றுவரைச் சிறையில் வாடும் இளைஞர்களது தலை விதிக்கு யார் யாரெல்லாம் காரணமென்பதையும் ஜெயபாலனது கைதின்வழி அறியத் தக்கதாகவே இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: magenta;">ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்க முடியாது தடுக்கப்பட்ட சிந்தனையாலும்-அரசியல் வாழ்வாலும்தன்னைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.அதன்,ஜீவ மரணப் போராட்டத்தைத் தமது எஜமானர்களுக்கொப்பவே தகவமைக்கும் தமிழ் அரசியல்-ஆயுத மாபியாக்கள் அந்த மக்களது குரலாக ஒலிக்கும் எவரையும் விட்டு வைக்காது மேய்வதற்குத் தயாராகும் நடாத்தையாகவே ஜெயபாலன் கைது இன்னொரு செய்தியையும் குறித்து வைத்திருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicFt_y395kvwb70Arjc8YqhThRNTpdF3GnrgnMUnvLxW7Epu3jVt8MJk_FYuoCVz1frp3dcvEUjhVRKbp9vrZswhCAsgkQ08fDcyeAGt-9q7f70GdEWXjynLHO0hp1B6tloG3M/s1600/1468723_616830725044009_1577098527_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="113" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicFt_y395kvwb70Arjc8YqhThRNTpdF3GnrgnMUnvLxW7Epu3jVt8MJk_FYuoCVz1frp3dcvEUjhVRKbp9vrZswhCAsgkQ08fDcyeAGt-9q7f70GdEWXjynLHO0hp1B6tloG3M/s320/1468723_616830725044009_1577098527_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இதுள்,ஜெயபாலன் கைதைப் பரிகாசித்து நையாண்டி புரிந்தவர்களான இந்த இலங்கை அரச லொபிகள்தாம் கிழக்குக்கும்-வடக்குக்கும் வசந்தம் வரவழைக்க மகிந்தாவுக்குப் பின்னால் கூஜாத் தூக்கி அலைவதைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் இப்போதெல்லாம் பரவலாக அறியத் தக்கதாகவே இருக்கிறது.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த இலங்கை அரச லொபிகளது எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாகத் தொடர்கிறது.பாசிச அரசின் கொடிய அடக்குமறையை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டுத் தனி நபர்களைக் கொடியவர்களாகவும்-கோமாளிகளாகவும் வர்ணிக்கும் அரசியலை இவர்களுக்கு வழிவகுத்துக்கொடுத்த சூழ்நிலைதாம் என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று, பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும்,இலங்கை இனவாத அரசும் அதற்குத்துணையாகியுள்ள புலத்து "மாற்று அரசியல்"மாபியாக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தவர்கள் அன்று.இன்றும், அதே கொலைவெறியும்,குறுக்கு வழிப் பலாத்தகார அரசியலும் தனிநபர்கள்மீதான அடக்குமுறையை இவர்களிடம் கோரிக்கொள்வதால் இவர்களது லொபிகளான புலத்து மாயாக்களது மன வக்கிரமே ஜெயபாலன்மீதான நையாண்டியாக சூழ்ச்சிமிக்க பரப்புரையானது.இதை, அப்வப்போது ஆமோதித்த " நபர்கள்-புரட்சிகரப் படைப்பாளிகளென" க் கூறுபவர்கள் செய்த அரசியலானது அப்பட்டமான அயோக்கியத்தனமானது.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்ணெதிரகண்டால் கோப்பையை எடுத்து உணவு போடும் இந்தக் கூட்டம், காணதிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் கத்தியைக் குறிவைத்து வீசிக்கொண்டிருக்கிறது.இது,ஜெயபாலனது கைதின்பின் நமது "மாற்றுக் கருத்து மனிதாபிமானிகள் " செய்த நையாண்டி அரசியலிலும்,இலங்கை அரசுசார் கருத்தூன்றல்களிலுமாக நாம் அனைவரும் உணரத்தக்கவொரு வெளியைத் தொடர்ந்து இனங்காட்டியது.இந்த வெளிக்குள் இயங்குபவர்களைக் குறித்தே நாம் அச்சப்படவேண்டும்.இவர்கள்,நமக்குள்ளேயேதாம் நாமாக நட்பாடுகிறார்கள்-புரட்சி-விடுதலை பேசுகிறார்கள்.இலங்கை அரசின்"ஜனநாயகத்தை"க் குறித்துப் பரவலாகச் சிங்கள மக்களது அக நெறியுள்-மனோபாவத்துள் வைத்து விளக்கி அஃது,தமிழ்ச் சமூகத்தின் அராஜகப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டவொரு உயர்ந்த பண்பாகப் பேசவும் -இயங்கவும் முனைகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: magenta;">இவர்கள்,தமிழ் மக்கள் சமுதாயத்தைக் அராஜகவாத-ஜனநாயகப் பண்பறியாக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கின்றனர்!</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச ஒடுக்குமுறையை,அதனால் மக்கள் பட்ட-படும் வலியை,வாழ்வுச் சிக்கலையெல்லாம் புறந்தள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் புலம் பெயர் இலங்கையரசின் லொபிகளால் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய முடியவில்லை.மாறாக, இவர்கள்,அரச-இயக்க வாதக் குழுவாதத்துள் இயங்கியபடி மக்களைக் கருவறுக்கு அரசியற் கருவூலத்தைத் தமது இலக்காகவே வரிந்துகொண்டனர்.இதை,அச்சொட்டாக முன்வைத்த சந்தர்ப்பத்தை கவிஞர் ஜெயபாலனது கைதின் பின்னே நாம் பரவலாகப் புரியும் தருணத்தை இவர்களே நையாண்டி எழுத்துக்களது வழி அராஜக அரசியலை மிக நேர்த்தியாக நகர்த்தினர்.இதைப் புரிய மறுக்கும் ஒவ்வொரு நபரும் இவர்களுக்குடந்தையாகவே இயங்குவதில் துணைபோகின்றார். சோபாசக்தியின் முக நூல் நிலைத் தகவலில் கைதாகி விடுதலையான ஜெயபாலனை நோக்கி "இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?" என நையாண்டிய பேசிய கருத்துப்படம்பிரசுரிமானது.இதைப் பரவலாக அனைவரும் பார்த்திருப்பார்கள்.அதன் அரசியல் என்னவாக இருக்கும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
இத்தகைய அரசியலானது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.ஒருவரது வாழும் உரிமையையே இது தட்டிப் பறிப்பதற்கெடுக்கும் முயற்சியல் நையாண்டித்தனமாகவுரையாடிக் கொண்டு முகதுக்கு நேரே நல்ல "தோழமை"முகமூடி தரித்து நிற்கிறது.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">ஒடுக்கப்படும்-ஓடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்காக- அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.ஜெயபாலனது கைது குறித்துப் பேசப்பட்ட உரையாடல்கள் இலங்கையின் அரசியல்வறுமையை எடுத்துரைக்கிறது-நமது தோழமைசார்ந்த அக வயக் குறைப்பாட்டு அரசியலைத் தெட்டத் தெளிவாக்கியது.</span>இது,ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்காது ஒடுக்கு முறையாளர்களோடு சமரசமாகப் போவதன் அரசியலைப் பல தளத்தில் வைத்துரையாடியது.அங்கே,இயக்க-குழுவாத மாயையும் அதன் விசுவாசத்தின்மீதான தனிநபர்கள்-தலைவர்களது விருப்பின் பயன்வினைகளாக வலம் வந்தனர் புலம் பெயர் கருத்துக் கந்தசாமிகள்-லொபிகள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலம் பெயர்ந்து வாழும் நமக்குள்-மாற்றுக் கருத்து மந்தைகளுக்குள் எது நடந்தாலும் "தப்பித்தல்" சாத்தியமாகிறது. அல்லது ,ஏலவே "தீர்மானிக்கப்பட்ட"அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.ஜெயபாலன் கைது குறித்து கமுக்கமாகவிருந்த நமது "பேராசிரியர்கள்"படைப்பாளிகள் எனப் பெரும் பழைய நண்பர்கள் கூட்டம் புலத்தில் அம்பலப்பட்ட கையோடு அது,இப்போது முகத்துக்கு நேரே தோழமை வலியுரைக்கிறது.இதன் தொடரிற்றாம் சோபாசக்தியும் இணைவுறுவதாக நான்குறித்துரைக்கின்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
சமூகத்தில் இன்று நிகழும் "வன் கொடுமைகளை" இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத "அத்துமீறிய"அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.இலங்கை அரசின் வன் கொடுமைகளை நகைப்புக்கிடமானவொரு உரையாடலாக்கும் சூழலை வைத்தியக்கும் ஒரு கூட்டம் சொல்லும் "தோழமை"என்பது என்ன அர்த்தத்தோடு நமக்குள் இயக்கமுற முனைகிறது?</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலிகளது அராஜக அரசியலை ஒப்பிட்டு ஆளும் "மகிந்த அரசுக்கு- அது செய்யும் மக்கள் நல அபிவிருத்திக்காக -ஜனநாயகச் சூழலுக்காக" எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு"அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும். சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனித வளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் செல்லாக் காசாகிறது.இதுவே,நமது "தோழர்கள்"தம்அன்றாட நடாத்தையில் வைத்துப் புரியத் தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் புலத்துத் தாதாக்களுக்குமுன் எந்தப் பெரிய புரிதலும் ஈடு கொடுக்க முடியாது சேடம் இழுக்கிறது.அப்படியொரு நியாயமற்ற பண்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அவர்களது உரையாடல்கள் யாவும் இலங்கை அரசுக்கு-கட்சி அரசியலுக்கு லொபிகளாக மாற்றப்பட்ட குழுக்களது மலினப்பட்ட புனைவாக எடுக்கப்படாது.மாறாக, இது திட்டமிட்டவொரு அரசியல் பண்பாக நம்மெல்லோரது அகத்திலும் கட்டியமைக்கப்பட்ட கருத்தியல் போராட்டமாக முன்னெழுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இதை ஒப்பேற்றுபவர்கள் வெறும் சாதாரண மனித நடவடிக்கையில் ஈடுபடவில்லை மாறாக, ஒரு இனத்தைச் சீரழிக்கும் "கிரிமனல்கள்" எனும் படி சொல்லலாம்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தளவுக்கு மக்களைத் தமக்கேற்ற முறைமையில் தயார்ப்படுத்தி அவர்களை உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் வருத்துவதை எந்தத் தளத்திலும் எவரும் நியாயமெனச் சொல்லமுடியாது.இது திட்மிட்ட சதி,மக்களைக் காவுகொள்ளும் மனிதவிரோதச் செயல் முறை.ஜெயபாலனது கைதுக்குப் பின்நாம் தெளிவாக இனங்கண்வுண்மையானது, புலம் பெயர் இலங்கை அரச-இந்திய அரச லொபிகளது தளமாகவே இந்த "மாற்றுக் கருத்து"தளம் மாற்றப்பட்டு உருவாகியுள்ளது என்பதே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுள், கணிசமான "படைப்பாளிகளிள்,மனிவுரிமைவாதிகள்-பேராசியர்கள்-புரட்சி காரர்கள்" எனப் பெரும் சதிக் காரர்களே நமக்குள் நாமாக வலம் வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி</div>
<div style="text-align: justify;">
29.11.2013</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-20268107914255450572013-11-26T00:30:00.002+01:002013-11-26T02:38:23.703+01:00கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி! <div style="text-align: justify;">
<span style="font-size: large;">மு</span>ள்ளிவாய்க்கால்வரை புலி அழிப்புக்காக பல பத்தாயிரம் மக்களைப் பலி கொண்ட இந்திய நலனா<span class="messageBody" data-ft="{"type":3,"tn":"K"}"><span class="userContent">ன</span></span>து,உலக-பிராந்திய நலன்களோடிணைந்து உருவாக்கும் கட்சிகள்,குழுக்கள் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிக நேர்த்தியாகப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கிறது.இதன் உச்சக்கட்டம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஓராயிரம் குழறுபடிகளை இன்னபிற நடிவடிக்கைகள் ஊடாகச் செய்துவருவதை நாம் சமீபகாலமாக இனங்காணலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடி மறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழி பறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது.சமீபத்தில் இலங்கை சென்ற கவிஞர் ஜெயபாலனுக்கு நடந்தவை குறித்துப்பலரும், பத்துஞ் சொல்வதில் இலங்கை அரசின் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளை நியாயமாக்கமுனைகின்றனர். </span>அரசுவென்பது தனிப்பட்ட வாழ்வில் தலையிடும் பாரிய ஒடுக்குமுறைப் பொறியமைவைக் கொண்டிருப்பதென்பதைத் திட்டமிட்டு மறைப்பதில் அரச லொபிகள் கவனமாக அது சார்ந்தியங்குகின்றனர்.<a href="http://www.thenee.com/html/251113.html">தேனியில் ஜெய பாலன் குறித்த கட்டுரை இந் நோக்கிலேதாம் புரியவேண்டிய வுண்மையை எடுத்துரைக்கிறது.</a>இத்தகைய கட்டுரையின்வழி தனிப்பட்ட கைதுகள் யாவும், அரசியலுக்கு அப்பால் சுய விளம்பரந்தேடலெனும் போக்கில் வைத்துணரப்படவேண்டுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
இதுவரை இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கப்படும் அப்பாவிகளின் அடிப்படை மனிதவுரிமையையே காலிற் போட்டு மிதிக்கும் எண்ணங்களை இலங்கை அரசுக்கேற்ப எழுதிக் குவிக்கும் அரச லொபிகளது காலத்தில் இஃது, தமிழ்பேசும் மக்களது அன்றாட வாழ்வாகப் போய்விட்ட இலங்கை அரசின் அத்துமீறிய கைதுகள்-கடத்தல்கள் யாவும் ஏதோவொரு விதத்தில் அவசியமானதாகக் குறித்துரைக்கப்படுவதை எங்ஙனம் புரிவதென்பதில் உணர்வு மரத்துப் போகிறது.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">சொல்லே ருழர் பகை." -குறள்:872, பக்கம்:347</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQYuk27YWndVGnyDPTyf8Uo0k3GiVHdVCS7TRYF_D33uoP0Th1U2FwYuDsDm5_sq2_9N6HNmCrlDRmCxfGP5l9wlEuBWDNCG0pe_aQpF5tVXYi6FhXdE_OWOFV0MQcTHMHoP6T/s1600/visj_lki.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQYuk27YWndVGnyDPTyf8Uo0k3GiVHdVCS7TRYF_D33uoP0Th1U2FwYuDsDm5_sq2_9N6HNmCrlDRmCxfGP5l9wlEuBWDNCG0pe_aQpF5tVXYi6FhXdE_OWOFV0MQcTHMHoP6T/s320/visj_lki.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கியச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும்," வெள்ளை வேன் படங் காட்டுபவர்களாகவும்" தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும், துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.கவிஞர் ஜெயபாலனின் கைதிலிருந்து பல கூறுகளாக விவாதிக்கும் புலம்பெயர்"மாற்றுச்"சிந்தனையாளர்கள்-மண்ணாங்கட்டிகள் யாவரும் தத்தமது வசதிக்கேற்பவே அரசியல் பேசுகின்றனர்.கைது செய்யப்பட்டவனது மனிதவுரிமை-அடிப்படையுரிமை குறித்துப் பேசுவதில் கிஞ்சித்தும் எண்ணிக்கொள்ளாத மனித மனங்கள் எம்மை அச்சப்படுத்துகின்றன!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனிதவுரிமைசார்ந்தும்-அடிப்படை உரிமைகள் குறித்தும்பேசுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து அன்றியஃதை, வேடிக்கையான கதையாடலாக்கியும் விடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.தத்தமது இருப்புக்கு நிகரானவொரு விசும்பு நிலைகள் உருவாகுவதையெவரும் பொறுத்துக்கொள்ள முடியாது தலைவெட்டும் அரசியலாகக் காட்டிக் கொடுப்புகள்-குழிபறிப்புகள் தொடர்ந்தியங்குகிறது.தமிழ் மக்களது அரசியலே இந்தக் கதியாய்மாற்றப்பட்டபின் பல ஜெயபாலன்களைக் குறித்துக் கைகாட்டப்படும் சூழலைத் தொடர்ந்தியக்குபவர்கள் புலம்பெயர் தளத்தில் பல்வேறு முகங்களோடு அரசியல் பேசுபவர்களாகவே இருக்கின்றனர்.அவர்கள், நமக்குள் முகத்தைப் புதைத்து வைத்தபடி இலங்கை ஒடுக்குமுறை அரசில் அங்கம் வகிக்கின்றார்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
இன்றைய இலங்கை அரசியலில் தமிழ்பேசும் சமுதாயத்தினது தலைவிதியானது கயமைமிக அரசியலுக்குள் சிக்குண்டுள்ளது.இதை இந்திய-இலங்கை அரசியல் நலன்களுக்குள் கட்டுண்டுபோன தமிழ்க்கட்சிகள்-முன்னாள் ஆயுதக்குழுக்களெனச் செவ்வனவேயான திட்டத்துக்குட்பட்ட அடக்குமுறை அரசியலுக்கேற்ற நடாத்தையால் நமக்கு நிரூபித்து வருகிறார்கள்.இங்கே அழிந்துபோன புலிகளது சர்வதேசச் சீமான்களும் அதே பாதையில் நடைபயில இந்தியாவினது இலக்கு மிக விரைவாக எட்டப்பட்டு வருகிறது.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.ஒரு சாதாரண மனிதனது வாழ்வு,சுக-துக்கம் அவனது-அவளது அகவிருப்புகள் மனிதவுரிமைசார்ந்த அடிப்படையுரிமைக்குட்பட்ட அரசியல் வாழ்வு வரை அனைத்தும் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு மனித இருத்தலே சாத்தியமற்றவொன்றாய் இலங்கை அரசியல்வாழ்வு நமக்குச் சிறை-கைது-கடத்தல் என்ற பற்பல ஒடுக்குமுறைசார்ந்த வன்முறையாக மேலெழுகிறது.ஜெயபாலனது கைதிலிருந்து இஃது காட்டமாகவுணரத்தக்கது - ஆட்காட்டல்-கை காட்டலது அரசியலின் கொடுமை எப்படியென்பதைப் புரியக் காலத்தில் வாழ்ந்தாக வேண்டும்!.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும் திட்டமிட்டுச் செயலாற்றும் அரசியல் பண்பானது புலத்திலுள்ள அரச எதிர்ப்பாளரைக் குறித்துக் கை காட்டுவதில் ஒரு வியூகமானவொரு நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டே செயற்படுவதை மிக நுணுக்கமாக அறியவேண்டும்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இவர்கள்தாம் "வெள்ளை வேன் படத்தை"க் குறித்துப் பரப்புரைகளும்,ஒத்துழைப்புகளும் நல்கி இத்தகைய தந்திரோபாயத்தை மக்களது விடிவுக்கானதென்று விதந்துரைத்தும் வருகின்றனர்.அரசுக்குக் கை காட்டுபவர்களே கவிஞர் ஜெயபாலனின் கைதை எதிர்த்துக் குரல் கொடுப்பதாகவும் வேடம் புனைகின்றனர்.நமக்குள் எதிரிகள் பல வடிவினில் உருவாகியுள்ளனர்.இவர்களை நமக்குள் இனம் காண நமது பழைய நண்பர்கள் எனும் பாசம் விட்டுவிடுவதில்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,எதிர்ப்பரசியலெனும்பெயரில் தொடர்கிறது.நியாயத்துக்காகக் குரல் கொடுப்பதாகவும் கண்கட்டி வித்தைகட்டுகிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப் படுகின்றனர். இத்தகைய பண்பினது விருத்தியே அரசவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பரசியலைப் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.இங்கே,கவிஞர் ஜெயபாலனைக் காலை வாரிவிட்டவொரு குழு மிக வேகமாகவே அரசவொடுக்குமுறையை வெறும் நகைச்சுவையாக்கி ஒனறுமில்லாதவொரு கருத்தாகக் குறுக்குகிறது.அதாவது,பாசிசத்தின் உச்சக்கட்டத்துக்கான முகிழ்ப்புக்களை ஒன்றுமில்லாதவொரு கற்பனையாகக் காட்டுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும்.ஆனால்,முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான அரசியலது இருப்பே ஒரு சில எதிர்ப்புக் குரல்களதும், மக்கள் சார்ந்த கருத்துக்களிலும் அதுசார்ந்த சில அமுக்க நிகழ்வூக்கத்திலுமே தங்கியுள்ளது.இத்தகையவொரு சூழலில் ஜெயபாலனைக் குறித்து அபாண்டமான கருத்துக்கள் புனைவதென்பதுகூட தனிப்பட்ட அரசியலை மையப்படுத்தியதென் பதாகவிருக்கு மென்றும் எண்ணத் தோன்றுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
நடந்து முடிந்த யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்புக்குள் மையமுற்ற பல்வேறு குழுக்கள்-அமைப்புகள்,தமிழ்நாடு-இந்தியாவரை மையங்கொண்ட சக்திகள் யாவும் தத்தமது எஜமானர்களைக் காக்கும் கூட்டம் என்பது உலகறித்தவுண்மை! இன்னொரு வகையில்,தமக்கானவொரு கருத்துக் களத்தை நிறுவுவதில் தமது அதிகாரங்களைக்காத்துக்கொள்வதற்கும் அதன் இரூபத்தில் அந்நிய எஜமானர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தமது நலன்களைக் காக்கவும்வெள்ளை வேன் படங்காட்டி ஒரு வியூகத்தை மெல்ல விரித்துள்ளனர்.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட இந்தக் கைக்கூலிக்கூட்டம் பற்பல வடிவங்களில் நம்முன் வருவதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய மக்கள்விரோதிகளுக்கு அந்நியத் தேசங்களது உளவு நிறுவனங்களே நிதியீடும் செய்து இவர்களைத் தமது நம்பகமான கையாளகவும் பயன்படுத்தித் தமிழ்பேசும் மக்களை மிக நுணுக்கமாகக் கண்காணிக்க முனைகிறது.இதன் தொடராக நமக்குள் கொட்டப்படும் கருத்துகள்,நமது மக்களது விடிவுக்கானதாகவும் பரப்புரை செய்யப்படுகிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இத்தத் தருணத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் சிந்தனை செய்ய மறுத்திருந்த கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி என்னவென்பதை, அவர், உணர்வுபூர்வமாக உள்வாங்கிச் சொல்லப்படும் காலத்தில் இனம் காணத்தக்கவொரு புலம் பெயர் விசமிகளது குழுமம் மேலும் நமக்குள் புலப்படுத்தப்படும் அரசியல் இத்தகையவொரு நெருக்கடியை மேலும் புரிந்துகொள்ளப் பேருதவியாகவிருக்கும்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்றபோதும்,இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட கவிஞர் ஜெய பாலனுக்கு மட்டுமல்ல இலங்கை இனவாத அரசால் பல்லாண்டுகளாகச் சந்தேகத்தின் பெயரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும்-அப்பாவிகளும் விடுதலை செய்யப்படும்வரை நாம் அவர்களுக்காகக் குரல் கொடுப்பது மனித இருத்தலுக்கான தோழமைக் குரலே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
26.11.2013</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-30441113.post-80183838956965890512013-11-24T12:02:00.000+01:002013-11-24T12:02:07.515+01:00மாவீரர்கள் நினைவஞ்சலி : 2013<span style="font-size: large;">"மக்களுக்காப் போராடிச் செத்தவர்களை" நினைவுகூரும் அறம்-சில கருத்துக்கள்.</span><br />
<br />
<br />
<div style="text-align: justify;">
"தமிழீழப் போராட்டம்" - தமிழீழத்துக்கான அரசியல் நியாயப்பாடுகளெல்லாஞ்சேர்ந்து இலங்கையில் மூன்று இலட்சம் தமிழ்பேசும் மக்களையும் அதன்சகோதர மற்ற இனத்தவர்களையும் கொன்று தள்ளியிருக்கிறது.முள்ளிவாய்க்கால்வரை இனப்படுகொலை அரசியலை மிக நுட்பமாக நடாத்திய இலங்கையை ஆண்ட-ஆளுங்கட்சிகள், இந்த அவலத்தைத் தோற்றுவித்த இலங்கை-அந்நிய அளும் வர்க்கத்தின் சேவகர்களாகவிருந்து இவ்வளவு மோசமான மக்கள்விரோத அரசியலுக்கும் சட்டரீதியான நியாயப்பாட்டை இலங்கையின் இறைமைக்குள் வைத்து நிகழ்த்தி முடித்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த கோரத்தனமான அரசியல் போக்கின் தெரிவிலின்று 2013 இன் இறுதிக்கட்டத்திலும் நாம் செத்த-சாகடிக்கப்பட்ட போராளிகளுக்கு(மாவீரர்) நினைவஞ்சலி செலுத்துவதில் நன்றியறிதலைச் செய்வதிலேயே காலத்தைக் கடத்துகிறோம்.இதுவரையும் தமிழ் மக்களது தலைவிதியை தீர்மானிக்கும் பாத்திரத்தை வகித்தவர்கள் அவர்களது உயிர்-உடமைகளைத் தமக்காக அத்துமீறி அபகரித்தவர்கள்.இவர்களில் கணிசமானோர் இன்னும் உலகம் பூராகவும் பரந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றனர்.இவர்களிற் கணிசமானோர் ஆளும் மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும்,மேற்குலக அரசுகளது தேவைக்குமேற்பத் தொடர்ந்து நமது மக்களது வாழ்விலும்-இருப்பிலும் அத்துமீறி அதிகாரத்தைச் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலிகளது ஆயுதங்களும்,போராளிகளும் அழிக்கப்பட்டிருப்பினும் மேற்சொன்னவர்களிடம் ஆயுதமும்,அதிகாரமும் ஆளும் வர்க்கங்களது தயவின்வழியாகப் பரவலாகப்பட்டிருக்கிறது.அல்லது,இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடான தனியார் துணைப்படைகளாகவே இயக்கப்படுகிறது.இது,பெரும்பாலும் அமெரிக்கப்பாணியிலான இராணுவத் தந்திரோபாய நெறிக்குட்பட்ட சிறிய தேசங்களதும் அதன் ஆளும் வர்க்கத்தினும் வியூகமாகத் தற்போது இயங்க்கமுறுகிறது.இத்துணைப்படைகளது தலைவர்கள் பாராளுமன்றக் கட்சி அரசியலது சட்டரீதியான இருப்பில் பெயர்ப்பலகைக்கட்சியின் தலைவர்களாகவும்-பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பேரளவிலான அமைச்சகர்ளாகவும்இலங்கையின் போர்க்கால அரசியல்வரலாற்றில் இருந்தே வந்துள்ளார்கள்.இவர்களது இருப்பு முள்ளி வாய்க்காலுக்குப்பின் இன்னமும் இல்லாதாக்கப்படவில்லை!இதன் அர்த்தம் பேரளவிலான ஜனநாயகத்தன்மை இன்னமும் கானல் நீராகவே இத்தேசங்களில் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இந்த "யார்-யாரோ"வுக்குள் மேற்சொன்ன அரசியல்-அதிகாரத்துவ முடிச்சுக்களே மிகவும் பலமானவொரு அரசியல் வெளியைத் தகவமைத்துவைத்து தமிழ்பேசும் மக்களதும் மற்றும் பிற சிறுபான்மைச் சமூகங்களதும் சமூக அசைவியக்கத்துள் தாக்கத்தைச் செய்கின்றனர்.இவர்கள் சமூகவளர்ச்சியின் குறுக்கே நின்று மக்களது அனைத்து ஆற்றல்களையும் சிதறடித்து அவர்களை ஆத்மீக ரீதியகப் பலவீனப்படுத்தி வருகின்றனர்.மக்களை அதிகார வர்க்கங்களுக்காகவும்,அவர்களது கட்சிகளது-தலைவர்களது நலன்களுக்காகப் போராடவும்-கலகஞ் செய்யவும் தூண்டி, மக்களது நலனை மெல்ல இல்லாதாக்கிக்கொண்டுள்ளார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij9IUt4EzogZ4S7KW76xzISIhpBUZRVQcfyd4n_B0ddwnravK25NFDELRWv-14SMtfCxEDvWuxbTjsUGAs8mB1K2wqyk_fT1CDDbmlxVM9JwO1OhshLp_KAQvFB_rNwMj-m1Gv/s1600/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij9IUt4EzogZ4S7KW76xzISIhpBUZRVQcfyd4n_B0ddwnravK25NFDELRWv-14SMtfCxEDvWuxbTjsUGAs8mB1K2wqyk_fT1CDDbmlxVM9JwO1OhshLp_KAQvFB_rNwMj-m1Gv/s320/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்கள் தமது நலனுக்கான-விடுதலைக்கான அனைத்து அரசியல் பார்வை-போராட்டவுணர்களிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கட்சிகளதும்-அதிகாரமுடையவர்களதும் நலனுக்கான தொங்கு சதைக் கூட்டமாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்-உதிரி வர்க்கமாக்கப்பட்டுவருகிறார்கள்.இதைக் கணிப்பிலெடுக்காதவர்கள் 2013 இலும்"போராடிச் செத்தவர்கள்-போராளிகளுக்கு"நினைவஞ்சலி செலுத்தவதை மட்டும் தார்மீகக் கடமையாக உணர வைக்கப்பட்ட அரசியலின் தெரிவில், ஒருவித குற்றுவுணர்வுக்குள் மனமுடக்கமுடையவர்களாகவும் இத்தகைய நினைவஞ்சலியின்மூலம் தமது குற்றத்தைப் போக்கமுடியுமெனவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
" நாம் கடந்தகாலத் தவறுகளை நுணுக்கமாக ஆய்ந்து நினைவுப்படுத்தவில்லையானால் அதுவே மாபெரும் பேரிடி.இதுவே,மீளவும், விட்ட தவறுகளைத் தொடர்ந்துஞ் செய்யத் தூண்டுகிறது. "</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முள்ளி வாய்க்கால்வரையான "தமிழீழத்துக்கான" ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து, தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.இந்தக்காட்டிக் கொடுத்தலின் பிதாமக்களான மேல் நிலைத் தலைவர்களே இன்று இன்னொரு வடிவிலான அகிம்சா வாதிகளாகவும் மக்களைத் தமது எஜமானர்களுக்கேற்ப மனோவியல்ரீதியாகப் பலவீனப்படுத்தி அரசியல் செய்பவர்களாகவும், வலம் வருகின்றனர் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களது பின்னே இயக்குமுறும் "மக்களுக்காக" உதவும் அமைப்புகள்,நிறுவனங்கள் யாவும் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வத்தை வைத்தே அவர்களை மேலும் கையாலாகாத கூட்டமாக்கும் வியூகத்தோடு, இலங்கையிலும்-புலம்பெயர் தளத்திலும் ஒருவிதமான "தேசியக் கோரிக்கைகள்-போராட்டங்கள்"செய்கின்றன.இது, காலாகாலமாக "மாவீரர் தினம்" செய்யவும், அதன்வழி பெரும் பகுதியான இளைஞர்களைத் தமது பக்கம் தொடர்திழுக்கவும் செய்யப்படும் கண்கட்டி வித்தைகளைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் தொடர்ந்து காணத்தக்கதாவிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது-செல்ல வைக்கிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.இந்தக் கொலைகளுக்கான மூலகாரணமான இலங்கைப் பயங்கரவாத அரசைக் கேள்விக்குட்படுத்தாத முறையில் அவர்களோடிணைந்தியங்கும் இவர்கள், மக்களைத் தொடர்ந்து குறுக்குவழியிலான முறைமைகளில் சிந்திக்க வைக்க முனைகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதிலிருந்து மீளும் சிந்தனையானது தொடர்ந்தும்"புரட்சி-சோசலிசம்-மார்க்சிசம்" என்ற போர்iவியின்அல்லது முலாத்தின் மூலம் புறந்தள்ளப்பட்டு,அது சமுதாயத்துக்கு ஒவ்வாத சிந்தனையாகத் தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டும், இந்தத் தருணம்வரை மக்களிடம் தமது நலனுக்கான சிந்தனை உளவியல்ரீதியாக வெறுக்கத்தக்கவொரு எண்ணமாக மாற்றப்பட்டுவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வெற்றியிற்றாம் மேற்கூறப்பட்ட அதிகார வட்டம் தமது ஏகபோகமான அரசியலைத் தொடர்ந்து செய்கிறது-மக்களை அதிகார வர்க்கத்துக்கிசைவாக இயங்க வைக்கிறது.ஆதிக்கச் சக்திகளின் முன்னே பலவீனமானவொரு கூட்டமாகவும்,அவர்களது காலில் வீழ்ந்தும்-நம்பியும் கண்ணீர் சொரிந்தும் சோற்றுக்கு அலையுமொரு மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்டு விட்டனர் மக்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலுமிந்த நிகழ்சிப் போக்கு, நடத்தர வர்க்கப் படிப்பாளிகள்,தொழில்முறைரீதியாகத் தேர்ந்த துறைசார் உழைப்பாளிகளிடமும் தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது. இதுவரையான எல்லாவிதப் மக்கள் விரோதப்போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்ட வியூகமானது, இறுதியில் சரணடைந்த போராளிகளைக் கொன்று தள்ளிய இலங்கைப் பாசிச அரசின் ஈனத்தனத்தை,இவர்கள் "தியாகமாக்குவதில்" மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும், அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது,இலங்கை அரசின் ஆளுங்கட்சிகள் மற்றும் இந்திய நலன்களுக்கான பாதுகாப்பு அரணாகவே மக்களைத் தொடர்ந்து இயக்க முனைகின்றனர்.இதற்கேற்பவே நடத்தர வர்க்கப் "படிப்பானிகளை" மெல்லத் தகவமைத்தும் கொண்டுள்ளர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதை மேற் சொன்ன "தேசிய அரசியலும்" ,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை அரச வரலாற்றில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது. இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலை கீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இப்படித்தாம் அதிகார வெறிகொண்ட பாசிச ஜெயலலிதா கூடச் சமீபத்தில் நமக்கு "ஈழத் தாய்" ஆனார். இது, அரசியல் விய+கமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிகாரம்-பணப்பலம்,பதவிக்காகத் தமிழ்த் "தலைவர்கள்" தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது தமிழ்பேசும் மக்களைச் சிங்கள இனவாதப் பயரவாத ஆளும் வர்க்கத்தோடிணைத்து ஒப்பீடு செய்து தமிழர்களே அதிகமானவொடுக்குமுறையாளர்களெனவும் வகுப்பெடுக்கிறது.முன்னாள் வடக்குக் கிழக்கு முதல்வர் வரதாராஜப் பெருமாள் அவர்கள் இதையொரு அரசியலாகவே தொடர்ந்து முன்னெடுக்க, அவர்களது அடிப்பொடிகள் இத்தியாவைப் பகைக்காத அரசியலும் பேசிக்கொண்டே இதைக் கடை விரிக்கின்றனர்.தமிழ் மக்கள் இன்னமும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பதில் பல தேர்தல்கள் வந்து விலகுகின்றன.இதுதாம் இன்றைய நமது அரசியல் யாதார்த்தம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகையவொரு அரசியல் போக்கில் போராடிச் செத்தவர்களும்-சரணடைந்து சிங்களப் பயங்கரவாதிகளால் கொல்ப்பட்ட மக்கள்-போராளிகளுக்காவும் நினைவஞ்சலி செலுத்தும் இந்த 2013, 47-48 வாரத்தில் நாம் தியாகத்தை மதிப்பது மட்டுமல்ல அதைச் சிதறடித்த இன்றைய நமக்குள் இருக்கும் புரையோடிப்போன அரசியலையும்,அதிகாரத்துக்கான நோக்கில் இயக்குமுறும் அதிக்கச் சக்திகள்,அவர்களது நிதியாதிக்கம்வரைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே தியாகத்தை மதித்துக்கொள்ளவும், அதை நினைவுப்படுத்தவுமான தார்மீகவுணர்வை நமக்களிக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவல்லாத அனைத்தும், வெறும் சம்பிரதாயச் சடங்கு நகர்வே. இஃது,ஒடுக்குமுறையாளர்களை எந்தக் கேள்வியுமற்று அங்கீகரப்பதில் போய் முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் நிறையச் சிந்திக்க வேண்டும் எதிர்கால அரசியல் உரிமை-வாழ்வு குறித்து!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
24.11.2013.</div>
P.V.Sri Ranganhttp://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.com0